எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்ற திட்டத்தின் அரசாணையை அதிகாரிகள் அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதிகாரிகள் தமிழிலேயே கையொப்பமிட வேண்டும், அரசாணைகள் இனி தமிழில் வெளியிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதனை யாரும் முறையாக பயன்படுத்தவில்லை என புகார் எழுந்த நிலையில் மீண்டும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எங்கும் தமிழ், எதிலும் தமிழ்…. அரசு அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு…!!!!
Related Posts
”அடுத்த PM விஜயா?” கிடைச்ச வாய்ப்பை முதல்ல ஒழுங்கா பயன்படுத்துங்க…. தமிழிசை கொடுத்த மரண பதிலடி….!!
தமிழக அரசியலில் தவெக மற்றும் பாஜாக இடையே கருத்து மோதல்கள் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் அளித்த பேட்டி பெரும் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘அடுத்த பிரதமர் விஜய் தான்’ என்று தவெக…
Read moreவீடியோ எடுத்து மிரட்டல்… பிரபல தொழிலதிபர் போக்சோவில் கைது… ஜெம் கிரானைட்ஸ் வீரமணிக்கு விழுந்த அதிரடி அடி.. வெளியான பகீர் உண்மை…!!”
சென்னையைச் சேர்ந்த ஜெம் கிரானைட்ஸ் நிறுவனரும், பிரபல தொழிலதிபருமான R. வீரமணி, போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கோபாலபுரம் கதிட்ரல் சாலையில் பெரிய அளவிலான கிரானைட் நிறுவனத்தை நடத்தி வரும்…
Read more