சென்னையில் இன்று முதல் அக்டோபர் 18ஆம் தேதி வரை மூன்று நாட்களுக்கு ஓலா மற்றும் ஊபர் உள்ளிட்ட கால் டாக்ஸி ஓட்டுநர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர். நிறுவனங்கள் எடுத்துக் கொள்ளும் கமிஷன் தொகையை குறைக்க வேண்டும், விதிகளை மீறி செயல்படும் சுங்கச்சாவடிகளை மூட வேண்டும் மற்றும் டூவீலர் டாக்ஸியை தடை செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலை நிறுத்த போராட்டம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று முதல் மூன்று நாட்களுக்கு ஓலா மற்றும் ஊபர் உள்ளிட்ட கால் டாக்ஸி சேவைகள் மக்களுக்கு கிடைக்காது என்பதால் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னையில் இன்று முதல் 3 நாட்களுக்கு ஓடாது…. திடீர் அறிவிப்பால் பொதுமக்கள் அதிர்ச்சி…!!!
Related Posts
சற்றுமுன்: வைகோ அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி….!!!
மதிமுகவின் நிறுவன பொதுச் செயலாளர் வைகோ சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று காலை கலிங்கப்பட்டி இல்லத்தில் அவர் தவறி விழுந்தார். இதனைத் தொடர்ந்து அவருக்கு தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள்…
Read moreரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்…. தெற்கு ரயில்வே வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!
தெற்கு ரயில்வே நிர்வாகம் கோடை விடுமுறையை முன்னிட்டு தாம்பரம்-நாகர்கோவில் வாராந்திர ரயில் சேவையை நீடிப்பதாக அறிவித்துள்ளது. அதன்படி ஞாயிற்றுக்கிழமை தோறும் நாகர்கோவிலில் இருந்து மாலை 4:35 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் காலை 4.10 மணிக்கு தாம்பரத்தை வந்தடையும். இந்த ரயில்…
Read more