மும்பையில் டாக்ஸிகள் இயங்காது…. வெளியான திடீர் அறிவிப்பு….!!!

மும்பையில் இன்று முதல் டாக்ஸிகள் இயங்காது என்று தகவல் வெளியாகி உள்ளது. மும்பையின் அடையாளமாக உள்ள காலி பீலி எனப்படும் மஞ்சள் கருப்பு நிற டாக்சிகள் இன்றுடன் அதிகாரப்பூர்வமாக இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மொபைல் செயலிகள் மூலம் புக்கிங் வசதிகள் காலம்…

Read more

நவம்பர் 5-ல் திமுக பயிற்சி பாசறை கூட்டம்…. திமுக தலைமை அறிவிப்பு….!!!!

திமுகவின் சென்னை மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சி பாசறை கூட்டம் வருகின்ற நவம்பர் 5ஆம் தேதி நடைபெறும் என்று திமுக தலைமை அறிவித்துள்ளது. மேலும் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் திருவள்ளூரில் நவம்பர் 5ஆம் தேதி வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று…

Read more

தமிழ்நாடு அரசின் ஆட்டோ, டாக்சி புக்கிங் செயலி…. அரசு புதிய அதிரடி….!!!

தனியார் ஓலா மற்றும் ஊபர் செயலிகளுக்கு பதிலாக புதிய செயலியை உருவாக்க வேண்டும் என்று ஆட்டோ ஓட்டுநர்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்த நிலையில் சென்னையை சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனம் ஒன்று புதிய செயலியை உருவாக்க உள்ளது. இந்த…

Read more

BREAKING: நடிகர் விஜய் தலைமையில்…. வெளியானது சூப்பர் அறிவிப்பு….!!!

சென்னை நேரு விளையாட்டு அரங்கில் வருகின்ற நவம்பர் 1ஆம் தேதி விஜய் தலைமையில் லியோ திரைப்பட வெற்றி விழா நடத்த தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்த நிலையில் லியோ திரைப்பட வெற்றி விழாவுக்கு அனுமதி வழங்குவது குறித்து பரிசீலனை செய்யப்படும்…

Read more

தமிழகம் முழுவதும் தொடங்கியது…. மக்களே உடனே கிளம்புங்க….!!!

தமிழகம் முழுவதும் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் இன்று தொடங்கியுள்ளது. காய்ச்சல், இருமல் மற்றும் சளி போன்ற பிரச்சனைகள் இருப்போர் இந்த முகாமுக்குச் சென்று பயன் பெறலாம். மருத்துவர்கள் அணுகாமல் வீட்டிலேயே மருந்து உட்கொள்வதை தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் வடகிழக்கு பருவமழை…

Read more

சென்னை – சேலம் இடையே விமான சேவை மீண்டும் தொடக்கம்….!!!!

சென்னை மற்றும் சேலம் இடையே விமான சேவை 3 வருடங்களுக்குப் பிறகு இன்று மீண்டும் தொடங்கியுள்ளது. சென்னையிலிருந்து நாள்தோறும் காலை 11.30 மணிக்கு சேலத்தில் இருந்து பகல் ஒரு மணிக்கு இண்டிகோ விமானம் இயக்கப்படுகின்றது. கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா…

Read more

தீபாவளி… சென்னை தீவுத்திடலில் இன்று முதல் 15 நாட்களுக்கு பட்டாசு விற்பனை… அரசு அறிவிப்பு…!!!

தீபாவளியை முன்னிட்டு சென்னை தீவுத்திடலில் 15 நாட்களுக்கு பட்டாசு விற்பனை செய்யப்படும் என தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் தெரிவித்துள்ளது. ஒவ்வொரு வருடமும் தீபாவளி பண்டிகையின் போது சென்னை தீவு திடலில் பட்டாசு விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் இந்த வருடம்…

Read more

போஸ்ட் ஆபீஸ் அக்கவுண்ட் இருக்கா?…. அப்போ உடனே இதை பண்ணுங்க…. இல்லனா கணக்கு முடக்கப்படும்…!!!!

