திருட்டு போன செல்போனை கண்டறிய புதிய வசதி…. மத்திய அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!

இந்தியாவில் அனைத்து விதமான சேவைகளும் தற்போது இணையமயமாகிவிட்ட நிலையில் மக்கள் தங்கள் இருப்பிடங்களில் இருந்து கொண்டு தங்களின் புகார்களை தெரிவிக்கவும் புகார் குறித்த விவரங்களையும் எளிதில் தெரிந்து கொள்ள முடிகின்றது. தற்போது தொலைந்து போன மொபைல் போன்களை குறித்து கண்டறியும் விதமாக…

Read more

தமிழகத்தில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும்… வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ரேஷன் பொருள்களை குடிமக்கள் எளிதில் பெரும் விதமாக தமிழ்நாடு முழுவதும் மக்கள் குறைதீர் முகாம் நடத்தப்படுகிறது. சென்னை உள்ளிட்ட…

Read more

தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கு கல்லூரி களப்பயணம்…. பள்ளிக்கல்வித்துறை புதிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் நான் முதல்வன் உயர்கல்வி வழிகாட்டி திட்டத்தின் கீழ் தமிழகத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் கடந்த கல்வியாண்டில் கல்லூரி களப்பயணம் சிறப்பாக நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து நடப்பு கல்வி ஆண்டில் அரசு பள்ளிகளில் பயிலும் பிளஸ் டூ மாணவர்கள் பயன்பெறும் விதமாக…

Read more

தமிழகம் முழுவதும் இன்று மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. இதோ முழு விவரம்..!!!!

தமிழக துணை மின் நிலையங்களில் இன்று அக்டோபர் 12-ம் தேதி மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் சில மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் காலை 9  முதல் மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.…

Read more

பிளஸ் 1 மாணவர்களுக்கு தமிழ் மொழி திறனறித் தேர்வு…. புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் பிளஸ் 1 மாணவர்களுக்கு தமிழ் மொழி திறனாய்வு தேர்வு அக்டோபர் 15ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அதற்கான புதிய கட்டுப்பாடுகளை தேர்வு துறை வெளியிட்டுள்ளது. அதன்படி தேர்வு நடைபெற உள்ள அனைத்து தேர்வு மையங்களில் முதன்மை கண்காணிப்பாளர்களும் தவறாமல்…

Read more

மகாளய அமாவாசை…. அக்டோபர் 14 மேல்மலையனூருக்கு 380 சிறப்பு பேருந்துகள் இயக்கம்….!!!

மகாளய அமாவாசையை முன்னிட்டு சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து மேல்மலையனூருக்கு வருகின்ற அக்டோபர் 14ஆம் தேதி 380 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புரட்டாசி மாத அமாவாசை என்று விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் உள்ள அங்காளம்மன் திருக்கோவிலுக்கு பக்தர்கள்…

Read more

இண்டிகோ ஏர்லைன்ஸ் பயண அட்டவணை வெளியீடு…. பயணிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

சேலம் விமான நிலையத்திலிருந்து விமான சேவைகளை தொடங்க உள்ள இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் அதற்கான பயன அட்டவணையை தனது அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது. சேலத்தில் இருந்து தினசரி விமான சேவையை இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் வருகின்ற அக்டோபர் 29ஆம் தேதி…

Read more

CBSE 10, 12 ஆம் வகுப்பு செய்முறை தேர்வுகள் எப்போது?…. வெளியான அறிவிப்பு…!!!!

இந்தியாவில் நடப்பு கல்வியாண்டில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு குறித்த அறிவிப்பை சிபிஎஸ்இ ஏற்கனவே வெளியிட்ட நிலையில் 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15ஆம் தேதி முதல் ஏப்ரல் பத்தாம் தேதி வரை பொது தேர்வுகள் நடைபெறும்…

Read more

தமிழகத்தில் அக்டோபர் 14 மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்… கூடவே உதவித்தொகையும் கிடைக்கும்…. இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க…!!!

தமிழகத்தில் வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதந்தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஏராளமான இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெற்று பயனடைந்து வருகின்றனர். இந்த நிலையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் வருகின்ற அக்டோபர் 14ஆம்…

Read more

இளைஞர்களுக்கு ரூ.3.50 லட்சம் மானியத்துடன் கடனுதவி… தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு….!!!

