சேலம்: உடனே முந்துங்கள்… மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை…. மிஸ் பண்ணிடாதீங்க…!!!!

சேலத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்த விவரங்களுக்கு தங்கள் கல்லூரியில் உள்ள கல்வி உதவித்தொகை உதவியாளர் அல்லது சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும்…

Read more

BREAKING: மக்களுக்கு முதல்வர் புதிய அசத்தல் அறிவிப்பு ….!!!

தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி, திருவள்ளுர் ஆகிய மாவட்டங்களில் திட்ட பணிகள் குறித்து முதல்வர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான பொது பயன்பாடு மின் கட்டணம் 8 ரூபாயிலிருந்து ரூ.5.50 ஆக குறைக்கப்படுவதாகவும் தென் சென்னை மக்களின் கோரிக்கையை…

Read more

9 நாட்கள் வங்கிகள் இயங்காது…. வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!

பொதுவாக வங்கிகளுக்கு பண்டிகை நாட்கள் மட்டும் வார இறுதி நாட்களில் விடுமுறை வழங்கப்படுவது வழக்கம். ஆனால் இந்த பண்டிகை தின விடுமுறை ஒவ்வொரு மாநிலத்திற்கு ஏற்ப மாறுபடும். அதாவது எந்தெந்த மாநிலங்களில் பண்டிகை தினம் கொண்டாடப்படுகின்றதோ அந்த மாநிலத்தில் உள்ள வங்கிகளுக்கு…

Read more

அடடே சூப்பர்…. பெண் குழந்தைகளுக்கு ரூ.1 லட்சம் வழங்கும் மாநில அரசு…. அசத்தல் அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் மத்திய மற்றும் மாநில அரசுகள் பெண் குழந்தைகளின் நலனுக்காக பல திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில் தற்போது மகாராஷ்டிரா மாநில அரசு பெண் குழந்தைகளுக்கான புதிய திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. அதன்படி மாநிலத்தில் மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிற…

Read more

இனி வரிசையில் நிற்க வேண்டாம்…. QR கோட் மூலம் ஈஸியா டிக்கெட் எடுக்கலாம்…. சூப்பர் வசதி அறிமுகம்….!!!

இந்தியாவில் கொல்கத்தா, பெங்களூரு மற்றும் சென்னை உள்ளிட்ட நகரங்களில் மெட்ரோ ரயில் போக்குவரத்து அதிகரித்துள்ள நிலையில் இதில் பயணிக்கும் பயணிகள் அனைவரும் ஆன்லைன் மூலமாக டிக்கெட் பெறுகின்றனர். சமீபத்தில் டெல்லி மெட்ரோ ரயில்களில் qr கோடு மூலமாக டிக்கெட் பெரும் முறை…

Read more

உங்கள் மொபைல் நம்பரை இன்னும் வங்கியில் இணைக்கவில்லையா?…. அக்டோபர் 31 தான் கடைசி நாள்…. இல்லனா இந்த சேவை கிடைக்காது….!!!

நாட்டின் முக்கிய பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பேங்க் ஆப் இந்தியா தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி தனது வங்கியின் சம்பளம் பெறும் ஊழியர்கள், குடும்பங்கள், தனிநபர்கள் மற்றும் இளைஞர்கள் போன்ற அனைத்து விதமான பிரிவுகளுக்குமான மேம்பாட்டு சேமிப்பு…

Read more

ரயில் பயணிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்…. பண்டிகை கால சிறப்பு ரயில்கள் அறிவிப்பு….!!!!

இந்தியாவில் வருகின்ற நவம்பர் 12ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் இந்த பண்டிகையை முன்னிட்டு வெளியூர்களில் தங்கி பணியாற்றுபவர்கள் அனைவரும் தங்களுடைய சொந்த ஊருக்கு பயணிப்பார்கள். இதனால் ரயில்களில் வழக்கத்தை விட பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால்…

Read more

வங்கி வாடிக்கையாளர்களுக்கு…. SBI வங்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான sbi வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. சமீபத்தில் மொபைல் ஹேண்ட்ஹெல்ட்  டிவைஸ் சேவையை எஸ்பிஐ வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்தியது. இந்த சேவையின் மூலம் வங்கி சேவைகளை வாடிக்கையாளர்கள் வீட்டில் இருந்து…

Read more

தமிழகத்தில் அக்.30 வரை ரயில் சேவையில் மாற்றம்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!!