இந்தியாவில் தற்போது மக்கள் பலரும் வங்கி கணக்குகளை விட அதிக அளவு தபால் நிலைய சேமிப்பு கணக்குகளில் இணைந்துள்ளனர். மக்களின் தேவையை கருதி அஞ்சலகம் பல்வேறு சேமிப்பு திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. இந்த நிலையில் அஞ்சலக சேமிப்பு திட்டத்தின் பாதுகாப்பை…

Read more

UPI மூலம் பணம் செலுத்துகிறீர்களா?…. மத்திய அரசு வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!!!

இன்றைய காலகட்டத்தில் பணப்பரிவர்த்தனைகள் அனைத்தும் டிஜிட்டல் மயமாகிவிட்டது. தற்போது google pay, போன் பே மற்றும் பேடிஎம் யுபிஐ செயலிகளை பயன்படுத்துவோருக்கு டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் மத்திய அரசு முக்கிய அறிவுரையை வழங்கியுள்ளது. பயனர்கள் பாதுகாப்பு அம்சங்களை தவறாமல் சரிபார்த்து…

Read more

நவம்பர் 9 முதல் தீபாவளி சிறப்புப் பேருந்துகள்…. தமிழக போக்குவரத்துத்துறை அறிவிப்பு….!!!

தமிழகத்தில் தீபாவளி பண்டிகை வருகின்ற நவம்பர் 12ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் பண்டிகை நாட்களில் சொந்த ஊர் செல்லும் மக்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 9 முதல் 11ஆம்…

Read more

பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படுமா?…. அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்….!!!

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படவில்லை. இது தொடர்பாக பல தரப்பினரும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வரும் நிலையில் பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்குவது குறித்து பேசிய பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், அனைத்து…

Read more

அரசு ஊழியர்கள் இனி இப்படி திருமணம் செய்யக்கூடாது…. மாநில அரசு போட்ட அதிரடி உத்தரவு….!!!

அசாம் மாநிலத்தில் பலதார திருமண முறை அதிகரித்து வரும் நிலையில் மக்கள் மத்தியில் தவறான நன்னடத்தை மற்றும் சமூகத்தில் மிகப்பெரிய தாக்கம் இதனால் ஏற்படுகின்றது. இதனை கருதி பலதார திருமணத்தை தடை செய்யும் நோக்கத்தில் அசாம் மாநில அரசு ஊழியர்களுக்கு முக்கிய…

Read more

UPSC தேர்வு முடிவுகள் வெளியீடு…. தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

இந்தியாவில் யுபிஎஸ்சி தேர்வாணையம் நடத்திய COMBINED DEFENCE SERVICES பணிக்கான தேர்வு குறித்த அறிவிப்பு கடந்த வருடம் வெளியிடப்பட்ட நிலையில் 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு கடந்த ஏப்ரல் மாதம் நாடு முழுவதும் தேர்வுகள்…

Read more

ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு…. தமிழக அரசு முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு வருகின்ற அக்டோபர் 31ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலகங்களில் காலை 10 மணிக்கு தொடங்கும் கலந்தாய்வுக்கு தேவையான வசதிகளை ஏற்பாடு…

Read more

தமிழகத்தில் இன்று அரைநாள் பள்ளிகள் செயல்படும்…. வெளியான அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கடந்த வாரம் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி என தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனை ஈடு செய்யும் வகையில் இன்று அரை நாள் பள்ளிகள் இயங்கும் என்று பல தனியார் பள்ளிகள் அறிவித்துள்ளன. வழக்கமான பாட வேலையைப்…

Read more

தற்காலிக தொழிலாளர்களுக்கு ரூ.3000… முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு….!!!

மின்வாரியம், போக்குவரத்து கழகம் மற்றும் நுகர் பொருள் வாணிப கழகத்தின் ஊழியர்களுக்கு மிக ஊதியம் 8. 33 சதவீதம், கருணைத்தொகை 11.67% என மொத்தம் 20 சதவீதம் ஊதியம் வழங்கப்படும் என்று தான் ஸ்டாலின் அறிவித்துள்ளார். வீட்டு வசதி, குடிநீர் வளங்கள்…

Read more

வாக்காளர் பட்டியலில் எப்படி பெயர் சேர்ப்பது?… தமிழக தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு….!!!