சென்னையில் பில்டர் காபி நிலையம் அமைக்க மானியத்துடன் கடன் உதவி வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி ஆறு புள்ளி 50 லட்சம் முதல் 7.50 லட்சம் ரூபாய் வரை வழங்கப்படும் கடனில் 3.75 லட்சம் வரை மானியம் வழங்கப்படும்…

Read more

BREAKING: ஒரு மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை… மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு…!!!

தஞ்சாவூர் மாமன்னர் ராஜராஜ சோழனின் 1038 ஆவது சதய விழாவை முன்னிட்டு அக்டோபர் 25ஆம் தேதி அரசு உத்தரவின் பேரில் மாவட்ட ஆட்சியர் விடுமுறை அறிவித்துள்ளார். வருகின்ற அக்டோபர் 25ம் தேதி ராஜராஜ சோழன் சிலைக்கு தமிழக முழுவதிலும் இருந்து வரும்…

Read more

BREAKING: விதி எண் 110ன் கீழ் அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின்…!!!

தஞ்சை வேளாண் கல்லூரிக்கு மறைந்த வேளாண் விஞ்ஞானி எம் எஸ் சுவாமிநாதன் பெயர் வைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு அவரின் பெயரில் விருதுகள் வழங்கப்படும் என்றும் சட்டப்பேரவையில் விதி எண் 110 இன் கீழ்…

Read more

BREAKING: 16ம் தேதி உண்ணாவிரதம்…. சற்றுமுன் அண்ணாமலை அறிவிப்பு…!!!

காவிரி விவகாரத்தில் விவசாயிகளை வஞ்சிக்கும் திமுக அரசை கண்டித்து வருகின்ற அக்டோபர் 16ஆம் தேதி கும்பகோணத்தில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று சற்றுமுன் பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் கர்நாடகாவில் ஆட்சிக்கு வந்ததும் காவிரி நீர்…

Read more

இறுதி விடை பட்டியலை வெளியிட்டது TNPSC… உடனே பாருங்க…!!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த குரூப்-4 தேர்வின் இறுதி விடை குறிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை 24ஆம் தேதி இந்த தேர்வு நடைபெற்ற நிலையில் அப்போது தேர்வு எழுதியவர்கள் இந்த தேர்வில் குழப்பமும் மோசடியும் நடந்திருப்பதாக கோர்ட்டில்…

Read more

நவம்பர் 1 முதல் ஏடிஎம் கார்டு மற்றும் கிரெடிட் கார்டுகள் செல்லாது…. வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

பேங்க் ஆப் இந்தியா வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி வாடிக்கையாளர்களின் டெபிட் கார்டு மற்றும் ஏடிஎம் கார்டுகள் வருகின்ற நவம்பர் 1ஆம் தேதியிலிருந்து செல்லாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வருகின்ற அக்டோபர் 31ம் தேதிக்குள் வாடிக்கையாளர்கள் கட்டாயமாக…

Read more

9 -12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உதவித்தொகை… அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!!

இந்தியாவில் சிறுபான்மை இனத்தை சேர்ந்த மாணவர்களுக்கு அரசு சார்பில் பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி கேரள மாநிலத்தில் ஒன்பது முதல் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு பேகம் ஹஜ்ரத் மஹால் தேசிய உதவித்தொகை திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த…

Read more

மாநிலம் முழுவதும் பட்டாசு வெடிக்க தடை… மீறினால் நடவடிக்கை… அரசு திடீர் அறிவிப்பு…!!!

கர்நாடகா மாநிலம் முழுவதும் அரசியல் மாநாடு, ஊர்வலம் மற்றும் திருமணம் ஆகிய நிகழ்வுகளில் பட்டாசு வெடிக்க தடைவிதித்து அந்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் தீபாவளி பண்டிகையின் போது பசுமை பட்டாசுகள் மட்டுமே வெடிக்க அனுமதி என கூறியுள்ள கர்நாடகா அரசு…

Read more

இஸ்ரேல் டிக்கெட்டை ரத்து செய்தால் தள்ளுபடி…. ஏர் இந்தியா அறிவிப்பு…!!!

