குளியல் தொட்டியில் தலையில்லா முண்டம்…. ஜப்பான் ஹோட்டலில் பயங்கரம்….!!

ஜப்பான் நாட்டில் உள்ள ஒக்கைடோ தீவில் உணவகத்துடன் இணைந்து இயங்கி வரும் லாட்ஜ் லவ் ஹோட்டல். இங்கு ஹிட்டோஷி  உரா எனும் 62 வயது நபர் பெண் ஒருவருடன் வந்துள்ளார். உணவகத்தில் உணவு அருந்திவிட்டு ஹோட்டல் அறைக்கு இருவரும் சென்றுள்ளனர். இவர்களது…

Read more

42 பேர் போறதுல 70 பேரா போறது….? ஏரியில் கவிழ்ந்த படகு…. 26 பேர் பலி….!!

பிலிப்பைன்ஸ் நாட்டிலுள்ள பினன்ஹான் நகரில் பயணிகள் படகு ஒன்று தலீம்  தீவிற்கு ஏரி வழியாக சென்று கொண்டிருந்தது. அந்த படகில் 70 பயணிகள் பயணித்த நிலையில் திடீரென பலத்த காற்றுடன் கன மழை பெய்துள்ளது. இதனால் பயணிகள் அனைவரும் படகின் ஒரு…

Read more

இந்தியாவின் போர்க்குணம்…. எச்சரிக்கையா இருங்க…. பாகிஸ்தான் ஆலோசனை….!!

இந்தியா பாகிஸ்தான் இடையே நடந்த கார்கில் போரில் வெற்றி பெற்றதன் 24 வது நினைவு தினம் நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. இதையடுத்து லடாக்கில் உள்ள நினைவுச் சின்னத்தில் ராஜ்நாத் சிங் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தியதோடு ராணுவ வீரர்கள் மத்தியில்…

Read more

ஜனநாயகத்திற்கு இடையூறு…. அதிபரை விடுதலை பண்ணுங்க…. நைஜர் ராணுவத்திற்கு ஐநா கண்டனம்….!!

நைஜர் நாட்டின் அதிபர் முகமது பாசும் திடீரென ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதனால் அந்நாட்டு ஆட்சி ராணுவத்தினர் கைவசம் சென்றுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக எதிர்ப்பு தெரிவித்து மக்கள் வீதிகளில் இறங்கி போராட முயன்றனர். ஆனால் அவர்களை சமாளிக்க ஆட்சிக்கால்ப்புயற்சியின் பின்னணியாக…

Read more

“மணிப்பூர் விவகாரம்” மத்திய அரசுக்கு ஆதரவு கொடுப்போம் – அமெரிக்கா

மணிப்பூரில் இரண்டு பெண்களுக்கு எதிராக நடந்த அநீதி குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது. அமெரிக்க வெளியுறவுத் துறை துணை செய்தி தொடர்பாளரான வேதாந்த்  பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசிய போது பாகிஸ்தான் நிருபர் ஒருவர் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக கேட்டுள்ளார். அதற்கு பதில்…

Read more

ஹிஜாப் அணியாத ஈரான் பெண்….. குடியுரிமை வழங்கிய ஸ்பெயின்….!!

ஈரானில் பெண்கள் ஹிஜாப் அணிந்து தான் வெளியில் வரவேண்டும் என்பது முக்கிய கட்டுப்பாடாக உள்ளது. அவர்களை கண்காணிக்கவே அந்நாட்டில் தனி அமைப்பும் நிறுவப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் 22 வயதான மக்ஷா அமினி என்ற இளம்பெண் ஹிஜாப் அணியாததால் ரோந்து பணியாளர்களால்…

Read more

கப்பலில் தீ விபத்து…. இந்திய மாலுமி பலி…. உதவ முன்வரும் தூதரகம்….!!

