இனி இப்படி செய்தால் கடும் நடவடிக்கை…. தமிழக டிஜிபி சைலேந்திரபாபு திடீர் எச்சரிக்கை….!!!!
தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் பெரும்பாலானோர் தங்கி வேலை செய்து வருகிறார்கள். இவர்களை தமிழகத்தை சேர்ந்த சில நபர்கள் தாக்குவதாக ஊடகங்களில் தினம் தோறும் வீடியோக்கள் பரவிக் கொண்டிருக்கின்றன. என் நிலையில் சமூக ஊடகங்களில் வெளியாகும் இந்த வீடியோ முற்றிலும் தவறான…
Read more