திருச்சி: எல்.அபிஷேகபுரம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 9:45 மணி முதல் மாலை 4 மணி வரை, லால்குடி, ஏகே நகர், பரமசிபுரம், சீனிவாசபுரம், வரதராஜ் நகர், பச்சனபுரம்,உமர் நகர், பாரதி நகர், வஉசி நகர், காமராஜ் நகர், பாலாஜி நகர், ஆங்கரை, மலையப்பபுரம், இடையாற்று மங்கலம், மும்முடி சோழமங்கலம், பெரியவர்சீலி, மயில்ரங்கம், பச்சாம்பேட்டை, மேல வாலை, கிருஷ்ணாபுரம், பொக்கட்டகுடி சேஷ சமுத்திரம், பம்பரம்சுற்றி உள்ளிட்ட பகுதிகளுக்கு மின் விநியோகம் இருக்காது.

நாகப்பட்டினம்: வேதாரண்யம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. தேத்தாகுடி வடக்கு, தேத்தாக்குடி தெற்கு, கத்தரிப்புலம், தாமரைப்புலம், செம்போடை, புஷ்பவனம் ஆகிய பகுதிகளுக்கு காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை மின்வினியோகம் இருக்காது.

கரூர்: புகலூர் துணை மின் நிலையத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) பராமரிப்பு பணி நடைபெறுவதால் புகலூர், வேலாயுதம்பாளையம், தோட்டக்குறிச்சி, தளவாபாளையம், சேமங்கி, நடையனூர், திருக்காடுதுறை, கவுண்டன்புதூர், நானபரப்பு, தர்மராஜபுரம், ஒரத்தை, சாலைதோட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது.

சென்னை: சைதாப்பேட்டை, வியாசா்பாடி பகுதிகளில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பராமரிப்பு பணிகள் நடக்கிறது. சைதாப்பேட்டை, தாடண்டர் நகர், ஜோன்ஸ் சாலை, அப்துல் ரசாக் தெரு, பஜார் சாலை, ஆலந்தூர் சாலை, சி.ஐ.டி. நகர் பிரதான சாலை, பழைய மாம்பலம் சாலை, கோடம்பாக்கம் சாலை, காரணீஸ்வரர் கோவில் தெரு, குயவர் தெரு, ஜோதியம்மா நகர், சாமியார் தோட்டம், ஜீனிஸ் சாலை, சின்னமலை, காரணி கார்டன், கிருஷ்ணப்ப நாயக்கன் தெரு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள். வியாசர்பாடி, ஸ்டான்லி-அம்மன் கோவில் தெரு, அம்பேத்கர் நகா், டி.எச். சாலை, எஸ்.எம்.செட்டி தெரு, துலுக்கானம் தெரு, கல்லறைச் சாலை, பி.பி. சாலை (ஸ்டான்லி பிரிவு) மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

நாமக்கல்: சேந்தமங்கலம் துணை மின்நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) மின்சார பராமரிப்பு பணிகள் நடக்கிறது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சேந்தமங்கலம், அக்கியம்பட்டி, கோனாணூர், பேரமாவூர், கொண்டமநாயக்கன்பட்டி, வடுகப்பட்டி, முத்துகாப்பட்டி, புதுக்கோம்பை, பழையபாளையம், சிவநாயக்கன்பட்டி, லக்கநாயக்கன்பட்டி, சாலப்பாளையம், சிவியாம்பாளையம் பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது.

