மே 1 வெயில் கொளுத்தும்…. தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட்….!!!!

வட தமிழகத்தின் உள் மாவட்டங்களுக்கு மே 1ஆம் தேதி ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கோடை வெயில் கொளுத்துவதால் மக்கள் பல்வேறு இன்னல்களை சந்திக்கின்றனர். இந்த நிலையில் இன்று முதல் மே 1 வரை வடதமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில்…

Read more

BREAKING: தமிழகத்தில் இங்கெல்லாம் மழை வெளுத்து வாங்கும்.. ஆரஞ்சு அலர்ட்….!!

தமிழகத்தில் இன்று சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருப்பூர், கள்ளக்குறிச்சி, கடலூர் ,திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் 18 மாவட்டங்களில் லேசான…

Read more

BREAKING: தமிழகத்தில் இந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்…!!!

தமிழகத்தில் இன்று சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் அகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் 18 மாவட்டங்களில் லேசான மழை…

Read more

BREAKING: மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்.. எச்சரிக்கை….!!

தமிழ்நாட்டில் இன்று 3 மாவட்டங்களில் மிக கனமழையும், 10 மாவட்டங்களில் கனமழையும் வெளுத்து வாங்கும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. வேலூர், திருப்பத்தூர், நீலகிரியில் ( 12 -20 செ.மீ., வரை) மிக கனமழையும், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி, ராணிப்பேட்டை, விழுப்புரம்,…

Read more

BIG ALERT: தமிழகத்தில் 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்….. கனமழை வெளுத்து வாங்கப்போகுது….!!!

தமிழகத்தில் மூன்று மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை விடுத்து வானிலை ஆய்வு மையம் சற்றுமுன் அறிவித்துள்ளது. ராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் நெல்லை ஆகிய மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் குமரி, தென்காசி, தஞ்சை, சிவகங்கை, திருவாரூர், நாகை மற்றும்…

Read more

Other Story