தமிழகம் முழுவதும் 10,000 மருத்துவ முகாம்…. அமைச்சர் முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகம் முழுவதும் பத்தாயிரம் இடங்களில் மருத்துவ முகாம் நடத்தப்படும் என்று அமைச்சர் சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். நவம்பர் 29 முதல் டிசம்பர் மாதம் வரை வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் முகாம் நடத்தப்படும் என தெரிவித்த அமைச்சர் காய்ச்சல் மற்றும் சளி உள்ளவர்கள் உடனடியாக மருத்துவரை…

Read more

இனி வங்கிக்கு செல்ல தேவையில்லை…. எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளதால் அனைத்து ஆவணங்களுடனும் ஆதார் அட்டையை இணைக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் தொடர்பான தரவுகள் அனைத்தும் அரசுடன் இணைக்கப்பட்டு…

Read more

வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு… உடனே இதை பண்ணுங்க… இல்லனா வங்கி கணக்கு மூடப்படும்….!!!

இந்திய ரிசர்வ் வங்கி நாட்டில் செயல்பட்டு வரும் அனைத்து வங்கிகளுக்கும் விதிமுறைகளை அறிவித்து வருகின்றது. இந்த நிலையில் ரிசர்வ் வங்கி நாட்டில் செயல்பட்டு வரும் பல வங்கிகளுக்கும் விதிமுறைகள் மீறல் தொடர்பான அபராதங்களை விதித்து உத்தரவிட்டுள்ளது. இதனை தொடர்ந்து பஞ்சாப் நேஷனல்…

Read more

அண்ணா பல்கலைக்கழகத்தில் புதிதாக 2 படிப்புகள் அறிமுகம்…. மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் உள்ள பொறியியல், தலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் மாணவர்களிடம் வரவேற்பு பெறாத மற்றும் குறைவான மாணவர் சேர்க்கை உள்ள பாடப்பிரிவுகள் அனைத்தும் நீக்கப்பட்டு வேலைவாய்ப்புக்கு தேவையான புதிய பாடங்கள் தொடங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து நடப்பு கல்வி…

Read more

தமிழகம் முழுவதும் இன்று அனைத்து பள்ளிகளிலும்…. பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமியை முன்னிட்டு தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் விடுமுறை முடிந்து இன்று தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து இன்று முதல் அக்டோபர் 27ஆம் தேதி வரை அனைத்து பள்ளிகளிலும்…

Read more

BREAKING: இனி மாதந்தோறும் முதல் ஞாயிற்றுக்கிழமைகளில்…. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் வருகின்ற நவம்பர் 4ம் தேதி ஹெல்த் வாக் சிஸ்டம் தொடங்க உள்ளதாக அமைச்சர் சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். அனைத்து மாவட்டங்களிலும் மாதம்தோறும் முதல் ஞாயிற்றுக்கிழமை ஹெல்த் வாக் நடைபெறும் இடங்களில் மருத்துவ முகாமும் நடைபெறும். கொரோனாவுக்கு பிறகு இளம் வயதினர் உட்பட…

Read more

தமிழகத்தில் அக்டோபர் 28 மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. மாவட்ட நிர்வாகம் முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதம் தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி விருதுநகர் மாவட்டத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் வருகின்ற அக்டோபர் 28ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக…

Read more

தமிழகம் முழுவதும் இன்று(அக்..25) மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. உடனே உங்க ஏரியா இருக்கானு செக் பண்ணுங்க….!!!!

கரூர்: குளித்தலை கோட்டம் பஞ்சப்பட்டி துணைமின்நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால், பஞ்சப்பட்டி, தாதம்பட்டி, கொமட்டேரி, கண்ணமுத்தாம்பட்டி, பாப்பயம்பாடி, வீரியபாளையம், கரட்டுப்பட்டி, வடவம்பாடி, இருப்புக்குழி, அய்யம்பாளையம், காக்கயம்பட்டி, கீரனூர், மீனாட்சிபுரம், அனைக்கரைப்பட்டி, புதுவாடி ஆகிய பகுதிகளில் இன்று (புதன்கிழமை)…

Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு…. இன்று ஒரு நாள் மட்டுமே…. உடனே போங்க….!!!!

