எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்கி வரும் நிலையில் தற்போது தசரா திருவிழாவை முன்னிட்டு விழா கால சலுகைகளை அறிவித்துள்ளது. எஸ்பிஐ கிரெடிட் கார்டு மொபைல் போன், லேப்டாப், நகைகள் மற்றும் மளிகை பொருட்கள் என அனைத்திலும் சேர்த்து சுமார் 2200 ஆபர்கள் வழங்கப்பட்டுள்ளன. வருகின்ற நவம்பர் 15ஆம் தேதி வரை இந்த சிறப்பு ஆபர்களை பயணங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் குறிப்பாக அமேசான் மற்றும் பிலிப்கார்ட் உள்ளிட்ட ஈ காமர்ஸ் இணையதளங்களில் இந்த ஆஃபர்கள் செல்லுபடி ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.