ஏர் இந்தியா இஸ்ரேலுக்கான விமான சேவையை இந்த மாதம் 14ஆம் தேதி வரை நிறுத்தியுள்ளது. இந்த நிலையில் அக்டோபர் ஒன்பதாம் தேதிக்கு முன் முன்பதிவு செய்த டிக்கெட்டுகளை ரத்து செய்தால் அதற்கான கட்டணங்களை தள்ளுபடி செய்வதாக தெரிவித்துள்ளது. இது அக்டோபர் 31ஆம்…

Read more

விமான நிலையத்தில் இருந்து பார்சல் சேவை… இந்தியா போஸ்ட் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!!

இந்தியாவில் உலக அஞ்சல் தினம் நேற்று முன்தினம் கொண்டாடப்பட்ட நிலையில் இந்திய தபால் துறையின் குஜராத் வட்டம் நகர விமான நிலையத்தில் இருந்து உள்நாட்டு இடங்களுக்கு அதிகப்படியான சாமான்களை அனுப்புவதற்கு அஞ்சல் துறையின் சேவைகளை பெறலாம் என்ற புதிய சேவை அறிமுகம்…

Read more

ஷவர்மா விற்பனைக்கு மீண்டும் அனுமதி….. வெளியான அறிவிப்பு…!!!!

நாமக்கல் மாவட்ட உணவகங்களில் ஷவர்மா, கிரில் மற்றும் தந்தூரி உள்ளிட்ட உணவுகளை விற்பனை செய்ய உணவு பாதுகாப்பு துறை அனுமதி அளித்துள்ளது. உணவுகளில் இரசாயனம் சேர்க்கக்கூடாது இறைச்சி உணவுகளை இருப்பு வைத்து இருக்கக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்ட நிலையில் கடந்த செப்டம்பர்…

Read more

டெல்டா மாவட்டங்களில் இன்று முழு அடைப்பு…. பலத்த போலீஸ் பாதுகாப்பு….!!!

காவிரியில் இருந்து தண்ணீர் திறந்து விடாததை கண்டித்து தமிழகத்தில் உள்ள எட்டு டெல்டா மாவட்டங்களில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட உள்ளது. பல்வேறு விவசாய சங்கங்கள் சார்பில் நடத்தப்படும் இந்த போராட்டத்திற்கு பல அரசியல் கட்சிகள் ஆதரவை தெரிவித்துள்ளன. இந்த…

Read more

FM வானொலி நிலையங்களுக்கான கட்டணம் திடீர் உயர்வு…. வெளியான அறிவிப்பு…!!!

இந்தியாவில் தனியார் எஃப் எம் வானொலி நிலைய நிகழ்ச்சிகளுக்கான விளம்பர கட்டணத்தை உயர்த்துவதற்கு அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி கடந்த டிசம்பர் 2015 ஆம் ஆண்டு முதல் 2023 மார்ச் மாதம் வரையில் அதிகரித்து வரும் செலவுகள் அடிப்படையில் 10 வினாடிகளுக்கு…

Read more

அரசு ஊழியர்களுக்கு இலவச மருத்துவ காப்பீடு…. மாநில அரசு அசத்தல் அறிவிப்பு….!!!

தெலுங்கானாவில் ஊழியர்களின் சுகாதார திட்டத்தின் கீழ் உள்ள அரசு ஊழியர்களுக்கான மருத்துவ காப்பீட்டு திட்டம் குறித்த முக்கிய அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது. மாநிலத்தில் உள்ள அரசு ஊழியர்களின் குடும்பங்கள் மற்றும் ஓய்வூதியங்களுக்கான பணம் எல்லாம் மருத்துவ காப்பீட்டு திட்டத்தை வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.…

Read more

சிலிண்டர் பயனர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்… இந்தியன் ஆயில் நிறுவனம் அதிரடி சலுகைகள் அறிவிப்பு…!!!

