நாமக்கல் மாவட்ட உணவகங்களில் ஷவர்மா, கிரில் மற்றும் தந்தூரி உள்ளிட்ட உணவுகளை விற்பனை செய்ய உணவு பாதுகாப்பு துறை அனுமதி அளித்துள்ளது. உணவுகளில் இரசாயனம் சேர்க்கக்கூடாது இறைச்சி உணவுகளை இருப்பு வைத்து இருக்கக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்ட நிலையில் கடந்த செப்டம்பர் 18ஆம் தேதி நாமக்கல் பரமத்தி சாலையில் உள்ள உணவகத்தில் ஷவர்மா சாப்பிட்ட உடல் நலம் பாதிக்கப்பட்டு 14 வயது சிறுமி உயிர் இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கெட்டுப்போன சவர்மா விற்பனை செய்த உணவக உரிமையாளர் உள்ளிட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்ட நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் சவர்மா விற்பனைக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அந்த தடை நீக்கப்பட்டுள்ளது.
ஷவர்மா விற்பனைக்கு மீண்டும் அனுமதி….. வெளியான அறிவிப்பு…!!!!
Related Posts
எப்படில்லாம் ஏமாத்துறாங்கப்பா… ஏடிஎம் கார்டை பயன்படுத்தி நூதன மோசடி…. முன்னாள் வங்கி ஊழியர் கைது…!!!
சென்னை சூளைமேடு பகுதியில் கார்த்திக் வேந்தன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சூளைமேடு காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றினை கொடுத்துள்ளார். அதில் தன்னுடைய ஏடிஎம் கார்டு தொலைந்து விட்டதாகவும் அதை வைத்து யாரோ ஒருவர் பணத்தை திருடுவதாகவும் கூறி இருந்தார்.…
Read more“தனக்குத்தானே பிரசவம் பார்த்த நர்ஸ்” …. விபரீத முயற்சியால் கால்கள் துண்டாகி உயிரிழந்த குழந்தை….!!!
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்தவர் வினிஷா (24). இவர் சென்னையில் உள்ள தி.நகரில் கடந்த ஒரு வருடமாக தங்கி ஒரு மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார். இவர் செல்வமணி (29)என்ற வாலிபரை காதலித்து வந்ததோடு அவருடன் திருமணம் செய்யாமலேயே நெருங்கி பழகியுள்ளார்.…
Read more