ஜெர்மனியில் இருந்து 3000 கார்களை ஏற்றிக்கொண்டு எகிப்து நோக்கி சரக்கு கப்பல் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு நெதர்லேண்ட் கடற் பகுதியில் வைத்து அந்த கப்பலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் பலர் தங்கள் உயிரை காப்பாற்றிக்…

Read more

கம்போடியா தேர்தலில் வெற்றி….. ஆட்சிக்கு வந்த பிரதமர் ராஜினாமா…. மகனிடம் பொறுப்புகள் ஒப்படைப்பு….!!

கம்போடியா நாட்டில் சமீபத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்று ஆளும் கட்சி 96 சதவீத வாக்குகளை பெற்று வெற்றி பெற்றது. இதனால் ஆசிய நாடுகளிலேயே நீண்ட காலம் பிரதமராக இருந்த ஹூன் சென் தனது  எழுபதாவது வயதில் மீண்டும் பிரதமராக பதவி ஏற்றுக்கொண்டார்.…

Read more

துணை ராணுவத்தின் ஏவுகணை தாக்குதல்…. 16 அப்பாவி மக்கள் பலி…. சூடானில் பதட்டம்….!!

ஆப்பிரிக்க நாடான சூடானில் ராணுவத்தினரும் துணை ராணுவத்தினரும் தொடர்ந்து மோதலில்  ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அங்கு ஏற்படும் கலவரத்தில் இதுவரை 500க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். ஆயிரத்திற்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்நிலையில் அந்நாட்டின் ஓம்தூர்மன் நகரில் உள்ள ராணுவ தளத்தின் மீது…

Read more

ஈக்வடார் சிறைச்சாலையில் மோதல்…. 31 கைதிகள் உயிரிழப்பு….!!

தென் அமெரிக்காவில் உள்ள ஈக்வடாரில் அமைந்துள்ள சிறைச்சாலைகளில் அவ்வப்போது கைதிகள் மோதிக் கொள்வதை வழக்கமாக வைத்துள்ளனர். சில சமயங்களில் இந்த மோதல்கள் மிகப்பெரிய கலவரமாக உருவெடுக்கும் என சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் ஈக்வடார் குவாயாகில் அமைந்துள்ள மத்திய சிறைச்சாலையில் ஏராளமான…

Read more

நைஜர் அதிபர் சிறைப்பிடிப்பு…. ஆட்சியை கைப்பற்றிய ராணுவம்…. உலக நாடுகள் கண்டனம்….!!

நைஜர் நாட்டின் அதிபர் முகமது பாசும் திடீரென ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதனால் அந்நாட்டு ஆட்சி ராணுவத்தினர் கைவசம் சென்றுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக எதிர்ப்பு தெரிவித்து மக்கள் வீதிகளில் இறங்கி போராட முயன்றனர். ஆனால் அவர்களை சமாளிக்க ஆட்சிக்கால்ப்புயற்சியின் பின்னணியாக…

Read more

“உலகில் சக்தி வாய்ந்தது” வடகொரியா ராணுவம்…. ரஷ்யா மந்திரி புகழாரம்….!!

ரஷ்ய பாதுகாப்பு துறை மந்திரியான செர்கேய் சாய்ஹு வடகொரியா சென்று அதிபர்  கிம் ஜாங் உன்னை சந்தித்ததோடு அதிபர் புதிர் கொடுத்து அனுப்பிய கடிதத்தை வழங்கியுள்ளார். கடிதத்தை பெற்றுக்கொண்ட கிம் ராணுவ குழுவை அனுப்பி வைத்ததற்கு நன்றி தெரிவித்துள்ளார். வடகொரியாவின் வெற்றியை…

Read more

குழந்தைகளை தொந்தரவு பண்ணாதீங்க…. மீடியாவுக்கு பாத்திமா (அஞ்சு) கோரிக்கை….!!

ராஜஸ்தான் மாநிலம் ஆழ்வார் மாவட்டத்தை சேர்ந்தவர் அஞ்சு. 34 வயதான இவர் முகநூல் வாயிலாக பாகிஸ்தானை சேர்ந்த நஸ்ருல்லா என்பவர் உடன் நட்புடன் பழகி வந்துள்ளார். 2007 ஆம் ஆண்டு அரவிந்த் என்பவருடன் அஞ்சு-க்கு திருமணம் முடிந்து தற்போது 15 வயது…

Read more

இந்தியாவின் அரிசி ஏற்றுமதி தடை…. திரும்ப பெற வலியுறுத்தும் சர்வதேச நாணய நிதியம்….!!