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியலை தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்டுள்ளார். 2024 ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வாக்காளர் பதிவு அலுவலகத்தில் படிவம் 6ஐ சமர்ப்பிப்பதன் மூலமாக அல்லது https://voters.eci.gov.in என்ற…

Read more

தமிழகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடல்…. அரசு அறிவிப்பு….!!!

தேவர் ஜெயந்தியை முன்னிட்டு அக்டோபர் 30-ஆம் தேதி தென் மாவட்டங்களில் பல இடங்களில் டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மதுரை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இன்று அக்டோபர் 28 முதல் 30-ஆம் தேதி வரை மூன்று நாட்கள் டாஸ்மாக்…

Read more

சூலூர்பேட்டை மெமு ரயில் சேவையில் இன்று மாற்றம்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!!

சென்னை சென்ட்ரல் -கூடூர், சூலூர் பேட்டை மற்றும் தடா ரயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் சூலூர் பேட்டை செல்லும் மெமு ரயில்கள் இன்று அக்டோபர் 28 மற்றும் அக்டோபர் 31 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படும் என…

Read more

திருப்பதி ஏழுமலையான் கோவில் 8 மணி நேரம் மூடல்… இன்று இவர்களுக்கு தரிசனம் ரத்து… வெளியான அறிவிப்பு…!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினம் தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக தற்போது புரட்டாசி மாதத்தை முன்னிட்டு பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது. இந்த நிலையில் சந்திர கிரகணத்தை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவில் 8 மணி…

Read more

தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க…!!!!

தமிழகத்தில் வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதம் தோறும் அரசு சார்பில் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் ஏராளமான இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெற்று பயனடைந்து வரும் நிலையில் தற்போது திருச்சி மாவட்டத்தில் அய்யர்மலை…

Read more

திருவண்ணாமலை கிரிவலம்…. இன்று 600 சிறப்பு பேருந்துகள் இயக்கம்… அரசு அறிவிப்பு…!!!

திருவண்ணாமலை கிரிவலத்தை முன்னிட்டு அக்டோபர் 28 இன்று 600 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. ஐப்பசி மாத பௌர்ணமிஇன்று  அதிகாலை 4.01 மணிக்கு தொடங்கி நாளை ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2.27 மணிக்கு நிறைவடையும். இந்த நேரத்தில் கிரிவலம்…

Read more

UGC NET தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…. வெளியான அறிவிப்பு…!!!

UGC NET தேர்வுக்கு விண்ணப்பிக்க அக்டோபர் 28 கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உதவி பேராசிரியர்களை தேர்வு செய்வதற்காக UGC NET தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இந்த ஆண்டுக்கான தேர்வுகள் டிசம்பர் 6 முதல் டிசம்பர் 22ஆம் தேதி வரை…

Read more

இந்த வகை மொபைல்களில் இனி வாட்ஸ்அப் இயங்காது… வெளியான அதிர்ச்சி தகவல்….!!!

உலக அளவில் அதிகம் பயன்படுத்தப்படும் தகவல் பரிமாற்ற செயலியாக whatsapp உள்ளது. Whatsapp தன்னுடைய பயனர்களுக்கு ஒரு அதிர்ச்சி தகவலை தற்போது வெளியிட்டுள்ளது. அதாவது இனி வாட்ஸ் அப் பழைய மொபைல்களில் இயங்காது என அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி ஆண்ட்ராய்டு…

Read more

SBI வங்கி பயனர்களுக்கு GOOD NEWS…. உடனே முந்துங்க….!!!

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கி யான sbi வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. அதன்படி எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது தசரா மற்றும் தீபாவளி போன்ற விழாக்களை முன்னிட்டு வங்கியில்…

Read more

திருவண்ணாமலை கிரிவலம்…. 600 சிறப்பு பேருந்துகள் இயக்கம்…. வெளியான அறிவிப்பு…..!!!