இந்தியாவில் எரிவாயு சிலிண்டரின் விலை அண்மையில் 300 ரூபாய் குறைக்கப்பட்ட நிலையில் சிலிண்டர் பயனர்கள் அனைவரும் மாதந்தோறும் குறைவான விலையில் சிலிண்டரை வாங்கி வருகிறார்கள். அதிலும் குறிப்பாக உஜ்வாலா திட்டத்தின் கீழ் சமையல் கேஸ் சிலிண்டர் இணைப்பு பெற்றவர்களுக்கு மானிய விலையில்…

Read more

தமிழகத்தில் மாவட்டம் தோறும் தோழி விடுதி…. சட்டப்பேரவையில் அமைச்சர் சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அனைத்து மாவட்டங்களிலும் தோழி விடுதி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள முக்கிய நகரங்களில் தங்கி பணியாற்றும் பெண்களுக்காக குறைந்த கட்டணத்தில் அதிநவீன வசதிகளுடன் தோழி என்ற பெயரில் அரசு…

Read more

சட்டப்பேரவை கூட்டத்தொடர் கூடியது…. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு….!!!!

பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று கூடிய நிலையில் இன்று சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வர் ஸ்டாலின் புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதன்படி சிறு வணிகர்கள் பயன்படக்கூடிய வகையில் சமாதான திட்டம், வழக்குகள் நிலுவையில் உள்ளதால்…

Read more

தமிழகத்தில் அக்டோபர் 13 மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்… இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க…!!!

தமிழகத்தில் வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதந்தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் அக்டோபர் 13ஆம் தேதி மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முகாம் விழுப்புரத்தில்…

Read more

அடடே சூப்பர்… இனி 10 ரூபாய்க்கு ஆர்டர் செய்தாலே இலவச டெலிவரி தான்…. Swiggy அட்டகாசமான அறிவிப்பு..!!!

இந்தியாவின் முன்னணி ஆன்லைன் உணவு டெலிவரி தளமான ஸ்விக்கி நிறுவனம் தன்னுடைய பயனர்களுக்கு சிறப்பான சேவைகளை வழங்கி வருகின்றது. தற்போது பயனர்களுக்காக Swiggy one lite என்ற அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. அதாவது உணவு, மளிகை பொருட்கள் மற்றும் பிக் அப்…

Read more

மாதம் ரூ.9000 உதவித்தொகையுடன்… போக்குவரத்துக் கழகங்களில் தொழில் பழகுநர் பயிற்சி…. இன்றே கடைசி நாள்…!!!

போக்குவரத்து கழகங்களில் தொழில் பழகுநர் பயிற்சி பெறுவதற்கு விருப்பம் உள்ளவர்கள் அக்டோபர் 10ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களில் ஓராண்டு தொழில் பழகுணர் பயிற்சி வழங்கப்படுகின்றது. அதன்படி 2019 முதல் 2023 ஆம் ஆண்டு வரை…

Read more

தீபாவளிக்கு சொந்த ஊர் போறீங்களா?… டிக்கெட் முன்பதிவுக்கு 2 நாட்கள் மட்டுமே டைம்… உடனே முந்துங்க…!!!

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நவம்பர் 12ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் இதற்காக தமிழக அரசு சென்னை, திருச்சி, திருநெல்வேலி, கோவை, மதுரை, பெங்களூரு மற்றும் திருப்பதி உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கான சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளது. இந்த வருடம்…

Read more

ரூ.25,000 பரிசு தொகையுடன் தமிழ் செம்மல் விருது… விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்… தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக உழைத்த தமிழ் ஆர்வலர்களுக்கு ஒவ்வொரு வருடமும் அவர்களின் திறமையை பாராட்டி தமிழ் செம்மல் விருது வழங்கப்படுகிறது. அதன்படி நடப்பு ஆண்டுக்கான தமிழ் செம்மல் விருது குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று விழுப்புரம்…

Read more

மாணவர்களுக்கு கல்விக்கடன் முகாம்… உடனே இந்த நம்பருக்கு போன் பண்ணுங்க… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பள்ளி கல்லூரி மாணவர்கள் அனைவரும் பயன்பெறும் விதமாக அரசு சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதே சமயம் ஏழை எளிய மாணவர்கள் உயர்கல்வி பயில ஏதுவாக மாவட்டம் தோறும் கல்வி கடன்களும் அரசு சார்பில் வழங்கப்படுகின்றன. இந்த நிலையில்…

Read more

பெண்களுக்கு ரூ.50 லட்சம் வரை கடன் வழங்கும் எஸ்பிஐ வங்கி…. இதோ முழு விவரம்….!!!!

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வகையான சேவைகளை வழங்கி வருகிறது. அதன்படி எஸ்பிஐ வங்கி தங்கள் தொழிலை விரிவு படுத்த விரும்பும் பெண்களுக்காக ஸ்திரி சக்தி என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகின்றது. பெண்களால் மட்டுமே…

Read more

UPSC தேர்வு அட்டவணை வெளியானது…. உடனே பாருங்க…!!!

2024 ஆம் ஆண்டு உத்தேசிக்கப்பட்ட யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC) தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி 2024 ஆம் ஆண்டு மே 26 ஆம் தேதி சிவில் எழுத்து தேர்வு நடைபெற உள்ளது என்றும் செப்டம்பர் 20 முதல் யுபிஎஸ்சி…

Read more

விவசாயிகளே… இனி உங்க ஊர் விவரங்கள் அனைத்தும் உழவன் செயலியில்…. தமிழக அரசு முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் பயிர் காப்பீடு குறித்த விவரங்களை உழவன் செயலி மூலமாக விவசாயிகள் அறிந்து கொள்ளலாம் என்று வேளாண்துறை அறிவித்துள்ளது. அதாவது விவசாயிகள் தங்களுடைய கிராமத்தில் பயிர் காப்பீட்டுக்கு அறிவிக்கப்பட்டுள்ள பயிர்கள் மற்றும் கட்டண விவரங்கள் என அனைத்தையும் உழவன் செயலி மூலமாக…

Read more

திருப்பதி – காட்பாடி ரயில் சேவை அக்டோபர் 15 வரை ரத்து…. பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

திருப்பதி மற்றும் காட்பாடி இடையே இயங்கும் ரயில்கள் பராமரிப்பு பணிகள் காரணமாக அக்டோபர் 15ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் வழித்தடத்தில் பராமரிப்பு பணிகள் அக்டோபர் 15ஆம் தேதி வரை நடைபெற உள்ள நிலையில் திருப்பதியில் இருந்து…

Read more

இணையம் மூலம் நூல் முன்பதிவு…. அக்டோபர் 24 வரை தபால் செலவு இலவசம்… வெளியான அறிவிப்பு….!!!

நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு இணையதளம் மூலமாக நூல் வாங்குபவர்களுக்கு தபால் செலவு இலவசம் என்று சென்னை ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் அறிவித்துள்ளது. ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் சார்பாக ஆன்மீக நூல்கள் வெளியிடப்பட்டு வரும் நிலையில் சுவாமி விவேகானந்தர், பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணர்,…

Read more

தமிழகத்தில் இன்று(அக்..9) மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. இதோ மொத்த லிஸ்ட்…!!!

தமிழக துணை மின் நிலையங்களில் இன்று அக்டோபர் 9-ம் தேதி மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் சில மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் காலை 9:00 முதல் மாலை 4:00 மணி வரை மின்தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.…

Read more

5 மாநில சட்டமன்ற தேர்தல் தேதி… இன்று வெளியாகும் அறிவிப்பு…!!!!

தெலுங்கானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களின் சட்டப்பேரவைக்கான தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் இன்று பிற்பகல் 2 மணிக்கு அறிவிக்க உள்ளது. ஐந்து மாநிலங்களின் சட்டப்பேரவை ஆயுட்காலம் நிறைவடைய உள்ளதால் டிசம்பர் மாதத்திற்குள் தேர்தலை…

Read more

இனி மாணவர்களுக்கு 2 முறை பொதுத்தேர்வு…. மாணவர்களுக்கு மத்திய அமைச்சர் முக்கிய அறிவிப்பு…!!!

இந்தியாவில் சமீபத்தில் புதிய கல்விக் கொள்கை பல மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டது. மத்திய அரசின் சிபிஎஸ்இ பள்ளிகளிலும் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்திய மாநில பள்ளிகளிலும் வருடத்திற்கு இரண்டு முறை பொது தேர்வுகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த இரண்டு பொது தேர்வுகளையும்…