எல் நினோ (L Nino) பருவகால மாற்றங்களினால் சில மாதங்களாகவே சீரற்ற வானிலை மாற்றம் நிகழ்ந்து வருகிறது. இதனால் அரிசி உற்பத்தி இந்தியாவில் வெகுவாக குறைந்துவிட்டது.இதனை கருத்தில் கொண்டு உள்நாட்டில் எந்த தடையும் இல்லாமல் அரிசி விநியோகம் செய்ய வேண்டும் என்பதை…

Read more

பாக். மசூதியில் தற்கொலை தாக்குதல்…. காவல் அதிகாரி உயிரிழப்பு….!!

பாகிஸ்தான் நாட்டிலுள்ள கைபர் மாவட்டத்தை சேர்ந்த அலி மஸ்ஜித் பகுதியில் மசூதி ஒன்றின் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இரண்டு பயங்கரவாதிகள் அந்த மசூதிக்குள் நுழைந்து தற்கொலை தாக்குதலுக்கு முயன்றனர். அவர்களை தடுக்க காவல் அதிகாரி ஒருவர் சென்ற போது…

Read more

இங்கிலாந்தில் வாடகை வீட்டுக்கு கிராக்கி…. மாத வாடகை 2.3 லட்சம் வரை….!!

இங்கிலாந்தில் வீடு வாடகைக்கு தேடுபவர்களின் எண்ணிக்கை 2019 ஆம் ஆண்டு 6 என்று இருந்த நிலையில் தற்போது 30 வரை அதிகரித்துள்ளதாக ரைட்மூவ்  இணையதளம் தெரிவித்துள்ளது. வாடகைக்கு வீடு தேடுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணமே இருக்கிறது. இதற்கு காரணம் இங்கிலாந்தில்…

Read more

பச்சிளம் குழந்தை…. கன்னம் சிவக்க 30 முறை அறைந்த தந்தை…. தாய் பிரிந்து சென்றதால் கொடூரம்….!!

சீனாவில் உள்ள குவாங்டங் மாகாணத்தை சேர்ந்தவர்கள் டெங் – சென் தம்பதி. இவர்கள் திருமணம் செய்யாமல் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர். இந்த இருவருக்கும் சமீபத்தில் குழந்தை பிறந்து சிறிது நாட்களிலேயே கருத்து வேறுபாடு ஏற்பட்டு சென் பிரிந்து சென்று விட்டார். குழந்தை…

Read more

கரை ஒதுங்கிய பைலட் திமிங்கலங்கள்…. கடலுக்குள் அனுப்ப போராடுகின்றோம் – பல்லுயிர் பாதுகாப்பு துறை

பைலட் திமிங்கல வகைகள் கூட்டமாக செல்லும்போது ஒன்றை பின் தொடர்ந்து மற்றவைகள் செல்லும் பழக்கம் கொண்டவை. இந்நிலையில் நேற்று முன் தினம் ஏராளமான பைலட் திமிங்கலங்கள் ஆஸ்திரேலியாவின் மேற்குக் கடற்கரை பகுதியில் கரை ஒதுங்க தொடங்கின. இதுகுறித்து பல்லுயிர் பாதுகாப்புத் துறை…

Read more

படிக்கச் சென்ற இந்திய பெண்…. அமெரிக்காவில் இந்த நிலைமையிலா…. வைரலான காணொளி….!!

ஹைதராபாத்தை சேர்ந்த சையதா லூலு மின்ஹாஜ் ஜைதி என்பவர் எம்.எஸ். படிப்பதற்காக அமெரிக்காவின் TRENE பல்கலைக்கழகத்திற்கு சென்றுள்ளார். ஆனால் அவர் சமீபத்தில் சிக்காகோ நகரில் மிக மோசமான நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக காணொளி ஒன்று வெளியானது. அந்த காணொளியில் தனது…

Read more

பேருந்தில் திருட்டு முயற்சி…. ஓட்டுநரின் விவேக செயல்…. வாலிபர் சிக்கிய காணொளி….!!