இந்தியாவில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக மற்றும் மலிவு விலையில் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. ரேஷன் கார்டு வைத்திருக்கும் குடும்பங்களுக்கு மட்டுமே இந்த உதவிகள் கிடைக்கின்றன. கொரோனா காலத்தில் பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அண்ண…

Read more

ஆம்னி பேருந்து கட்டணம் விவரம் வெளியானது…. தமிழக மக்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!

சென்னையிலிருந்து வெளியூர் செல்லும் ஆம்னி பேருந்துகளுக்கான கட்டணம் விவரங்களை ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் நிர்ணயம் செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். அதன்படி சென்னையில் இருந்து திருச்சி செல்ல 1610 முதல் 2430 வரை கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதனைப் போலவே சென்னையிலிருந்து மதுரைக்கு…

Read more

இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!!

தஞ்சை மாவட்டத்தில் உள்ள தஞ்சை பெரிய கோவிலை கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழனின் பிறந்தநாள் வருடம் தோறும் சதய விழாவாக கொண்டாடப்படுகிறது. இந்த விழாவுக்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் 1038 ஆவது சதய விழாவை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்டத்திற்கு…

Read more

பெண் குழந்தைகளுக்கு ரூ.50,000…. நாளை கடைசி நாள்…. தமிழக அரசு அறிவிப்பு…..!!!!

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தில் இணைந்து 18 வயது நிரம்பியும் முதிர்வு தொகை கிடைக்காத பயனாளிகள் வருகின்ற அக்டோபர் 25ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டப்படி ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை…

Read more

தமிழகம் முழுவதும் இன்று அரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி மாணவர் சேர்க்கை…. அரசு அறிவிப்பு….!!!

தமிழகத்தில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு இன்று வரையிலும் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து நாளை வழக்கம் போல வகுப்புகள் தொடங்கப்படும் என…

Read more

SBI வைப்புத் தொகை வட்டி விகிதங்கள் மாற்றம்…. வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான sbi வங்கி அதன் வைப்புத் தொகைக்கான வட்டி விகிதத்தை மாற்றி உள்ளதாக அறிவித்துள்ளது. அதன்படி ஏழு முதல் 45 நாட்களுக்கு மூன்று சதவீதம் வட்டியும், 46 முதல் 179 நாட்களுக்கு 4.5% வட்டி, 180 முதல்…

Read more

வாழை விவசாயத்திற்கு அரசு மானியம்…. சூப்பர் அறிவிப்பு….!!!

தோட்டக்கலை திட்டத்தின் கீழ் வாழை விவசாயத்திற்கு பீகார் மாநில அரசு 50 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்குவதாக அறிவித்துள்ளது. திசு வளர்ப்பு தொழில்நுட்பம் மூலமாக வாழை மரம் சாகுபடிக்கு விவசாயிகள் செய்யும் செலவில் 50 சதவீதம் மானியம் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளது.…

Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. மாநில அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு….!!!!

ரேஷன் அட்டைதாரர்கள் அனைவருக்கும் அரசு சார்பில் ஒவ்வொரு மாதமும் மானிய விலையில் உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பண்டிகை காலத்தை முன்னிட்டு மேற்குவங்கம் மாநிலத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு அனைத்து உணவு பொருட்களுடன் சர்க்கரை மற்றும் கோதுமை மாவு மானிய…

Read more

ரயில் பயணிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்…. இந்திய ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

இந்தியாவில் தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் அடுத்தடுத்து வர உள்ள நிலையில் இந்திய ரயில்வே துறை சார்பாக 283 சிறப்பு ரயில்கள் இயக்குவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் பயணிகளின் எண்ணிக்கையை கருதி கூடுதலாக 6000 பெட்டிகள் வரை இணைக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

Read more

அரசு ஊழியர்களுக்கு உத்திரவாத ஓய்வூதிய திட்டம்…. மாநில அரசு சூப்பர் அறிவிப்பு….!!!

இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு தற்போது புதிய ஓய்வூதிய திட்டம் நடைமுறையில் உள்ள நிலையில் இதனை ரத்து செய்து மீண்டும் பழைய ஓய்வூதிய திட்ட த்தை அமல்படுத்த வேண்டும் என்று ஊழியர்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இந்த நிலையில்…

Read more

இன்று திமுக அனைத்து அணி செயலாளர்கள் கூட்டம்… கட்சி தலைமை அறிவிப்பு….!!!

திமுக அனைத்து அணிச் செயலாளர்கள் கூட்டம் இன்று காணொளி மூலமாக நடைபெறும் என்று அந்த கட்சியின் தலைமை அறிவித்துள்ளது. நீட் தேர்வு விலக்கினை மக்கள் போராட்டமாக மாற்றும் வகையில் திமுக தொடங்கியுள்ள கையெழுத்து இயக்கத்தை தமிழ்நாட்டில் உள்ள குக்கிராமம் வரை கொண்டு…

Read more

சென்னை – கோவை வந்தே பாரத் ரயில் சேவையில் இன்று முதல் மாற்றம்….. தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு….!!!

சென்னை சென்ட்ரலில் இருந்து கோவைக்கு செல்லும் வந்தே பாரத் ரயில் சேவையில் இன்று அக்டோபர் 23 முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி சென்னை சென்ட்ரலில் இருந்து கோவைக்கு தினமும் பிற்பகல் 2.15 மணிக்கு வந்தே பாரத் ரயில்…

Read more

இன்று முதல் பிளிப்கார்ட் ‘பிக் தசரா விற்பனை’… அதிரடியான தள்ளுபடியில் பொருட்கள் வாங்கலாம்…!!!

தசரா பண்டிகையை முன்னிட்டு முன்னணி இ-காமர்ஸ் நிறுவனமான flipkart தனது வாடிக்கையாளர்களுக்காக பிக் தசரா விற்பனையை தற்போது தொடங்கியுள்ளது. அக்டோபர் 22 முதல் அக்டோபர் 29ஆம் தேதி வரை விற்பனை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த எட்டு நாட்கள் விற்பனையில்…

Read more

நாளை திமுக அனைத்து அணிச் செயலாளர்கள் கூட்டம்…. கட்சி தலைமை அறிவிப்பு…!!!

திமுக அனைத்து அணிச் செயலாளர்கள் கூட்டம் அக்டோபர் 23ஆம் தேதி நாளை நடைபெற உள்ளதாக கட்சி தலைமை அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தியில், அக்டோபர் 23ஆம் தேதி திமுக அனைத்து அணி செயலாளர் கூட்டம் நடைபெற உள்ளது. காணொளி காட்சி…

Read more

தமிழகத்தில் 7 ரயில் நிலையங்களில் வாகனம் நிறுத்தும் வசதி…. தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!

தமிழகம் மற்றும் கேரளாவில் 700 க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்கள் உள்ள நிலையில் சென்னை சென்ட்ரல் உட்பட 200-க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்களில் வாகன நிறுத்தம் வசதி உள்ளது. கொரோனா காலத்தின் போது ஏராளமான வாகன நிறுத்தங்களின் ஒப்பந்த காலம் முடிந்த…

Read more

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு நவம்பர் 1 உள்ளூர் விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு….!!!

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு நவம்பர் 1ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். திரு வி தாகூர் சமஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் இருந்த கன்னியாகுமரி தமிழகத்துடன் இணைக்கப்பட்ட நாள் என்பதால் இதனை முன்னிட்டு ஒவ்வொரு வருடமும் நவம்பர் 1ஆம் தேதி கன்னியாகுமரி…

Read more

சென்னையில் இன்று 23 ரயில் சேவைகள் ரத்து…. தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு….!!!!

