“தனக்குத் தானே பிரசவம்”… குழந்தையின் கால்களை பிய்த்து கொன்ற நர்ஸ் சிறையில் அடைப்பு…!!!
கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த வினிஷா (24) என்பவர் சென்னை தி நகரில் உள்ள ஒரு விடுதியில் தங்கி தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்துள்ளார். அப்போது அங்கு ஒரு ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த மதுரையைச் சேர்ந்த செல்வமணி என்பவருடன் பழக்கம்…
Read more