Read more

தட்டச்சு தனித்தேர்வர்கள் இன்று(அக்..9) முதல் தேர்ச்சி சான்றிதழை பெறலாம்… வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அரசு வணிகவியல் தட்டச்சு தேர்வில் தேர்ச்சி பெற்ற தனித் தேர்வர்கள் தங்களது சான்றிதழ்களை மாவட்டம் மற்றும் மண்டல விநியோக மையங்களில் வருகின்ற அக்டோபர் ஒன்பதாம் தேதி முதல் பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு தொழில்நுட்ப கல்வி இயக்ககம் சார்பில்…

Read more

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பறந்த உத்தரவு…. தமிழக அரசு முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் பொருள் கல்வி சார் தகவல்களை மேலாண்மை செய்யும் அமைப்பு என்று அழைக்கப்படும் எமிஸ் என்ற தளத்தை ஆசிரியர்கள் அனைவரும் உடனடியாக பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று அரசு தெரிவித்துள்ளது. மாணவர்களின் கற்றல் சார்ந்த செயல்பாடுகள் மட்டுமல்லாமல் கல்வி சாரா மற்ற…

Read more

மக்களே தீபாவளிக்கு சொந்த ஊர் போறீங்களா?… நாளை முதல் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்… உடனே முந்துங்க…!!!

பொதுவாக தமிழகத்தில் முக்கிய பண்டிகை நாட்கள் மற்றும் விழாக்களின் போது மக்கள் பலரும் சொந்த ஊருக்கு பேருந்துகளில் பயணம் செல்வது வழக்கம். அதனால் பயணிகளின் வசதிக்காக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இந்த நிலையில் தீபாவளிக்கு சொந்த ஊர் செல்ல…

Read more

₹2000 நோட்டுகள் செல்லும்…. RBI புதிய அறிவிப்பு…!!!!

இந்தியாவில் 2000 ரூபாய் நோட்டுக்களை திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி கடந்த மே 19ஆம் தேதி அறிவித்தது. அதனை வங்கிகளில் மாற்றுவதற்கான காலக்கெடு அக்டோபர் 7ஆம் தேதி நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்ததாஸ் செய்தியாளர்களை சந்தித்தார்.…

Read more

ஒரு நாள் உலகக் கோப்பை தொடர்…. டிக்கெட் விற்பனை இன்று நண்பகல் 12 மணிக்கு தொடக்கம்…. உடனே முந்துங்க…!!!

ஒரு நாள் உலகக் கோப்பை தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான போட்டி அக்டோபர் 14ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டிக்காக ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில் இந்த…

Read more

தசரா பண்டிகை… அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் 13 நாட்கள் விடுமுறை… மாநில அரசு அறிவிப்பு…!!!

தெலுங்கானாவில் தசரா பண்டிகை மற்றும் ஆயுத பூஜை பண்டிகைகளைத் தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கான விடுமுறை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் காலாண்டு தேர்வு முடிவடைந்து தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் இந்த அறிவிப்பு தற்போது வெளியாகி…

Read more

தமிழகத்தில் 1 – 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை பள்ளிகள் திறப்பு…. குஷியில் மாணவர்கள்…!!!

தமிழகத்தில் 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 27 வரை காலாண்டு தேர்வு நடத்தப்பட்ட நிலையில் செப்டம்பர் 28 முதல் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் காலாண்டு தேர்வு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் காலாண்டு…

Read more

பட்டாசு ஆலை வெடி விபத்து…. உயிரிழந்தவர்களுக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி… கர்நாடகா அரசு அறிவிப்பு…!!!

தமிழ்நாடு மற்றும் கர்நாடக எல்லையான அத்திப்பள்ளி பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். படுகாயம் அடைந்த பலரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 5 லட்சம் ரூபாய்…

Read more

சிவில் நீதிபதி மெயின் தேர்வு தேதி திடீர் மாற்றம்… TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் சிவில் நீதிபதிகளுக்கான எழுத்து தேர்வு வேறு தேதிகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சிவில் நீதிபதிகளுக்கான தேர்தல் 2019 ஆம் ஆண்டுக்கு பிறகு இந்த வருடம் ஜூன் முதல் தேதியில் அறிவிக்கப்பட்டது. இதில் மொத்தம் 245…

Read more

சென்னையில் இன்று போக்குவரத்து மாற்றம்…. வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

ஐசிசி நடத்தும் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் அக்டோபர் ஐந்தாம் தேதி தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெற உள்ளது. அதாவது அக்டோபர் 8, 13,…

Read more

Other Story