சென்னை சென்ட்ரல் மற்றும் கூடூர் வழித்தடத்தில் திருவொற்றியூர் மற்றும் எண்ணூர் தயிர் பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் அக்டோபர் 22 இன்று 23 மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி மூர்மார்க்கெட்டிலிருந்து சூலூர்பேட்டைக்கு காலை 4.20,…

Read more

தமிழகத்தில் அக்டோபர் 28 வேலைவாய்ப்பு முகாம்…. மாவட்ட நிர்வாகம் முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதம் தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் வருகின்ற அக்டோபர் 28ஆம் தேதி மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் மற்றும்…

Read more

சாம்சங் போன்களில் அதிரடி தள்ளுபடி…. உடனே முந்துங்க…. சூப்பர் அறிவிப்பு…!!!

அமேசான் தளத்தில் சாம்சங் போன்களில் அதிரடி தள்ளுபடி சலுகை வழங்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி சாம்சங் கேலக்ஸி M13 ஸ்மார்ட் போனின் ஆரம்ப விலை 11 ஆயிரத்து 999 ரூபாய் ஆகும். தற்போது இந்த ஸ்மார்ட் போன் 9,199…

Read more

ரூ.300-க்குள் BSNL வழங்கும் சூப்பர் பிளான்கள்….. இதோ முழு விவரம்…!!!

இந்தியா தற்போது 5ஜி தொழில்நுட்பத்தை நோக்கி நகரத் தொடங்கியுள்ள நிலையில் இந்த ஆண்டு இறுதிக்குள் ஜியோ நிறுவனம் இந்தியாவில் 5g சேவைகளை வழங்க தயாராகி வருவதாக தெரிவித்துள்ளது. அதனைப் போலவே ஏர்டெல் நிறுவனமும் 5g சேவைகளை வழங்கி வரும் நிலையில் மத்திய…

Read more

விழாக்கால ஆஃபர்களை அறிவித்தது SBI கார்ட் …. வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்….!!!!

எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்கி வரும் நிலையில் தற்போது தசரா திருவிழாவை முன்னிட்டு விழா கால சலுகைகளை அறிவித்துள்ளது. எஸ்பிஐ கிரெடிட் கார்டு மொபைல் போன், லேப்டாப், நகைகள் மற்றும் மளிகை பொருட்கள் என அனைத்திலும் சேர்த்து…

Read more

சென்னை – கோவை வந்தே பாரத் ரயில் சேவையில் மாற்றம்….. தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு….!!!

சென்னை சென்ட்ரலில் இருந்து கோவைக்கு செல்லும் வந்தே பாரத் ரயில் சேவையில் அக்டோபர் 23 முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி சென்னை சென்ட்ரலில் இருந்து கோவைக்கு தினமும் பிற்பகல் 2.15 மணிக்கு வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு…

Read more

இன்றும் நாளையும் 26 புறநகர் மின்சார ரயில் சேவைகள் ரத்து…. பயணிகளுக்கு தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு….!!!

சென்னை சென்ட்ரல் மற்றும் கும்மிடிப்பூண்டி இடையே பராமரிப்பு பணிகள் காரணமாக இன்றும் நாளையும் 26 புறநகர் மின்சார ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை சென்ட்ரல் மற்றும் கூடூர் ரயில் வழித்தடத்தில் உள்ள திருவொற்றியூர் மற்றும் எண்ணூர் ரயில் நிலையங்களில்…

Read more

அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு….. மாநில அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி மற்றும் நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு அகல விலைப்படி உயர்வு குறித்து அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி தற்போது வரை மத்திய அரசு ஊழியர்கள் 42 சதவீதம் அடிப்படையில் அகலவிலைப்படி பலன்களை பெற்று வரும் இடையில் 46…

Read more

அக்டோபர் 24 பொது விடுமுறை அறிவிப்பு…. மாநில அரசு சூப்பர் குட் நியூஸ்….!!!