சென்னையில் இருந்து நெல்லை வழியாக குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வரும் நிலையில் இந்த ரயில் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி இந்த ரயில் தெற்கு ரயில்வே மண்டலத்திற்கு உள்ளே வெகு தூரம் இயக்கப்படும் ரயில்களில் ஒன்றாக…

Read more

மத்திய அரசு ஊழியர்களுக்கு போனஸ்….. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்குவதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி சி பிரிவு மற்றும் கேசட் ரேங்க் இல்லாத B பிரிவு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்குவதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. துணை ராணுவ படைகளில் பணியாற்றுவோருக்கும் தீபாவளி…

Read more

தமிழக அரசு ஊழியர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. தீபாவளி போனஸ் அறிவிப்பு….!!!!

இந்தியாவில் மத்திய அரசை தொடர்ந்து மாநில அரசுகளும் தங்களுடைய ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகல விலைப்படி உயர்வு வழங்கி வருகின்றன. தற்போது மத்திய அரசின் அகலவிலைப்படி உயர்வு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகாத நிலையில் தமிழக அரசு ஆவின் பொதுத்துறை…

Read more

தமிழகத்தில் அக்டோபர் 25 உள்ளூர் விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

தஞ்சை மாவட்டத்தில் உள்ள தஞ்சை பெரிய கோவிலை கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழனின் பிறந்தநாள் வருடம் தோறும் சதய விழாவாக கொண்டாடப்படுகிறது. இந்த விழாவுக்கான ஏற்பாடுகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் 1038 ஆவது சதய விழாவை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்டத்திற்கு…

Read more

மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை…. இன்று (அக்..18) முதல் விண்ணப்பிக்கலாம்… வெளியான அறிவிப்பு…!!!

சென்னையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபின மாணவர்களுக்கு தமிழக அரசு பல திட்டங்களின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது.…

Read more

வங்கி லாக்கர் பயன்படுத்துவோருக்கு…. ரிசர்வ் வங்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு… உடனே பாருங்க…!!!

பொதுவாகவே மக்கள் பலரும் வங்கி கணக்கு வைத்துள்ளனர். வங்கிகளில் உள்ள லாக்கர் பயன்பாட்டு திட்டத்தின் மூலமாக வாடிக்கையாளர்கள் அனைவரும் தங்கள் விலை உயர்ந்த மற்றும் முக்கியமான ஆவணங்கள் என அனைத்தையும் பாதுகாப்பாக வைக்கின்றனர். இதற்காக வாடிக்கையாளர்கள் பான் கார்டு மற்றும் ஆதார்…

Read more

பழனி கோவிலில் 23ஆம் தேதி பக்தர்களுக்கு அனுமதி இல்லை…. வெளியான அறிவிப்பு….!!!

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலின் நவராத்திரி திருவிழா நேற்று மலைக்கோவிலில் காப்பு கட்டுடன் தொடங்கியது. முக்கிய நிகழ்வான அக்டோபர் 23ஆம் தேதி விஜயதசமி அன்று உச்சிக்கால பூஜை பகல் 12 மணிக்கு, அதனைத் தொடர்ந்து 1.30 மணிக்கு சாயரட்சை பூஜையும்…

Read more

யுஜிசியால் தொடங்கப்பட்ட புதிய வாட்ஸ்அப் சேனல்…. மாணவர்களுக்கு இனி எல்லாமே ஈஸி தான்…!!!

பல்கலைக்கழக மானிய குழு யுஜிசி புதிய whatsapp சேனலை அறிமுகப்படுத்தியுள்ளது. இது தொடர்பாக யுஜிசி தலைவர் ஜெகதீஷ் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாணவர்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உயர்கல்வி தொடர்பான தகவல்களை அவ்வப்போது வழங்க யுஜிசி whatsapp சேனல் தொடங்கப்பட்டுள்ளது. இதன்…

Read more

TN TRB CMRF தகுதித் தேர்வு …. நவம்பர் 15 வரை விண்ணப்பிக்கலாம்…. அரசு அறிவிப்பு….!!!

தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முழு நேர முனைவர் பட்டப்படிப்பை மேற்கொள்ள நடப்பு ஆண்டிற்கான முதலமைச்சர் ஆராய்ச்சி பெலோசிப் உதவித்தொகை தகுதி தேர்வுக்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆன்லைன் மூலமாக நவம்பர் 15ஆம்…

Read more

மகளிர் உரிமை தொகைக்கு மேல்முறையீடு செய்த பெண்களுக்கு…. அமைச்சர் சொன்ன சூப்பர் குட் நியூஸ்…!!!!

தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாத ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை வழங்கும் திட்டம் கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்ட நிலையில் இந்த திட்டத்தில் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்கள் மேல்முறையீடு செய்ய தமிழக அரசு கால அவகாசம் வழங்கியுள்ளது. இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்து…

Read more

EPFO உறுப்பினர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. ஊதிய வரம்பு உயர்வு…. அசத்தல் அறிவிப்பு….!!!

பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் கீழ் இணைந்துள்ள உறுப்பினர்களுக்கு ஊதிய வரம்பு உயர்த்தப்பட்டுள்ளதாக புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி 15 ஆயிரம் ரூபாய் அல்லது அதற்கு குறைவாக ஊதியம் பெரும் தொழிலாளர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கான வரம்பு 21 ஆயிரம் ரூபாயாக…

Read more

தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு இனி…. முதல்வர் ஸ்டாலின் அசத்தல் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை கூட்டம் நடைபெற்ற நிலையில் அந்த கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளை நிலைநாட்டும் விதமாக திமுக தலைமையிலான அரசு செயல்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளிகளின் அடிப்படை உரிமைகளை காக்கும் விதத்தில் ஐந்து ஒப்பந்தத்தில் மத்திய அரசு…

Read more

அக்.21ல் ககன்யான் திட்ட சோதனை ஓட்டம்…. இஸ்ரோ அறிவிப்பு….!!!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சியில் அடுத்தடுத்து புதிய சாதனைகளை நிகழ்த்தி வருகின்றது. அதன்படி சந்திரன் மூன்று விண்கலத்தின் மூலம் விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் ஆகியவற்றை நிலவில் வெற்றிகரமாக தரையிறக்கி மிகப்பெரிய சாதனை படைத்தது. இதனைத்…

Read more

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் 6 – 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு….!!!

தமிழகத்தில் அனைத்து அரசு பள்ளிகளிலும் இன்று அக்டோபர் 17ஆம் தேதி முதல் அக்டோபர் 20ஆம் தேதிக்குள் ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு திறன் வழி மதிப்பீட்ட தேர்வு நடத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதற்கான வினா தாள்களை https://exam.tnschools.gov.in…

Read more

நோக்கியா போனுக்கு அதிரடி தள்ளுபடி… அமேசான் சிறப்பு விற்பனை…. உடனே முந்துங்க….!!!

இந்தியாவின் மிகப்பெரிய முன்னணி ஆன்லைன் தளமான அமேசான் தளத்தில் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் சிறப்பு விற்பனை தற்போது நடைபெற்று வருகிறது. இதில் நோக்கியா சி 12 மாடல் ஸ்மார்ட் போனுக்கு 21% தள்ளுபடி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது 7,499 ரூபாய் விலை…

Read more

‘லியோ’வுக்கு கூடுதல் கட்டணமா?…. புகார் தெரிவிக்க இதோ எண்…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள லியோ திரைப்படம் வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த நிலையில் தேனி மாவட்டத்தில் உள்ள திரையரங்குகளில் புதிய திரைப்படங்கள் வெளியிடப்படும் போது…

Read more

தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை…. நவம்பர் 30 வரை விண்ணப்பிக்கலாம்…. வெளியான அறிவிப்பு….!!!

மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் பீடி, சுண்ணாம்புக்கல் மற்றும் டோர்மைட் சுரங்க தொழிலாளர்கள் மற்றும் சினிமா தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு அரசு சார்பில் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகின்றது. அதன்படி ஒன்றாம் வகுப்பு முதல் தொழில்முறை படிப்புகள் வரை படிக்கும்…

Read more

தமிழகத்தில் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் நாளை முதல் திறனறி தேர்வு…. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அனைத்து அரசு பள்ளிகளிலும் வருகின்ற அக்டோபர் 17ஆம் தேதி முதல் அக்டோபர் 20ஆம் தேதிக்குள் ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு திறன் வழி மதிப்பீட்ட தேர்வு நடத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதற்கான வினா தாள்களை https://exam.tnschools.gov.in…

Read more

திண்டுக்கல், கரூர் – பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. வெளியான அறிவிப்பு….!!!

கனமழை எச்சரிக்கை காரணமாக இன்று திண்டுக்கல் மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டு உள்ளனர். தொடர் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் நிலவும்…

Read more

தமிழகத்தில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள்…. உடனே உங்க ஏரியா இருக்கானு நோட் பண்ணுங்க…!!!!

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த நெல்லிக்குப்பம் மின்சாரத்துறை பிரிவு அலுவலகத்திற்குட்பட்ட பகுதியில் நெடுஞ்சாலை துறை விரிவாக்க பணிகள் இன்று 16 ஆம் தேதி (திங்கட்கிழமை) நடைபெற உள்ளது. இதன் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை…

Read more

சென்னையில் இன்று முதல் 3 நாட்களுக்கு ஓடாது…. திடீர் அறிவிப்பால் பொதுமக்கள் அதிர்ச்சி…!!!

சென்னையில் இன்று முதல் அக்டோபர் 18ஆம் தேதி வரை மூன்று நாட்களுக்கு ஓலா மற்றும் ஊபர் உள்ளிட்ட கால் டாக்ஸி ஓட்டுநர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர். நிறுவனங்கள் எடுத்துக் கொள்ளும் கமிஷன் தொகையை குறைக்க வேண்டும், விதிகளை…

Read more

சேலம் மக்களுக்கு சூப்பர் குட் நியூஸ்… இன்று (அக்..16) முதல் மீண்டும் விமான சேவை… வெளியான அறிவிப்பு…!!!

சேலம் மாவட்டம் காமலாபுரத்தில் விமான நிலையம் அமைந்துள்ள நிலையில் எங்கிருந்து சென்னைக்கு ட்ரூஜெட் நிறுவனம் சார்பாக தினசரி விமான சேவை நடைபெற்று வந்தது. ஆனால் கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் விமான சேவை நிறுத்தப்பட்ட நிலையில் இரண்டு ஆண்டுகள்…

Read more

விவோ ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி தள்ளுபடி…. உடனே முந்துங்க….!!!!

இந்தியாவில் தற்போது ஃபிளிப்கார்ட் தளத்தில் ‘பிக் பில்லியன் டேஸ்’ சிறப்பு விற்பனைநடந்து கொண்டிருக்கிறது. இதில் ‘விவோ டி2 ப்ரோ’ 5ஜி மாடல் ஸ்மார்ட்போனுக்கு 11% தள்ளுபடி வழங்கப்படுகிறது . அதன்படி ரூ.26,999 என்ற விலைக்கு அறிமுகமான இந்த விவோ டி2 ப்ரோ…

Read more

மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை…. அக்டோபர் 18 முதல் நவம்பர் 18 வரை விண்ணப்பிக்கலாம்… வெளியான அறிவிப்பு…!!!

சென்னையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபின மாணவர்களுக்கு தமிழக அரசு பல திட்டங்களின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது.…

Read more

மெரினா சாலையில் 3 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம்…. வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு….!!!

காவலர் நினைவு தின அணிவகுப்பு ஒத்திகையை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலை பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அக்டோபர் 21ஆம் தேதி ஆண்டுதோறும் காவலர் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில் சென்னை மெரினா கடற்கரை…

Read more

மருத்துவ படிப்பு சேர்க்கை அக்டோபர் 31 வரை நீட்டிப்பு…. தமிழ்நாடு எம்ஜிஆர் மருத்துவப் பல்கலை அறிவிப்பு…!!!

