பழனி கோவிலில் 23ஆம் தேதி பக்தர்களுக்கு அனுமதி இல்லை…. வெளியான அறிவிப்பு….!!!
பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலின் நவராத்திரி திருவிழா நேற்று மலைக்கோவிலில் காப்பு கட்டுடன் தொடங்கியது. முக்கிய நிகழ்வான அக்டோபர் 23ஆம் தேதி விஜயதசமி அன்று உச்சிக்கால பூஜை பகல் 12 மணிக்கு, அதனைத் தொடர்ந்து 1.30 மணிக்கு சாயரட்சை பூஜையும்…
Read more