சென்னையில் இன்று முதல் அக்டோபர் 18ஆம் தேதி வரை மூன்று நாட்களுக்கு ஓலா மற்றும் ஊபர் உள்ளிட்ட கால் டாக்ஸி ஓட்டுநர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர். நிறுவனங்கள் எடுத்துக் கொள்ளும் கமிஷன் தொகையை குறைக்க வேண்டும், விதிகளை மீறி செயல்படும் சுங்கச்சாவடிகளை மூட வேண்டும் மற்றும் டூவீலர் டாக்ஸியை தடை செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலை நிறுத்த போராட்டம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று முதல் மூன்று நாட்களுக்கு ஓலா மற்றும் ஊபர் உள்ளிட்ட கால் டாக்ஸி சேவைகள் மக்களுக்கு கிடைக்காது என்பதால் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னையில் இன்று முதல் 3 நாட்களுக்கு ஓடாது…. திடீர் அறிவிப்பால் பொதுமக்கள் அதிர்ச்சி…!!!
Related Posts
மாணவர்களே, ரிசல்ட் வந்துருச்சா?… உடனே இந்த எண்ணிற்கு அழையுங்கள்…!!!
தமிழகத்தில் பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை பட்டப்படிப்புகளில் சேர இன்று முதல் http://tngasa.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். ஒரு மாணவருக்கு விண்ணப்ப கட்டணம் 48 ரூபாய் மற்றும் பதிவு…
Read moreதற்காலிக மதிப்பெண் சான்றிதழ்…. பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு….!!!
தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில் இந்த தேர்வில் 94.56 விழுக்காடு மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 2478 பள்ளிகள் நூறு விழுக்காடு தேர்ச்சி பெற்றுள்ளன. இந்த நிலையில் மாணவர்களுக்கு ஒரு வாரத்தில் தற்காலிக…
Read more