தமிழகத்தில் நடந்து முடிந்த குரூப்-4 தேர்வின் இறுதி விடை குறிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை 24ஆம் தேதி இந்த தேர்வு நடைபெற்ற நிலையில் அப்போது தேர்வு எழுதியவர்கள் இந்த தேர்வில் குழப்பமும் மோசடியும் நடந்திருப்பதாக கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். அதனை விசாரித்த நீதிபதி இறுதி விடை குறிப்பை வெளியிட உத்தரவிட்டார். நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து இறுதி விடை குறிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.
இறுதி விடை பட்டியலை வெளியிட்டது TNPSC… உடனே பாருங்க…!!!!
Related Posts
கோடை கால பயிற்சி முகாமிற்கு சிறப்பு கட்டணம்…. அரசு விளக்கம்…!!!
கடந்த 2013ஆம் வருடம் முதல் கோடை கால பயிற்சி முகாமிற்கு கட்டணம் பெறப்படுகிறது என விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு மீது பதிலளித்துள்ள ஆணையம், ஒவ்வொரு விளையாட்டுக்கும் ரூ.200 முதல் ரூ.2,000…
Read moreஅடுத்த பரபரப்பு…! ஈரோடு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறையில் சிசிடிவி பழுது….!!
நீலகிரி மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணும் மையமான அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகள் திடீரென டிவி திரையில் ஒளிபரப்பாகாததால் பரபரப்பு ஏற்பட்டது. அதிக வெப்பம் மற்றும் காற்றோட்டம் இல்லாத காரணத்தினால் கேமராக்கள் செயலிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஈரோடு…
Read more