தமிழ்நாடு எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் சார்ந்த இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை செப்டம்பர் 30ஆம் தேதியிலிருந்து அக்டோபர் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி இளங்கலை போஸ்ட் பேசிக், பிஎஸ்சி நர்சிங் படிப்பு…

Read more

அனைத்து மகளிருக்கும் உரிமைத்தொகை… அக்டோபர் 18 முதல் போராட்டம்… அண்ணாமலை அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அனைத்து மகளிர்க்கும் உரிமைத்தொகை வழங்க கோரி அக்டோபர் 18ஆம் தேதி முதல் போராட்டம் நடத்தப்படும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை…

Read more

தமிழகத்தில் ராக்கெட் ஏவுதளம்…. குட் நியூஸ் சொன்ன சோம்நாத்….!!!

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றது. மதுரை வந்த இஸ்ரோ தலைவர் சோம்நாத் இது தொடர்பாக பேசினார். அப்போது, குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணி விரைவாக நடைபெற்ற வருகின்றது. இன்னும்…

Read more

தெலுங்கானா சட்டசபை தேர்தல்…. 58 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியல் இன்று அறிவிப்பு…!!!

தெலுங்கானா மாநில சட்டசபை தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களின் முதல் பட்டியல் இன்று வெளியிடப்படுகின்றது. 58 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் என்று காங்கிரஸ் கமிட்டி தலைவர் முரளிதரன் தெரிவித்துள்ளார். மீதமுள்ள வேட்பாளர்களின் பெயர்கள் இரண்டு அல்லது மூன்று நாட்களில்…

Read more

புறநகர் மின்சார ரயில் சேவையில் இன்று (அக்..15) மாற்றம்… பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு….!!!

திருவள்ளூர் மற்றும் திருநின்றவூர் ரயில் நிலையம் இடையே பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் அக்டோபர் 15ஆம் தேதி இன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 2.15 மணி வரை புறநகர் மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி…

Read more

ஆளுநர் மாளிகையில் நவராத்திரி கொலு… பொதுமக்கள் பார்வைக்கு இன்று (அக்..15) முதல் அனுமதி…. முன்பதிவு அவசியம்…!!!

சென்னை ஆளுநர் மாளிகையில் இந்த ஆண்டுக்கான நவராத்திரி கொலு அக்டோபர் 15 முதல் 24 ஆம் தேதி வரை கொண்டாடப்பட உள்ளது. இதில் பள்ளி மாணவர்கள் உட்பட அனைவரும் தினமும் மாலை 4 மணி முதல் 6 மணி வரை நடைபெறும்…

Read more

தமிழக மக்களே…. ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலா?….. உடனே இந்த நம்பருக்கு போன் பண்ணுங்க…!!!

தமிழகத்தில் வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களில் பயணிகளின் வசதிக்காக தமிழ்நாடு போக்குவரத்து கழகம் சார்பாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றது. அதனால் பெரும்பாலான பயணிகள் அரசு பேருந்துகளில் செல்வதற்கு ஒரு மாதத்திற்கு முன்பாகவே முன்பதிவு செய்வதால் சிறப்பு பேருந்து…

Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு…. அக்டோபர் 25 வரை இலவசம்…. அரசு அறிவிப்பு…!!!

இந்தியாவில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக மற்றும் மலிவு விலையில் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. ரேஷன் கார்டு வைத்திருக்கும் குடும்பங்களுக்கு மட்டுமே இந்த உதவிகள் கிடைக்கின்றன. கொரோனா காலத்தில் பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அண்ண…

Read more

இலங்கை செல்ல இன்று ஒரு நாள் மட்டும் 75% கட்டண சலுகை…. சூப்பர் அறிவிப்பு….!!!!

