சமூக வலைதளத்தில் அவ்வப்போது போது ஏதேனும் ஒரு காணொளி வெளியாகி வைரல் ஆவது வழக்கம். இதில் குழந்தைகளின் குறும்புகள் விலங்குகளின் சேட்டைகள் மட்டுமில்லாமல் சிலர் செய்யும் குற்றங்கள் கூட காணொளியாக வெளிவரும். அவ்வகையில் தற்போது ட்விட்டர் பக்கத்தில் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது. அந்த காணொளியில் அமெரிக்காவில் பேருந்தில் பயணம் செய்பவர்கள் ஓட்டுனரிடம் பயண சீட்டு பெற்றுவிட்டு உள்ளே சென்று கொண்டிருந்தனர். அப்போது இரண்டு வாலிபர்கள் பேருந்துக்கு வெளியில் நின்று கொண்டிருந்தனர்.

அதில் ஒருவர் பேருந்து நிலையறி முதல் சீட்டுல அமர்ந்திருந்த பெண் வைத்திருந்த பையை பறிக்க முயற்சித்துள்ளார் இதை பார்த்து சுதாரித்துக் கொண்ட பேருந்து ஓட்டுநர் பேருந்து என் கதவை உடனடியாக மூடிவிட்டார் இதனால் பேருந்தின் உள்ளே ஏறிய வாலிபர் கீழே இறங்க முடியாமல் சிக்கிக்கொண்டார். அதன் பிறகு ஓட்டுநர் தனது கையில் கிடைத்த ஆயுதத்தால் அந்த வாலி வரை தாக்கியுள்ளார். அதன் பிறகு காவல்துறையினரும் வந்துவிட அவர்களிடம் அந்த வாலிபரை ஒப்படைத்துள்ளனர். ஓட்டுநரின் இந்த செயல் பாராட்டப்பட்டு வருகிறது.