சமூக வலைதளத்தில் அவ்வப்போது போது ஏதேனும் ஒரு காணொளி வெளியாகி வைரல் ஆவது வழக்கம். இதில் குழந்தைகளின் குறும்புகள் விலங்குகளின் சேட்டைகள் மட்டுமில்லாமல் சிலர் செய்யும் குற்றங்கள் கூட காணொளியாக வெளிவரும். அவ்வகையில் தற்போது ட்விட்டர் பக்கத்தில் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.…

Read more

இந்தியாவின் ஏற்றுமதி தடை: அரிசியை வாங்கி குவிக்கும் மக்கள்….. கட்டுப்பாடு விதித்த நாடுகள்….!!

எல் நினோ (L Nino) பருவகால மாற்றங்களினால் சில மாதங்களாகவே சீரற்ற வானிலை மாற்றம் நிகழ்ந்து வருகிறது. இதனால் அரிசி உற்பத்தி இந்தியாவில் வெகுவாக குறைந்துவிட்டது.இதனை கருத்தில் கொண்டு உள்நாட்டில் எந்த தடையும் இல்லாமல் அரிசி விநியோகம் செய்ய வேண்டும் என்பதை…

Read more

பாகிஸ்தானில் திருமணம் செய்த அஞ்சு…. எங்கள் மகள் இறந்து விட்டாள்…. ஆதங்கத்தை வெளிப்படுத்திய தந்தை….!!

ராஜஸ்தான் மாநிலம் ஆழ்வார் மாவட்டத்தை சேர்ந்தவர் அஞ்சு. 34 வயதான இவர் முகநூல் வாயிலாக பாகிஸ்தானை சேர்ந்த நஸ்ருல்லா என்பவர் உடன் நட்புடன் பழகி வந்துள்ளார். 2007 ஆம் ஆண்டு அரவிந்த் என்பவருடன் அஞ்சு-க்கு திருமணம் முடிந்து தற்போது 15 வயது…

Read more

நைஜீரியாவில் காட்டுத்தீ…. 34 பேர் உயிரிழப்பு… மீட்க சென்ற ராணுவ வீரர்களும் பலி….!!

நைஜீரியா நாட்டிலுள்ள பெஜயாவில் வனப்பகுதிகளிலும் மலை கிராமங்களிலும் அதிகப்படியான வெயில் காரணமாக காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. இந்தக் காட்டு தீயில் சிக்கி 34 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அவர்களுள் 10 ராணுவ வீரர்களும் அடங்குவர். பாதிக்கப்பட்டவர்களை மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லும்…

Read more

“முகநூல் காதல்” பாத்திமாவாக மாறிய அஞ்சு…. பாகிஸ்தானில் இந்திய பெண்ணுக்கு திருமணம் முடிந்தது….?

ராஜஸ்தான் மாநிலம் ஆழ்வார் மாவட்டத்தை சேர்ந்தவர் அஞ்சு. 34 வயதான இவர் முகநூல் வாயிலாக பாகிஸ்தானை சேர்ந்த நஸ்ருல்லா என்பவர் உடன் நட்புடன் பழகி வந்துள்ளார். 2007 ஆம் ஆண்டு அரவிந்த் என்பவருடன் அஞ்சு-க்கு திருமணம் முடிந்து தற்போது 15 வயது…

Read more

காணாமல் போன முதியவர்… முதலையின் வயிற்றில் சடலம்…. அதிர்ந்த மக்கள்….!!

மலேசியாவில் உள்ள தாவோ பகுதியில் 60 வயதான அடி பங்சா என்பவர் திடீரென மாயமாகி உள்ளார். அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் காவல்துறையினரிடமும் புகார் கொடுக்கப்பட்டது. ஆனாலும் அவர் எப்படி காணாமல் போனார் என்பது யாருக்கும் தெரியவில்லை.  இந்நிலையில் அப்பகுதியில்…

Read more

இலங்கையின் அட்டூழியம்…. 9 தமிழக மீனவர்கள் கைது…. எல்லை தாண்டி மீன்பிடித்ததாக குற்றச்சாட்டு….!!

