சீனா இந்திய நாட்டின் எல்லையில் அத்துமீறும் செயல்களில் ஈடுபடுவதை தடுக்க தேவையான காலாட்படை வாகனங்கள், நீட்டிக்கப்பட்ட பீரங்கி போன்றவற்றை அமெரிக்கா இந்தியாவுடன் இணைந்து தயாரிக்க திட்டமிட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் சமீபத்தில் அமெரிக்க பயணம் மேற்கொண்டிருந்த போது ஜெட் என்ஜின்களை தயாரிக்க தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்புத்துறை ஒத்துழைப்பை கொடுக்கும் என உறுதி அளித்ததாகவும் இந்திய எல்லையில் சீனாவின் அத்துமீறல்களை தடுக்க தேவைப்படும் காலாட்படை வாகனங்கள் நீட்டிக்கப்பட்ட பீரங்கி போன்றவற்றை இந்தியாவுடன் இணைந்த தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் இந்தோ – பசிபிக் பாதுகாப்பு விவரங்களுக்கான உதவி செயலர் எல்லி ராட்டினர் தெரிவித்துள்ளார்.
நம் நாட்டு எல்லையில் சீனாவின் அத்துமீறல்கள்…. இந்தியாவுடன் இணையும் அமெரிக்கா….!!
Related Posts
“30 பேர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து மரணம்!”… ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வெடித்த இமாலய கலவரம்.. பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறலுக்கு மனித உரிமை ஆணையம் கடும் கண்டனம்..!!!
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (POK) பகுதியின் ராவலாகோட் நகரில், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மற்றும் பாதுகாப்புப் படையினருக்கு இடையே ஏற்பட்ட மிகக் கொடூரமான வன்முறை மோதலில் தற்பொழுது 30-க்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்துள்ளதோடு, 200-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ள பயங்கரச்…
Read moreநடுக்கடலில் பயங்கரம்…! “மரணத்தின் விளிம்பில் சிக்கிய 24 இந்திய மாலுமிகள்”…. ஹார்மூசில் துணிச்சலாக நடந்த மீட்பு… வீடியோ வைரல்..!!!
மத்திய கிழக்கு பகுதியில் ஈரான்-இஸ்ரேல் இடையே நிலவி வரும் கடுமையான போர் பதற்றத்திற்கு இடையே, ஓமன் அருகே உள்ள ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் சென்றுகொண்டிருந்த ‘எம்.டி. மேரிவெக்ஸ்’ என்ற வணிக ரீதியிலான எண்ணெய் கப்பல் மீது திடீர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தத்…
Read more