தமிழகம் முழுவதும் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் இன்று தொடங்கியுள்ளது. காய்ச்சல், இருமல் மற்றும் சளி போன்ற பிரச்சனைகள் இருப்போர் இந்த முகாமுக்குச் சென்று பயன் பெறலாம். மருத்துவர்கள் அணுகாமல் வீட்டிலேயே மருந்து உட்கொள்வதை தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் வடகிழக்கு பருவமழை காலத்தில் 10 ஆயிரம் மருத்துவ முகாம்கள் நடைபெறுவது இதுவே முதல் முறையாகும். அனைத்து மருத்துவமனைகளிலும் டெங்குவுக்கு தனி வார்டு செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
தமிழகம் முழுவதும் தொடங்கியது…. மக்களே உடனே கிளம்புங்க….!!!
Related Posts
முதல்வர் விஜய்க்கு ப்ரோட்டாகால் கூட தெரியல..! “ரொம்ப வருத்தமா இருக்கு”… மறுபடியும் திமுகவின் அதே பஞ்சாயத்து.. உதயநிதி ஆவேசம்…!!
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்று நடைபெற்ற போது முதலமைச்சர். விஜய் எதிர்க்கட்சிகளின் அத்தனை கேள்விகளுக்கும் விமர்சனங்களுக்கும் பதிலடி கொடுத்தார். குறிப்பாக டாஸ்மாக் நிதி சில கட்சி நிதிக்கு சென்றதாக முதல்வர் விஜய் குற்றம் சாட்டிய நிலையில் அது எந்த கட்சியின் பெயர்…
Read more“ஜனநாயகன் கேரக்டர்”.. திரு.வி.க நகர் எம்எல்ஏ பல்லவி மகனுக்கு பெயர் சூட்டிய முதல்வர் விஜய்.. என்ன பெயர் தெரியுமா..?
தமிழகத்தில் நடந்து முடிந்த 17-வது சட்டமன்றத் தேர்தலில், தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) சார்பில் சென்னை திரு.வி.க. நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் பல்லவி. தேர்தல் பிரசாரத்தின் போதே நிறைமாத கர்ப்பிணியாக வலம் வந்த இவருக்கு, அண்மையில் அழகான ஆண்…
Read more