புதுக்கோட்டை :
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி, ரெகுநாதபுரம், நெடுவாசல் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது. இதனால் இங்கிருந்து மின் வினியோகம் பெறும், கறம்பக்குடி நகர், தீத்தான்விடுதி, குளந்திரான்பட்டு, பிலாவிடுதி, அம்புக்கோவில், மைலன்கோன் பட்டி, மருதன் கோன்விடுதி, பந்துவகோட்டை, கே.கே.பட்டி, ரெகுநாதபுரம், முதலிப்பட்டி, தட்டாமனைப்பட்டி, கிளாங்காடு, பாப்பாபட்டி, செங்கமேடு, ஒடப்பவிடுதி, பல்லவராயன் பத்தை, முள்ளங்குறிச்சி, திருமணஞ்சேரி, பட்டத்திக்காடு, கருக்காகுறிச்சி, நெடுவாசல், குரும்பிவயல், திருமுருகப்பட்டினம், நெய்வேலி, திருவோணம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று கறம்பக்குடி மின்வாரிய உதவி செயற்பொறியாளர் ஆறுமுகம் தெரிவித்துள்ளார்.

சேலம் :
சேலம் நெத்திமேடு துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நெத்திமேடு, அன்னதானப்பட்டி, செவ்வாய்பேட்டை, சத்திரம், அரிசிபாளை யம். 4 ரோடு, குகை, லைன்மேடு, தாதகாப்பட்டி, தாசநாயக் கன்பட்டி, கொண்டலாம்பட்டி, நெய்காரப்பட்டி, உத்தமசோழபுரம், பூலாவரி, சூரமங்கலம், மெய்யனூர், சின்னேரிவயல்,பள்ளப்பட்டி. சாமிநாதபுரம் ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத் தப்படுகிறது.

தஞ்சை :
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலையில் அமைந்துள்ள துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு இந்த துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான மருத்துவ கல்லூரி, ஈஸ்வரி நகர், முனிசிபல் காலனி, திருவேங்கடம் நகர், கரூப்ஸ் நகர், ஏவிபி அழகம்மாள் நகர், மன்னர் சரபோஜி நகர், மாதா கோட்டை, சோழன் நகர், தமிழ் பல்கலைக்கழகம், மேலவஸ்தா சாவடி, பிள்ளையார்பட்டி, மானோஜிப்பட்டி, ரெட்டிப்பாளையம், காந்திபுரம், வகாப் நகர், சப்தகிரி நகர், ராஜலிங்கம் நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது. இந்த தகவலை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அண்ணாசாமி தெரிவித்துள்ளார்.

திருப்பூர்:
திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த பூளவாடி துணை மின் நிலையம் பகுதிக்கு உட்பட்ட
பூளவாடி, பொம்ம நாயக்கன்பட்டி, கள்ளிப் பாளையம், பெரியபட்டி, கள்ளப்பாளையம், குப் பம்பாளையம், ஆ.அம்மா பட்டி, தொட்டியன் துறை, மானூர்பாளையம், பெரிய குமாரபாளையம், முண்டு வேலம்பட்டி, வடுகபாளையம், பொட்டிக்காம் பாளையம், ஆத்துக்கிணத்துப்பட்டி, சுங்கார மடக்கு, முத்து சமுத்திரம், கொள்ளுப்பாளையம், லிங்கமநாயக்கன்புதுார், ஆமந்தகடவு, சிக்க னுாத்து, குடிமங்கலம் பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் தடை இருக்கும் என உடுமலை மின்வாரியம் அலுவலகம் விடுத்து உள்ள அறிவிப்பில் தெரிவிக்கபட்டு உள்ளது.