இலங்கை அரசு அவ்வப்போது தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக குற்றம் சுமத்தி கைது செய்வதையும் அதன் பிறகு விடுதலை செய்வதையும் வாடிக்கையாக வைத்துள்ளது. ராமநாதபுரத்தில் உள்ள மண்டபம் பகுதியை சேர்ந்த ஒன்பது மீனவர்கள் திங்கள் அன்று இரண்டு இழுவை…

Read more

ரஷ்யாவின் வான்வழி தாக்குதல்….. உக்ரைனின் ட்ரோன் தாக்குதலுக்கு பதிலடி….!!

ரஷ்யா – உக்ரைன் இடையே ஒன்றரை வருடங்களை தாண்டியும் போர் நீடித்து வருகிறது. சமீபத்தில் கிரீமியா பகுதியில் உள்ள பாலம் மற்றும் ஆயுதக் கிடங்கு மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல் மேற்கொண்டது. மேலும் ரஷ்யாவின் தலைநகரான மாஸ்கோவிலும் இதேபோன்று ட்ரோன் தாக்குதலை…

Read more

மலை உச்சியில் நிச்சயம்….. பெண்ணுக்கு ஏற்பட்ட கொடூரம்…. வருங்கால மணமகன் கதறல்….!!

துருக்கி நாட்டை சேர்ந்த நிசாமெட்டின் குர்சு என்பவரும் எஸிம் டெமிர் எனும் பெண்ணும்  திருமணம் செய்ய முடிவு செய்தனர். இதற்கு முன்பு நிச்சயதார்த்தம் செய்து கொள்ள நினைத்த இந்த தம்பதி துருக்கியின் வடமேற்கு பகுதியில் உள்ள கனக்கலே மலை உச்சத்திற்கு சென்றுள்ளனர்.…

Read more

சாப்பாடு கொடுக்காமல் கொடுமை…. மாடியிலிருந்து குதித்த 8 வயது சிறுமி…. பெற்றோர் கைது….!!

அமெரிக்காவில் உள்ள வெர்ஜீனியா பகுதியை சேர்ந்தவர்கள் ரியான் கீத் ஹார்ட் மேன் எல்லியோ எம் ஹாட்மேன் தம்பதி. இவர்கள் தங்களது 8 வயது மகளை உணவு கொடுக்காமல் கொடுமைப்படுத்தி வந்துள்ளனர். வெகு நாட்களாக சிறுமிக்கு உணவு வழங்காமல் இருந்துள்ளனர். தனது வீட்டின்…

Read more

வடகொரியாவின் அட்டுழியம்….. மீண்டும் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை….. தென்கொரியா குற்றச்சாட்டு….!!

உலக நாடுகள் பல பொருளாதார தடைகளை விதித்த பிறகும் வடகொரியா ஏவுகணை சோதனை மேற்கொள்வதை கைவிடவில்லை. இதனால் கொரிய தீபகற்பத்தில் எந்த நேரமும் போர் சூழல் நிலவுகிறது. அமெரிக்கா, தென்கொரியாவுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக வடகொரியா ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வருவது…

Read more

70வது ஆண்டு நிறைவு…. 2வது நீர்முழ்கி கப்பல்…. தென்கொரியாவுக்கு அனுப்பிய அமெரிக்கா….!!

தென்கொரியா அமெரிக்கா கூட்டணி இன்றுடன் 70 ஆண்டுகளை நிறைவடைந்த நிலையில் அமெரிக்கா  USS  அனபோலிஸ் எனும் இரண்டாவது நீர்மூழ்கி கப்பலை தென்கொரியாவுக்கு அனுப்பியுள்ளது. ஏற்கனவே USS கென்டுக்கி எனும் நீர்மூழ்கிக் கப்பலை தென் கொரியா கடற் பகுதியில் நிறுத்தியதற்கு வடகொரியா எச்சரிக்கை…

Read more

“கனமழை எதிரொலி” இடிந்துவிழுந்த உடற்பயிற்சி கூடம்…. 11 பேர் பலி….!!

