தமிழகத்தில் இன்று சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருப்பூர், கள்ளக்குறிச்சி, கடலூர் ,திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் 18 மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
BREAKING: தமிழகத்தில் இங்கெல்லாம் மழை வெளுத்து வாங்கும்.. ஆரஞ்சு அலர்ட்….!!
Related Posts
தமிழகத்தில் இன்று 17 மாவட்டங்களுக்கு வெப்ப அலை எச்சரிக்கை…. உஷார் மக்களே…!!
தமிழகத்தில் நேற்று முதல் அக்னி நட்சத்திரம் ஆரம்பமாகியுள்ளது. இதனால், இன்று ராணிப்பேட்டை, வேலூர், தி.மலை, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, ஈரோடு, திருப்பூர், மதுரை, கோவை, கரூரில் வழக்கத்தை விட வெயில் அதிகரிக்கும் என…
Read moreசவுக்கு சங்கருக்கு மே 17 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்…. அதிரடி உத்தரவு…!!
காவல் துறை அதிகாரிகள் குறித்தும், பெண் காவலர்கள் குறித்தும் அவதூறாக பேசிய விவகாரத்தில் யூ-டியூபர் சவுக்கு சங்கர் நேற்று தேனியில் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து, அவர் அங்கிருந்து கோவை அழைத்து வரப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, சவுக்கு சங்கரை மே 17…
Read more