நாமக்கல் மாவட்ட உணவகங்களில் ஷவர்மா, கிரில் மற்றும் தந்தூரி உள்ளிட்ட உணவுகளை விற்பனை செய்ய உணவு பாதுகாப்பு துறை அனுமதி அளித்துள்ளது. உணவுகளில் இரசாயனம் சேர்க்கக்கூடாது இறைச்சி உணவுகளை இருப்பு வைத்து இருக்கக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்ட நிலையில் கடந்த செப்டம்பர் 18ஆம் தேதி நாமக்கல் பரமத்தி சாலையில் உள்ள உணவகத்தில் ஷவர்மா சாப்பிட்ட உடல் நலம் பாதிக்கப்பட்டு 14 வயது சிறுமி உயிர் இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கெட்டுப்போன சவர்மா விற்பனை செய்த உணவக உரிமையாளர் உள்ளிட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்ட நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் சவர்மா விற்பனைக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அந்த தடை நீக்கப்பட்டுள்ளது.
ஷவர்மா விற்பனைக்கு மீண்டும் அனுமதி….. வெளியான அறிவிப்பு…!!!!
Related Posts
இணைபிரியா நண்பன் செய்த துரோகம்…. கண்முன்னே கண்ட காரியம்…. கடைசியில் நேர்ந்த கொடூரம்…!!
திருப்பத்துார் மாவட்டத்தை சேர்ந்தவர் காளிதாஸ் (32) ஓசூரில் கட்டிட மேஸ்திரியாக உள்ளார். இவரது நண்பர் சரவணன் (35). இருவரும் இணைபிரியா நண்பர்களாக இருந்துள்ளனர். இந்நிலையில் காளிதாஸின் மனைவி ரேவதிக்கும் சரவணனுக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனையறிந்த காளிதாஸ் அவர்களை எச்சரித்துள்ளார். மேலும் சரவணனின்…
Read more“யூடியூபில் வீடியோ”… வங்கியில் திருடுவது எப்படி…? பிளான் போட்ட எம்பிஏ பட்டதாரி…. தட்டித் தூக்கிய போலீஸ்….!!!
மதுரை மாவட்டத்திலுள்ள ஆரியப்பட்டி கிராமத்தில் லெனின் (30) என்பவர் வசித்து வருகிறார். இவர் எம்பிஏ முடித்து விட்டு சென்னையில் உள்ள ஒரு வங்கியில் வேலை பார்த்து வந்த நிலையில் ஊதியம் போதாததால் வேலையை விட்டு நின்றார். அதன் பிறகு சொந்த ஊருக்கு…
Read more