நாடு முழுவதும் மீண்டும் கொரானா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் ஏப்ரல் 10 11 ஆம் தேதிகளில் கொரோனா ஒத்திகை நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. கொரோனா, இன்புளுயன்சா மற்றும் நுரையீரல் பாதிப்பில் இருந்து மக்களை பாதுகாக்க மருத்துவமனைகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.