எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்ற திட்டத்தின் அரசாணையை அதிகாரிகள் அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதிகாரிகள் தமிழிலேயே கையொப்பமிட வேண்டும், அரசாணைகள் இனி தமிழில் வெளியிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதனை யாரும் முறையாக பயன்படுத்தவில்லை என புகார் எழுந்த நிலையில் மீண்டும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எங்கும் தமிழ், எதிலும் தமிழ்…. அரசு அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு…!!!!
Related Posts
“ஏழைங்க வீடு இருட்டுல கிடக்க…. கார்ப்பரேட்டுக்கு வெளிச்சமா?” மின்வெட்டு விவகாரத்தில் வேல்முருகன் கேள்வி….!!
தமிழ்நாட்டில் சமீபகாலமாகத் தொடர்ந்து நிகழும் மின்வெட்டுகள் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை முற்றிலுமாகச் சிதைத்து வருவதாகத் தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். ஏழை, எளிய மக்களின் வீடுகள் இருளில் மூழ்கிக் கிடக்கும் வேளையில், மின்வெட்டுக்கான உண்மையான காரணம்…
Read more“இனிமே ஆணவக்கொலை நடக்கக்கூடாது” தனி சட்டம் வேணும்…. முதல்வரிடம் வன்னிஅரசு வைக்க போகும் கோரிக்கை….!!
தமிழகத்தில் ஆணவப் படுகொலைகளுக்கு எதிராகத் தனித் தடுப்புச் சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என்பதுதான் தங்களின் முதல் கோரிக்கை என்றும், இதனை முதலமைச்சர் விஜய்யின் கவனத்திற்கு நேரடியாகக் கொண்டு செல்லப் போவதாகவும் அமைச்சர் வன்னிஅரசு அதிரடியாகத் தெரிவித்துள்ளார். தவெக தலைமையிலான புதிய…
Read more