ஆந்திர மாநிலத்தில் தசரா பண்டிகைக்காக பள்ளிகளுக்கு கடந்த அக்டோபர் 14ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த விடுமுறையை தொடர்ந்து பள்ளிகள் அனைத்தும் அக்டோபர் 25ஆம் தேதி மீண்டும் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் கல்லூரிகள்…

Read more

தமிழகம் முழுவதும் இன்று…. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் அயோடின் குறைபாட்டால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க விழிப்புணர்வு நடவடிக்கைகளை அக்டோபர் 21 சனிக்கிழமை மாநிலம் முழுவதும் முன்னெடுக்க வேண்டும் என்று பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. வளர்ச்சிதை மாற்றங்களும் தைராய்டு முறையாக சுரப்பதற்கும் மூளை மற்றும் நரம்பு மண்டல வளர்ச்சிக்கும்…

Read more

தமிழகத்தில் இன்றும், நாளையும் மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. உடனே உங்க ஊர் இருக்கானு நோட் பண்ணிக்கோங்க….!!!

திருச்சி: எல்.அபிஷேகபுரம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 9:45 மணி முதல் மாலை 4 மணி வரை, லால்குடி, ஏகே நகர், பரமசிபுரம், சீனிவாசபுரம், வரதராஜ் நகர், பச்சனபுரம்,உமர் நகர், பாரதி நகர்,…

Read more

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் தீபாவளி பரிசு…. மாநில அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

இந்தியா முழுவதும் தீபாவளி பண்டிகை மிக சிறப்பாக கொண்டாடப்படும் நிலையில் மாநில அரசுகள் ரேஷன் அட்டைதாரர்களுக்கு தீபாவளி பரிசு தொகை வழங்கி வருகிறது. அதன்படி திரிபுரா மாநிலத்தில் உள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு தீபாவளி பரிசு வழங்குவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில் ரேஷன்…

Read more

தமிழகத்தில் அக்டோபர் 28 மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க….!!!

தமிழகத்தில் வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதம் தோறும் அரசு சார்பில் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் ஏராளமான இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெற்று பயனடைந்து வரும் நிலையில் தற்போது திருச்சி மாவட்டத்தில் அய்யர்மலை…

Read more

சற்றுமுன்: மாற்றம் செய்தார் அண்ணாமலை…. வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு பாஜக நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக அண்ணாமலை அறிவித்துள்ளார். பங்காரு அடிகளார் உடலுக்கு அண்ணாமலை உட்பட பாஜக தலைவர்கள் அஞ்சலி செலுத்துகின்றனர். இதன் காரணமாக திருப்பூரில் இன்று நடைபெற இருந்த என் மண் என் மக்கள்…

Read more

சென்னையில் இன்றும், நாளையும் கூடுதல் மெட்ரோ ரயில் சேவை…. பயணிகளுக்கு சூப்பர் அறிவிப்பு….!!!

ஆயுத பூஜை தொடர் விடுமுறையை முன்னிட்டு அக்டோபர் 20 இன்றும் நாளையும் மெட்ரோ ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை என்பதால் தொடர் விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊருக்கு…

Read more

மதுரை மாவட்ட விவசாயிகளுக்கு இன்று காலை 11 மணிக்கு…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

மதுரை மாவட்டத்தில் விவசாயிகளுக்கான குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அக்டோபர் 20ஆம் தேதி அதாவது இன்று  காலை 11 மணிக்கு ஆட்சியர் சங்கீதா தலைமையில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த குறைதீர்க்க கூட்டத்தில் அனைத்து துறை அலுவலர்களும் பங்கேற்க…

Read more

சித்த மருத்துவ மேற்படிப்புக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்… வெளியான அறிவிப்பு….!!!

