அடுத்த 48 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை தென்னிந்திய பகுதியில் தொடங்க கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கிழக்கு மற்றும் வடகிழக்கு  காற்று தென்னிந்திய பகுதிகளில் வீசும் நிலையில் வடகிழக்கு பருவமழை தொடங்க இருக்கின்றது.