தமிழகம் முழுவதும் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் இன்று தொடங்கியுள்ளது. காய்ச்சல், இருமல் மற்றும் சளி போன்ற பிரச்சனைகள் இருப்போர் இந்த முகாமுக்குச் சென்று பயன் பெறலாம். மருத்துவர்கள் அணுகாமல் வீட்டிலேயே மருந்து உட்கொள்வதை தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் வடகிழக்கு பருவமழை காலத்தில் 10 ஆயிரம் மருத்துவ முகாம்கள் நடைபெறுவது இதுவே முதல் முறையாகும். அனைத்து மருத்துவமனைகளிலும் டெங்குவுக்கு தனி வார்டு செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
தமிழகம் முழுவதும் தொடங்கியது…. மக்களே உடனே கிளம்புங்க….!!!
Related Posts
இணையவழி சூதாட்டம் குறித்து தகவல் தெரிவிக்க இணையதளம்…. தமிழக அரசு அறிவிப்பு…!!!
இணையவழி சூதாட்டம் மற்றும் பந்தய நடவடிக்கைகள் குறித்து தகவல் தெரிவிக்க தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், இணையவழி சூதாட்டம், பந்தய நடவடிக்கைகள் குறித்து தகவல் பகிர விரும்புவோர், இணைய வழி விளையாட்டுகளை ஒழுங்குபடுத்த ஆலோசனை அளிக்க…
Read moreஜூன் 10ஆம் தேதி தனியார் பள்ளிகள் திறப்பு…? வெளியான முக்கிய தகவல்…!!
மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை, கடும் வெயில் போன்ற காரணங்களால் பல தனியார் பள்ளிகள், பள்ளித் திறப்பை தள்ளிவைத்துள்ளன. வழக்கமாக ஜூன் 3ஆம் தேதிக்குள் பள்ளிகள் திறக்கப்படும். ஆனால், இந்த முறை ஜூன் 10ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அட்மிஷன்…
Read more