கடந்த வார இறுதியில் சீனாவின் பல பகுதிகள் கன மழை பெய்தது. இதன் காரணமாக சீனாவின் கிஹிஹார் நகரில் உள்ள பள்ளியின் உடற்பயிற்சி கூடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த இடிபாடுகளில் 15 பேர் சிக்கிய நிலையில் 11…

Read more

நடுஇரவில் பயங்கரம்…. காருக்காக இந்திய வாலிபர் கொலை…. போலீஸ் விசாரணை….!!

இந்தியாவை சேர்ந்த குர்விந்த் நாத் எனும் வாலிபர் கனடாவில் படித்துக் கொண்டே பகுதி நேரமும் பீட்சா டெலிவரி செய்யும் வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று இரவு இரண்டு மணிக்கு குர்விந்த்க்கு பீட்சா ஆர்டர் வந்ததால் அதை டெலிவரி செய்ய சென்றிருந்தார். அப்போது…

Read more

எல்லோரும் தப்பா பேசுறாங்க…. நான் யார் என்று நிரூபித்து காட்டுவேன் – பப்ஜி காதலி சீமா

பப்ஜி காதலனை சந்திக்க சட்டத்திற்கு விரோதமாக பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்குள் நுழைந்தவர் சீமா ஹைதர். இவர் இந்து மதத்திற்கு மாறியதோடு தான் பாகிஸ்தானுக்கு திரும்ப போவதில்லை என்று உறுதியாக கூறிவிட்டார். மேலும் இந்திய குடியுரிமை தனக்கு வழங்க வேண்டும் என்றும் கேட்டுள்ளார்.…

Read more

ரஷ்யாவின் அட்டூழியம்…. பழமையான தேவாலயம் தகர்ப்பு…. உக்ரைன் குற்றச்சாட்டு….!!

நோட்டோவில் இணைய உக்ரைன் முயற்சி செய்ததை தொடர்ந்து தங்கள் நாட்டிற்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படும் என ரஷ்யா அந்நாடு மீது போர் தொடுத்தது. கடந்த வருடம் பிப்ரவரி மாதம் தொடங்கி தற்போது வரை 17 மாதங்களை தாண்டி போர் நடைபெற்று வருகிறது.…

Read more

“கனமழை எதிரொலி” ஆப்கானில் 31 பேர் உயிரிழப்பு….. 210-ஐ கடந்த பலி எண்ணிக்கை….!!

ஆப்கானிஸ்தான் நாட்டின் மத்திய பகுதியில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 31 பேர் உயிரிழந்த நிலையில் 40-க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர். இது குறித்து மாநில செய்தி தொடர்பாளர் சபியுல்லா ரஹிமி கூறுகையில் கடந்த வெள்ளிக்கிழமையிலிருந்து நாடு முழுவதிலும் பெய்து வரும்…

Read more

சூடானில் விமான விபத்து…. ராணுவ அதிகாரிகள் உட்பட 9 பேர் பலி….!!

சூடான் நாட்டில் ராணுவத்திற்கும் துணை ராணுவத்திற்கும் ஏற்பட்ட போர் நூறாவது நாளை எட்டிய நிலையில் அங்கு பயணிகள் விமானம் ஒன்று திடீர் விபத்தில் சிக்கியுள்ளது. அந்நாட்டு ராணுவம் வெளியிட்ட செய்தி குறிப்பில் ஆண்டனோவ் பயணிகள் விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக சிக்கி…

Read more

2 வணிக செயற்கைகோள்கள்….. விண்ணுக்கு அனுப்பிய சீனா….!!

செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு அனுப்பும் போட்டியில் அமெரிக்கா ரஷ்யா போன்ற நாடுகளுடன் சீனாவும் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் சீனாவின் ஜியுகுவான் செயற்கைக்கோள் ஏவு தளத்திலிருந்து இரண்டு வணிக ரீதியான செயற்கைக்கோள்களை சீனா விண்ணுக்கு  அனுப்பியுள்ளது. ஜிங்ஷிடாய்-16 மற்றும் க்யான்குன்-1 என பெயர் கொண்ட…

Read more

“முகநூல் நட்பு” பாகிஸ்தானுக்கு பறந்த இந்திய பெண்….!!

ராஜஸ்தான் மாநிலம் ஆழ்வார் மாவட்டத்தை சேர்ந்தவர் அஞ்சு. 34 வயதான இவர் முகநூல் வாயிலாக பாகிஸ்தானை சேர்ந்த நஸ்ருல்லா என்பவர் உடன் நட்புடன் பழகி வந்துள்ளார். 2007 ஆம் ஆண்டு அரவிந்த் என்பவருடன் அஞ்சு-க்கு திருமணம் முடிந்து தற்போது 15 வயது…

Read more

பாரில் இருந்து வெளியேற்றம்…. மர்ம நபரின் பழிவாங்கும் செயல்…. 11 பேர் உயிரிழப்பு….!!

அமெரிக்காவின் மெக்சிகோ மாகாணத்தில் இருக்கும் பாரில் ஒரு நபர் பெண்களிடம் தவறாக நடந்து கொண்டுள்ளார். இதனால் அந்த நபரை பாரை விட்டு வெளியேற்றி உள்ளனர். இதனால் கோபம் கொண்ட அந்த நபர் பாருக்கு தீ வைத்து விபத்து ஏற்படுத்தியுள்ளார். இந்த சம்பவத்தில்…

Read more

குளத்திற்குள் பாய்ந்த பேருந்து…. 17 பேர் பலி…. வங்காளதேசத்தில் சோகம்….!!

வங்காளதேசத்தில் பரிஸ்ஹல் மாகாணத்தில் உள்ள ஜலசக்தி மாவட்டத்தில் நெடுஞ்சாலையில் 60 பயணிகளுடன் பேருந்து ஒன்று  சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து நெடுஞ்சாலையின் அருகே இருந்த குளத்திற்குள் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதனால் பயணிகள் அனைவரும் குளத்திற்குள் மூழ்கி…

Read more

உக்ரைனுக்கு எந்த நாடும் உதவல…. ரஷ்யா அதிபர் விமர்சனம்….!!

நோட்டோவில் இணைய உக்ரைன் முயற்சி செய்ததை தொடர்ந்து தங்கள் நாட்டிற்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படும் என ரஷ்யா அந்நாடு மீது போர் தொடுத்தது. கடந்த வருடம் பிப்ரவரி மாதம் தொடங்கி தற்போது வரை 17 மாதங்களை தாண்டி போர் நடைபெற்று வருகிறது.…

Read more

துப்பாக்கி முனையில் கடத்தல்…. “HELP ME” உதவி கேட்ட 13 வயது சிறுமி…. 61 வயது முதியவர் கைது….!!

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தை சேர்ந்த ஸ்டீபன் ராபர்ட் என்பவர் 13 வயது சிறுமியை துப்பாக்கி முனையில் கடத்தியுள்ளார். காரில் சிறுமியை கடத்தி சென்ற ஸ்டீபன் ராபர்ட் ஒரு இடத்தில் காரை நிறுத்திவிட்டு சிறுமையை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதன் பிறகு காரை…

Read more

அணு ஆயுத தாக்குதலா…..? கிம் ஆட்சிக்கு அதுதான் முடிவு….. தென்கொரியா எச்சரிக்கை….!!

தென்கொரியாவுக்கு ராணுவ உதவி வழங்கும் விதமாக அமெரிக்கா அந்நாட்டுடன் அணு ஆயுத ஆலோசனை மேற்கொண்டது. அப்போது அமெரிக்காவின் யஎஸ்எஸ் கெண்டுகி எனும் நீர்மூழ்கிக் கப்பல் தென் கொரியாவின் துறைமுகமான பூஷன்  நகரை வந்தடைந்தது. இது குறித்த தகவல் அறிந்த வடகொரியா அமெரிக்கா…

Read more

பொதுமக்கள் கைகளில் துப்பாக்கி…. இனி நாலு இல்ல ரெண்டு தான்…. ஆயுதமற்ற நாடாக மாறும் முயற்சி….!!