திருவண்ணாமலை கிரிவலத்தை முன்னிட்டு அக்டோபர் 28 நாளை 600 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. ஐப்பசி மாத பௌர்ணமி நாளை அதிகாலை 4.01 மணிக்கு தொடங்கி மறுநாள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2.27 மணிக்கு நிறைவடையும். இந்த நேரத்தில்…

Read more

மத்திய அரசு ஊழியர்களுக்கு 10% விமான கட்டண சலுகை…. சூப்பர் அறிவிப்பு….!!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு விடுப்பு பயண சலுகையில் விமான டிக்கெட் முன்பதிவு விதிமுறைகளை மத்திய அரசு தற்போது மாற்றம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது. அதன்படி BLCL, ATT மற்றும் ஐ ஆர் சி டி சி இணையதள பக்கத்தின் மூலமாக சென்று முன்…

Read more

APPLY NOW: UGC NET தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்…. வெளியான அறிவிப்பு….!!!!

UGC NET தேர்வுக்கு விண்ணப்பிக்க அக்டோபர் 28 கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உதவி பேராசிரியர்களை தேர்வு செய்வதற்காக UGC NET தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இந்த ஆண்டுக்கான தேர்வுகள் டிசம்பர் ஆறு முதல் டிசம்பர் 22ஆம் தேதி வரை…

Read more

தேவர் ஜெயந்தியை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் மூடல்…. வெளியான அறிவிப்பு….!!!!

தேவர் ஜெயந்தியை முன்னிட்டு அக்டோபர் 30-ஆம் தேதி தென் மாவட்டங்களில் பல இடங்களில் டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மதுரை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் அக்டோபர் 28 முதல் 30-ஆம் தேதி வரை மூன்று நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு…

Read more

வாக்காளர் அடையாள அட்டை….. 17 வயதுக்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்: சத்யபிரதா சாகு….!!!

தமிழகத்தில் 17 வயதுக்கு மேற்பட்டவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்ப்பதற்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் இன்றைய செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், 17 வயதிற்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பித்தால் 18…

Read more

சென்னையில் நாளை மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. மாவட்ட நிர்வாகம் முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதந்தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி சென்னையில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில் சைதாப்பேட்டை மேற்கு ஜோன்ஸ் சாலையில் உள்ள சென்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அக்டோபர் 28ஆம்…

Read more

சூலூர்பேட்டை மெமு ரயில்கள் 2 நாட்கள் ரத்து…. பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு….!!!

சென்னை சென்ட்ரல் -கூடூர், சூலூர் பேட்டை மற்றும் தடா ரயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் சூலூர் பேட்டை செல்லும் மெமு ரயில்கள் அக்டோபர் 28 மற்றும் அக்டோபர் 31 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.…

Read more

மணிப்பூரில் தொடரும் இணையசேவை தடை…. வெளியான அறிவிப்பு…!!!

மணிப்பூர் மாநிலத்தில் இணைய சேவைகள் மீண்டும் தொடங்கப்படும் என்று முதல்வர் பிரேன் சிங்கின் வார்த்தைகள் இன்னும் நடைமுறைக்கு கொண்டு வரவில்லை. இதற்கு முன்னதாக மணிப்பூரில் மொபைல் இணைய சேவை தடை செய்யப்பட்ட நிலையில் அக்டோபர் 31ம் தேதி வரை இந்த தடையை…

Read more

நவம்பர் மாதம் மொத்தம் 16 நாட்கள் வங்கிகள் இயங்காது…. ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு….!!!!

இந்தியாவில் உள்ள வங்கிகளுக்கு பொதுவாக வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களில் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. அனைத்து வங்கிகளுக்கும் வார இறுதி நாட்கள் விடுமுறை என்பது பொதுவாக உள்ளது. ஆனால் இந்த பண்டிகை தின விடுமுறை மட்டும் மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும்.…

Read more

தமிழகத்தில் இன்று மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. இதோ மொத்த லிஸ்ட்….!!!

புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி, ரெகுநாதபுரம், நெடுவாசல் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது. இதனால் இங்கிருந்து மின் வினியோகம் பெறும், கறம்பக்குடி நகர், தீத்தான்விடுதி, குளந்திரான்பட்டு, பிலாவிடுதி, அம்புக்கோவில், மைலன்கோன் பட்டி,…

Read more

தமிழக மக்களே ரெடியா இருங்க…. நவம்பர் மாதம் 4 நாட்கள் வாக்காளர் அட்டை சிறப்பு முகாம்…. தேர்தல் ஆணையம் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் புதிதாக வாக்காளர் அட்டை பெறுபவர்கள் மற்றும் வாக்காளர் அடையாள அட்டையில் திருத்தம் செய்ய தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது வரைவு வாக்காளர் பட்டியலை இன்று இந்திய தேர்தல் ஆணையம் வெளியிடும் நிலையில் இதனை தொடர்ந்து நவம்பர் மாதம்…

Read more

தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் நவம்பர் 12ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் அரசு ஊழியர்கள் தீபாவளி போனஸ் குறித்த அறிவிப்பு எப்போது வெளியாகும் என காத்திருந்தனர். தற்போது அது குறித்து அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் வெளியேற்றுள்ள நிலையில் அரசு பொதுத்துறை நிறுவனங்களில்…

Read more

தமிழகத்தில் இன்று 2 மாவட்டங்களில் விடுமுறை….. வெளியான அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் இன்று இரண்டு மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கோட்டை மாரியம்மன் கோவில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு சேலம் மாவட்டத்திற்கும், மருது சகோதரர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்திற்கும் அக்டோபர் 27ஆம் தேதி விடுமுறை அளிக்கப்படுவதால்இன்று  பள்ளி கல்லூரிகள்…

Read more

காம்போ ஆஃபர்களை அறிவித்த ஆவின்…. தமிழக மக்களுக்கு சூப்பர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் தீபாவளிக்கு தள்ளுபடி விலையில் இனிப்புகளை விற்பனை செய்ய உள்ளதாக ஆவின் நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி மைசூர் பாகு 250 கிராம், மிக்சர் 200 கிராம், பிஸ்கட் 80 உள்ளிட்டவை 300 ரூபாய்க்கும், நெய் பாதுஷா 250 கிராம், பாதாம் மிக்ஸ்…

Read more

வங்கி வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. ரிசர்வ் வங்கி அதிரடி உத்தரவு….!!!

இந்தியாவில் பணவீக்கத்தை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி தொடர்ந்து ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தி வருகின்றது. இதனால் லோன்களுக்கு வட்டி விகிதம் உயரும். அதனைப் போலவே சேமிப்பு மற்றும் பிக்சட் டெபாசிட் போன்ற திட்டங்களிலும் மக்களுக்கு அதிக வட்டியை வங்கிகள் தர வேண்டும்.…

Read more

தீபாவளிக்கு தமிழக அரசு சார்பில் ஸ்பெஷல் அறிவிப்பு….!!!!

தமிழக அரசின் 15 ஆயிரம் அரசு பணியிடங்களுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு தீபாவளிக்குள் வெளியாக உள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ஐந்தாயிரம் இடங்கள் அதிகமாக இருக்கும் என்பதால் தேர்வு எழுதுபவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். இதனால் கட்…

Read more

நாளை 2 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. வெளியான அறிவிப்பு….!!!

தமிழகத்தில் நாளை இரண்டு மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கோட்டை மாரியம்மன் கோவில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு சேலம் மாவட்டத்திற்கும், மருது சகோதரர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்திற்கும் அக்டோபர் 27ஆம் தேதி விடுமுறை அளிக்கப்படுவதால் நாளை பள்ளி…

Read more

நவம்பர் 1ம் தேதி உங்க வங்கி கணக்கில் கூடுதல் பணம் வரும்…. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு….!!!!