2023-24 ஆம் கல்வி ஆண்டுக்கான சித்த மருத்துவம் மேற்படிப்புக்கு விண்ணப்பிக்க இன்று ஒருநாள் மட்டுமே கால அவகாசம் உள்ளது. அதன்படி தமிழகத்தில் உள்ள அரசு சித்த மருத்துவ கல்லூரிகளில் சேர விண்ணப்பத்தை www.tnhealth.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதனைத்…

Read more

BREAKING: தமிழ்நாடு முழுவதும் ஸ்டிரைக் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் காலாண்டு வாகன வரி, டீசல் வரிவிதிப்பு மற்றும் சுங்க கட்டண உயர்வு உள்ளிட்டவற்றை குறைக்க வலியுறுத்தி வருகின்ற நவம்பர் ஒன்பதாம் தேதி வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் தன்ராஜ் தெரிவித்துள்ளார். அன்றைய தினம்…

Read more

மதுரை மாவட்ட விவசாயிகளுக்கு நாளை காலை 11 மணிக்கு…. ஆட்சியர் முக்கிய அறிவிப்பு…..!!!!

மதுரை மாவட்டத்தில் விவசாயிகளுக்கான குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வருகின்ற அக்டோபர் 20ஆம் தேதி அதாவது நாளை காலை 11 மணிக்கு ஆட்சியர் சங்கீதா தலைமையில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த குறைதீர்க்க கூட்டத்தில் அனைத்து துறை அலுவலர்களும்…

Read more

தமிழகத்தில் அக்டோபர் 28 மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதந்தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி வருகின்ற அக்டோபர் 28ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக…

Read more

இந்த மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!!

மருதுபாண்டியர் குருபூஜை வருகின்ற அக்டோபர் 27ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் இதனை முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்தின் ஏழு வட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அன்றைய தினம் சிவகங்கை, திருபுவனம், மானாமதுரை, காளையார் கோவில்,…

Read more

IBPS PO தேர்வு முடிவுகள் வெளியானது…. உடனே பாருங்க….!!!!

வங்கி பணிகளில் சேர விரும்புவோரின் அபிமான தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. IBPS PO prelims 2023 தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில் https://ibps.in/ என்ற இணையதளத்தில் தேர்வர்கள் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். நாடு முழுவதும் 3049 பணியிடங்கள்…

Read more

CBSE 10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் தனித்தேர்வர்களுக்கு…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

இந்தியாவில் நடப்பு கல்வி ஆண்டில் 10 மற்றும் 12ம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகளை தனித் தேர்வுகளாக எழுத உள்ள மாணவர்கள் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி CBSE பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தனித் தேர்வர்கள் தாமாக கட்டணம்…

Read more

நாகை – இலங்கை கப்பல் சேவை திடீர் நிறுத்தம்…. வெளியான அறிவிப்பு….!!!

நாகை மற்றும் இலங்க இடையேயான போக்குவரத்து கப்பல் சேவை கடந்த 14ஆம் தேதி தொடங்கப்பட்ட நிலையில் அக்டோபர் 20ஆம் தேதி அதாவது நாளை மறுநாள் உடன் நிறுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு மாத இடைவேளைக்கு பிறகு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம்…

Read more

BREAKING : அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு…. தீபாவளி சர்ப்ரைஸ்….!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளிக்கான சர்ப்ரைஸ் அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி அகவிலை படியை நான்கு சதவீதம் உயர்த்துவதற்கு மத்திய அமைச்சராவை ஒப்புதல் வழங்கியுள்ளது. விலைவாசி உயர்வை ஈடு செய்யும் வகையில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி…

Read more

சென்னையில் நவம்பர் 6 லாரி ஸ்ட்ரைக்…. வெளியான அறிவிப்பு….!!!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்ற நவம்பர் 6ஆம் தேதி முதல் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. ராஜமங்கலம் காவல் நிலையம் அருகில் உள்ள…

Read more

Other Story