இந்தியாவில் பணவீக்கத்தை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி தொடர்ந்து ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தி வருகின்றது. இதனால் லோன்களுக்கு வட்டி விகிதம் உயரும். அதனைப் போலவே சேமிப்பு மற்றும் பிக்சட் டெபாசிட் போன்ற திட்டங்களிலும் மக்களுக்கு அதிக வட்டியை வங்கிகள் தர வேண்டும். ஆனால் லோன்களுக்கு வட்டியை உயர்த்தும் வங்கிகள் அதன் பலன்களை மக்களுக்கு அளிப்பதில்லை. இந்த நிலையில் சேவிங்ஸ் கணக்கிற்கான வட்டியை உயர்த்த வேண்டும் என்ற ரிசர்வ் வங்கி புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
வங்கி வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. ரிசர்வ் வங்கி அதிரடி உத்தரவு….!!!
Related Posts
ரயிலில் அபாய சங்கிலி எப்படி செயல்படுகிறது தெரியுமா…? கண்டிப்பா இதை தெரிஞ்சு வச்சுக்கோங்க…!!!
இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள். ஏனெனில் ரயிலில் கட்டணம் குறைவு மற்றும் வசதிகள் அதிகம். அதன் பிறகு ரயிலில் பயணிகளுக்கு சில சிறப்பு சலுகைகளும் வழங்கப்படுகிறது. இதன் காரணமாகத்தான் ஏராளமான பயணிகள் ரயில் பயணத்தை பெரும்பாலும் விரும்புகிறார்கள். இந்நிலையில்…
Read moreஇனி 1 ஆம் வகுப்பு முதல் தாய்மொழிப் புலமை… மாநில அரசு அதிரடி அறிவிப்பு….!!!!
தாய்மொழி ஆர்வலர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு கல்வியின் தொடக்கத்தில் இருந்து கல்வி அறிவை உறுதி செய்வதற்காக கேரளா அரசு புதிய பள்ளி பாடத்திட்டத்தை அறிமுகம் செய்கின்றது. பள்ளி படிப்பின் அடிப்படை ஆண்டுகளில் தாய் மொழி புலமைக்கு முன்னுரிமை அளிப்பதற்கான குறிப்பிட்ட வழிகாட்டுதல்களை…
Read more