இந்தியாவில் அரசு ஊழியர்களுக்கு ஜூலை மாதத்தை கணக்கிட்டு நான்கு சதவீதம் அகலவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும் என்று மத்திய அரசு சமீபத்தில் அறிவித்த நிலையில் பல மாநில அரசுகளும் இது குறித்து அறிவிப்பை வெளியிட்டு வருகின்றன. அதன்படி அரசு ஊழியர்களுக்கு ஜூலை மாதத்தை…

Read more

தமிழகத்தில் 3 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்…. குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்…!!!

தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் மருதுபாண்டியர் நினைவு தினம் மற்றும் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தியை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது. மருது பாண்டியரின் குருபூஜை விழா வருகின்ற அக்டோபர் 27ஆம் தேதியும், முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி அக்டோபர் முப்பதாம்…

Read more

IBPS PO மதிப்பெண் அட்டை வெளியானது…. முக்கிய அறிவிப்பு….!!!!

IBPS ப்ரொபஷனல் அதிகாரி மற்றும் மேலாண்மை பயிற்சிக்கான முதல் நிலை மதிப்பெண் அட்டைகள் வெளியிடப்பட்டுள்ளது. சமீபத்தில் முடிவுகளை வெளியிட்ட நிலையில் தற்போது மதிப்பெண் அட்டைகள் வெளியிடப்பட்டுள்ளது. இதனை விண்ணப்பத்தாளர்கள் தங்களது பதிவு எண் மற்றும் பிறந்த தேதி விவரங்களுடன் நவம்பர் 5ஆம்…

Read more

தேவர் ஜெயந்தியை முன்னிட்டு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு…!!!

தேவர் குருபூஜையை முன்னிட்டு வருகின்ற அக்டோபர் 30ஆம் தேதி சிவகங்கை மாவட்டத்தின் சிவகங்கை, மானாமதுரை, திருப்புவனம், காளையார் கோவில் மற்றும் இளையான்குடி ஆகிய ஐந்து வட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைப் போலவே மருது பாண்டியர் குரு பூஜையை முன்னிட்டு…

Read more

சதுரகிரி மலைக்கு செல்ல இன்று முதல் அனுமதி… பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!!

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சதுரகிரி மலையில் அமைந்திருக்கும் சுந்தரம் மகாலிங்கம் கோவில் வெகு பிரசித்தி பெற்றது. அங்கு ஐப்பசி பிரதோஷம் மற்றும் பௌர்ணமி பூஜை நடைபெற உள்ளது. இதற்காக அக்டோபர் 26 இன்று முதல் அக்டோபர் 29ஆம் தேதி வரை நான்கு…

Read more

இந்த மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. வெளியான அறிவிப்பு….!!!!

தேவர் குருபூஜையை முன்னிட்டு அக்டோபர் 30ஆம் தேதி சிவகங்கை மாவட்டத்தின் சிவகங்கை, மானாமதுரை, திருபுவனம், இளையான்குடி ஆகிய நான்கு வட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைப் போலவே மருதுபாண்டியர் குரு பூஜையை முன்னிட்டு அக்டோபர் 27ஆம் தேதி சிவகங்கை,…

Read more

தீபாவளிக்கு 283 சிறப்பு ரயில்கள் இயக்கம்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

இந்தியாவில் பண்டிகை காலத்தை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 283 சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இவை 4480 ட்ரிப்புகள் பயணிக்கும் என மத்திய ரயில்வே துறை அமைச்சர்…

Read more

உரத்திற்கு மானியம் அறிவித்தது மத்திய அரசு….!!!!

இந்தியாவில் வருகின்ற அக்டோபர் 1 முதல் 2024 ஆம் ஆண்டு மார்ச் 31 வரையிலான ராபி கால பயிர்களுக்கான உரம் மானியத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி நைட்ரேட் கிலோவுக்கு 47.2 ரூபாயும், பாஸ்பேட் கிலோவுக்கு 20.82 ரூபாயும், பொட்டாஷ் கிலோவுக்கு…

Read more

Other Story