நாகை மற்றும் இலங்கை பயணிகள் கப்பல் சேவை தொடக்க நாளில் மட்டும் பயண கட்டணத்தில் 75 சதவீதம் சிறப்பு கட்டண சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. செறிய பாணி என்ற நாகை மற்றும் இலங்கை இடையேயான கடல் போக்குவரத்து சேவை அக்டோபர் 14ஆம் தேதி…

Read more

தமிழகத்தில் இன்று (அக்..14) மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்… கூடவே உதவி தொகையும் கிடைக்கும்…. மிஸ் பண்ணிடாதீங்க…!!!

தமிழகத்தில் வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதந்தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஏராளமான இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெற்று பயனடைந்து வருகின்றனர். இந்த நிலையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இன்று அக்டோபர் 14ஆம்…

Read more

ரயில் டிக்கெட்டை இனி பிறருக்கு மாற்றம் செய்யலாம்… பயணிகளுக்கு இந்திய ரயில்வே சூப்பர் அறிவிப்பு…!!!

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயிலில் பயணம் செய்வதால் அவர்களின் வசதிக்காக அடிக்கடி பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி இந்திய ரயில்வே பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது ஏதேனும் சில காரணங்களால் ஒருவருக்கு புக் செய்த டிக்கெட்டை கேன்சல்…

Read more

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் தீபாவளி சிறப்பு கிட்…. மத்திய அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

இந்தியாவில் பிரதமர் கரீப் கல்யாண் அன்னை யோஜனா என்ற திட்டத்தின் கீழ் ஏழை எளிய மக்கள் அனைவருக்கும் ரேஷன் பொருட்கள் குறைந்த விலையில் வழங்கப்பட்டு வருகின்றது. அதிலும் குறிப்பாக பண்டிகை நாட்களில் கூடுதலாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பல சலுகைகள் வழங்கப்படுகின்றன. அதன்படி…

Read more

தமிழக இளைஞர்களுக்கு கட்டணம் இல்லாமல் கோடிங் பயிற்சி…. சென்னை ஐஐடி சூப்பர் குட் நியூஸ்….!!!

தமிழக இளைஞர்களுக்கு கட்டணம் இல்லாமல் கோடிங் பயிற்சி வழங்கும் வகையில் சென்னை ஐஐடியின் தொழில் ஊக்குவிப்பு நிறுவனமான குவி, நான் முதல்வன் -தமிழ்நாடு கோடர்ஸ் பிரீமியர் லீக்கை தொடங்கியுள்ளது. அதன்படி சென்னை ஐஐடி மற்றும் ஐஐ எம் அகமதாபாத் ஆகியவற்றின் தொழில்…

Read more

நியூசிலாந்து – வங்கதேசம் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி… இன்று மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்….!!!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் அக்டோபர் 13ஆம் தேதி இன்று நடைபெற உள்ள நியூசிலாந்து மற்றும் வங்கதேசம் அணிகளுக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை முன்னிட்டு மெட்ரோ ரயில் சேவை நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் நியூஸிலாந்து…

Read more

சிலிண்டர் புக் செய்பவர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. வெளியான அசுத்தல் அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் வீட்டு உபயோகம் மற்றும் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர்களை இந்தியன் ஆயில் நிறுவனம், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய மூன்று பொதுத்துறை நிறுவனங்கள் நடத்தி வருகிறது. தற்போது இண்டேன் நிறுவனம் வாடிக்கையாளர்களின் வசதிக்காக புதிய அறிவிப்பு ஒன்றை…

Read more

இன்று ஒருநாள் 99 ரூபாயில் தியேட்டரில் படம் பார்க்கலாம்…. உடனே டிக்கெட் புக் பண்ணுங்க…!!!!

தேசிய சினிமா தினம் அக்டோபர் 13ஆம் தேதி இன்று இந்தியா முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. மல்டிபிளக்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா மற்றும் இந்தியா முழுவதும் உள்ள திரையரங்குகள் 99 ரூபாய் விலையில் டிக்கெட்டுகளை விற்பனை செய்ய உள்ளதாக அறிவித்துள்ளன. இந்த ஆஃபர்…

Read more

தமிழகத்தில் இன்று (அக்..13) மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்… இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க…!!!

தமிழகத்தில் வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதந்தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் அக்டோபர் 13ஆம் தேதி மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முகாம் விழுப்புரத்தில்…

Read more

Other Story