பிரேசில் நாட்டில் நடைபெறும் துப்பாக்கி சூடு சம்பவங்களை தடுக்க அந்நாட்டு அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அவ்வகையில் நாட்டு மக்கள் தங்களின் தனிப்பட்ட பாதுகாப்பிற்காக வைத்துக் கொள்ளும் துப்பாக்கிகளின் எண்ணிக்கை 4ல் இருந்து 2 ஆக குறைக்கப்பட்டுள்ளது. அதேபோன்று ஒவ்வொரு…

Read more

அப்போ லைலா – மஜ்னு…. இனி சீமா – சச்சின்….. குடியுரிமை கேட்டு ஜனாதிபதிக்கு மனு….!!

பாகிஸ்தானில் இருந்து பப்ஜி காதலனுக்காக சட்டத்திற்கு எதிராக இந்தியாவிற்குள் நுழைந்தவர் தான் சீமா ஹைதர். இவர் இந்து மதத்திற்கு மாறியது மட்டும் இல்லாமல் தனது பப்ஜி காதலன் சச்சினை  திருமணம் செய்து கொண்டு தற்போது இந்திய குடியுரிமையை கேட்டு வருகிறார். அதன்படி…

Read more

நம் நாட்டு எல்லையில் சீனாவின் அத்துமீறல்கள்…. இந்தியாவுடன் இணையும் அமெரிக்கா….!!

சீனா இந்திய நாட்டின் எல்லையில் அத்துமீறும் செயல்களில் ஈடுபடுவதை தடுக்க தேவையான காலாட்படை வாகனங்கள், நீட்டிக்கப்பட்ட பீரங்கி போன்றவற்றை அமெரிக்கா இந்தியாவுடன் இணைந்து தயாரிக்க திட்டமிட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் சமீபத்தில் அமெரிக்க பயணம் மேற்கொண்டிருந்த போது ஜெட் என்ஜின்களை…

Read more

கட்டாய மதமாற்றம்…. கட்டாய திருமணம்…. பாகிஸ்தானில் நடந்த அவலம்….!!

பாகிஸ்தான் நாட்டில் உள்ள சிந்து மாகாணத்தின் தாஹி கிராமத்தில் இந்து மதத்தை சேர்ந்தவர்கள் சிறுபான்மையினராக வசித்து வருகின்றனர். அந்த பகுதியை சேர்ந்த வியாபாரி  லீலா ராம் என்பவருக்கு ரோஷினி, சாந்தினி, பரமேஷ் குமாரி என மூன்று மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் மூன்று…

Read more

அமெரிக்க வரலாற்றில் முதல் முறையாக…. கடற்படைக்கு தலைமை வகிக்கும் பெண்….!!

அமெரிக்காவின் கடற்படை தளபதி அட்மிரல்லான மைக் பில்டிங் நான்கு வருட பதவி காலம் முடிவுக்கு வருகிறது.  இதைதொடர்ந்து  அவருக்கு அடுத்த நிலையில் இருக்கும் லிசா எனும் பெண்ணுக்கு கடற்படை தளபதி ஆகும் வாய்ப்புகள் இருந்தது. இந்நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்…

Read more

கழுத்தில் விழுந்த 210 கிலோ எடை…. உடற்பயிற்சியின் போது சோகம்….!!

இந்தோனேசியா நாட்டில் உள்ள பாலி பகுதியை சேர்ந்தவர்தான் ஜஸ்டின் விக்கி. இவர் அதே பகுதியில் அமைந்திருந்த பாரடைஸ் பாலி எனும் உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சியாளராக இருந்து வந்தார். கடந்த 15ம் தேதி ஜஸ்டின் பார்பெல்லில் வைத்து 210 கிலோ எடையை தனது…

Read more

Other Story