தஞ்சை: ஒரத்தநாடு துணை மின் நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. ஒரத்தநாடு நகர், புதூர், பாச்சூர், தெக்கூர், வெட்டிக்காடு, கருங்காடிப்பட்டி, கக்கரை, எலந்தவெட்டி, பாளம்புத்தூர், தெலுங்கன்குடிக்காடு, புலவன்காடு, வளத்தான் தெரு, பேய் கரம்பன் கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

திண்டுக்கல்: காந்திகிராமம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நடக்கிறது. பிள்ளையார்நத்தம், என்.பஞ்சம்பட்டி, ஆலமரத்துப்பட்டி, போக்குவரத்துநகர், ஏ.வெள்ளோடு, நரசிங்கபுரம், கலிக்கம்பட்டி, முன்னிலைக்கோட்டை, தோமையார்புரம், மில்ஸ்காலனி, குட்டியபட்டி பிரிவு, பித்தளைப்பட்டி, அனுமந்தராயன்கோட்டை, மைலாப்பூர், குட்டத்துப்பட்டி, அன்னைநகர், சாமியாரபட்டி, வட்டப்பாறை, சரவணா மில் பகுதிகள், சுதனாகியபுரம், ஆதிலட்சுமிபுரம், சீவல்சரகு, வக்கம்பட்டி, மைக்கேல்பட்டி, கும்மம்பட்டி ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

தூத்துக்குடி: தூத்துக்குடி போல்பேட்டை, ஆண்டாள் தெரு, சத்திரம் தெரு, 1-ம் கேட், 2-ம் கேட் பகுதிகள், மட்டக்கடை, வடக்கு பீச் ரோடு, ரெயில்வே ஸ்டேசன் ரோடு, எட்டயபுரம் ரோடு, தெப்பக்குளம் தெரு, சிவன்கோவில் தெரு, வ.உ.சி. ரோடு, ஜெயிலானி தெரு, வடக்கு காட்டன் ரோடு, மீனாட்சிபுரம், வி.இ.ரோடு, பங்களா தெரு, பாலவிநாயகர் கோவில் தெரு, டூவிபுரம், ஜெயராஜ் ரோடு, தாமோதரநகர், சண்முகபுரம், ஸ்டேட் வங்கி காலனி, கந்தசாமிபுரம், இஞ்ஞாசியார்புரம், எழில்நகர், அழகேசபுரம், திரவியபுரம், முத்துகிருஷ்ணாபுரம், குறிஞ்சிநகர், அண்ணாநகர், வி.வி.டி.மெயின் ரோடு, முனியசாமிபுரம், மத்திய அரசு ஊழியர் குடியிருப்பு, லெவிஞ்சிபுரம், பக்கிள்புரம், லோகியா நகர், போல்டன்புரம், சுப்பையாபுரம், பாளையங்கோட்டை ரோடு, சிதம்பரநகர், பிரையண்ட் நகர், முத்தம்மாள் காலனி, கே.டி.சி.நகர், ஹவுசிங் போர்டு காலனி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் நாளை (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும் என மின் வாரியம் அறிவித்துள்ளது.

அரியலூர்: துணைமின் நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும். அரியலூர் ஒரு சில பகுதிகள் மற்றும் கயர்லாபாத், இராஜீவ்நகர், லிங்கத்தடிமேடு, வாலாஜநகரம், வெங்கடகிருஷ்ணாபுரம், அஸ்தினாபுரம், காட்டுப்பிரிங்கியம், பெரியநாகலூர், மண்ணுழி, புதுப்பாளையம், குறிச்சிநத்தம், சிறுவளுர், பாலம்பாடி, பார்ப்பனச்சேரி ஒரு பகுதி கிருஷ்ணாபுரம், ரெங்கசமுத்திரம், கொளப்பாடி, மங்களம், குறுமஞ்சாவடி, தேளுர் துணை மின் நிலையங்களிலிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான வி.கைகாட்டி, ரெட்டிப்பாளையம், தேளுர், கா.அம்பாபூர், பாளையக்குடி, காத்தான்குடிகாடு, காவனூர்,; விளாங்குடி, ஆதிச்சனூர், மணகெதி, நாச்சியார்பேட்டை, வாழைக்குழி, வெளிப்பிரிங்கியம், நெரிஞ்சிக்கோரை, நாக்கியர்பாளையம், மைல்லாண்டகோட்டை ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது.