கிரிக்கெட் ரசிகர்களுக்கு மெட்ரோவில் இலவச பயணம்… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

சென்னையில் நடைபெறும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை பார்க்க வருபவர்கள் இலவசமாக மெட்ரோ ரயிலில் பயணம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம் மற்றும் மெட்ரோ ரயில் நிறுவனமும் இணைந்து இலவசம் மெட்ரோ ரயில் பயணத்திற்கு புதிய ஒப்பந்தம் செய்துள்ளது.…

Read more

சென்னையில் கிரிக்கெட்…. சிறப்பு ரயில்கள் இயக்கம்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு….!!!

இந்த ஆண்டிற்கான ஐசிசி ஒரு நாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது. வேளச்சேரி மற்றும் சிந்தாதிரிப்பேட்டை…

Read more

தமிழக மக்களே ரெடியா இருங்க…. அக்..10 முதல் ஆவினில் தீபாவளி இனிப்பு விற்பனை….!!!!

தமிழகத்தில் தீபாவளி இனிப்புகள் விற்பனை வருகின்ற அக்டோபர் 10ஆம் தேதி முதல் தொடங்கும் என ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் ஆவின் நிறுவனம் மூலமாக தீபாவளி பண்டிகை காலத்தில் இனிப்பு வகைகள் தயாரித்த விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது…

Read more

சென்னையில் 5 நாட்கள் போக்குவரத்து மாற்றம்…. வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

ஐசிசி நடத்தும் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் அக்டோபர் ஐந்தாம் தேதி தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெற உள்ளது. அதாவது அக்டோபர் 8, 13,…

Read more

ஹாக்கி வீரர்களுக்கு ரூ.5 லட்சம் ரொக்க பரிசு… ஹாக்கி இந்தியா அறிவிப்பு…!!!

ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப்பதக்கம் என்ற இந்திய ஆண்கள் ஹாக்கி அணிக்கு ரொக்க பரிசை ஹாக்கி இந்தியா அறிவித்துள்ளது. ஒவ்வொரு வீரருக்கும் 5 லட்சமும் துணை பணியாளர்களுக்கு தலா 2.5 லட்சமும் ரொக்க பரிசாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று ஜப்பானுக்கு…

Read more

வங்கி கணக்கில் பணம் வந்துவிடும் கவலை வேண்டாம்… மத்திய அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

இந்தியாவில் 100 நாள் வேலை திட்டத்திற்கு தேவையின் அடிப்படையில் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. 100 நாள் வேலை செய்தவர்களின் வங்கிக் கணக்கில் 20 நாட்களுக்கு மேல் சம்பளம் வரவு வைக்கவில்லை. அது மட்டுமல்லாமல் நிதி பற்றாக்குறையால்…

Read more

தமிழகத்தில் இன்று(அக்..7) மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. உடனே உங்க ஊர் இருக்கானு செக் பண்ணிக்கோங்க…!!!

தமிழகத்தில் இன்று (அக்.07) மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படும் இடங்கள் குறித்து இங்கே பார்க்கலாம். சென்னை: அம்பத்தூர்: ஜெ.ஜெ. நகர், அம்பேத்கர் நகர், எஸ்.பி.ஐ.ஓ.ஏ பள்ளி, கங்கையம்மன் நகர் மெயின் ரோடு சிட்கோ பட்டரவாக்கம், பிள்ளையார் கோவில்…

Read more

ரூ.40,000 விலையில் ஐபோன் வாங்கலாம்…. இன்று முதல் அமேசான் சிறப்பு விற்பனை… உடனே முந்துங்க…!!!!

அமேசான் விற்பனை தளத்தில் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சிறப்பு விற்பனை அக்டோபர் 7ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. இதில் 59 ஆயிரத்து 900 ரூபாய் விலை கொண்ட ஐபோன் 13 மாடல் வெறும் 40 ஆயிரம் ரூபாய் பட்ஜெட்டில் கிடைக்கும்…

Read more

தமிழகத்தில் இன்று மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க…!!!!

தமிழகத்தில் வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதம் தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் ஏராளமான இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற்று பயனடைந்து வரும் நிலையில் தற்போது காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று அக்டோபர் 7 ஆம்…

Read more

நாளை முதல் 2000 ரூபாய் நோட்டுகள் செல்லாது…. இன்று ஒரு நாள் மட்டுமே டைம்…. மக்களே உடனே போங்க….!!!!

நாடு முழுவதும் 2000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கடந்த சில மாதங்களுக்கு முன்பே ரிசர்வ் வங்கி அறிவித்தது. அதனைத் தொடர்ந்து செப்டம்பர் 30ஆம் தேதி வரை 2000 ரூபாய் நோட்டுக்களை திரும்ப பெற்றுக் கொள்வதாக ரிசர்வ் வங்கி அறிவித்த நிலையில்…

Read more

ஐபோன் 15 ஓவர் ஹீட் ஆகுதா?…. பயனர்களுக்கு வெளியான புதிய அப்டேட்…!!!!

இந்தியாவில் வாடிக்கையாளர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஐபோன் 15 சீரிஸ் போன்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டன. இந்த செல்போனை வாங்கி பயன்படுத்திய பயனாளர்கள் பல்வேறு புகார்களை தொடர்ந்து தெரிவித்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக ஐபோன் 15 ப்ரோ போனின் ஓவர் ஹீட்டிங் பிரச்சினை வாடிக்கையாளர்களிடையே…

Read more

இந்த ரூபாய் நோட்டு செல்லாது… உடனே மாற்றுங்கள்… ரிசர்வ் வங்கி அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் 2000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கடந்த சில மாதங்களுக்கு முன்பே ரிசர்வ் வங்கி அறிவித்தது. அதனைத் தொடர்ந்து செப்டம்பர் 30ஆம் தேதி வரை 2000 ரூபாய் நோட்டுக்களை திரும்ப பெற்றுக் கொள்வதாக ரிசர்வ் வங்கி அறிவித்த நிலையில்…

Read more

சொத்து வரி செலுத்துவோர்களுக்கு 5% ஊக்கத்தொகை…. தமிழகத்தில் வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!!

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள சொத்து உரிமையாளர்கள் முதல் அரையாண்டுக்கான சொத்து வரியை ஏப்ரல் 1 முதல் செப்டம்பர் 30-ஆம் தேதி வரையும் இரண்டாம் அரையாண்டுக்கான சொத்து வரியை அக்டோபர் 1 முதல் மார்ச் 31ஆம் தேதி வரையும் செலுத்த…

Read more

தமிழகத்தில் அக்டோபர் 7 மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்… இளைஞர்களே ரெடியா இருங்க…!!!

தமிழகத்தில் வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதம் தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் ஏராளமான இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற்று பயனடைந்து வரும் நிலையில் தற்போது காஞ்சிபுரம் மாவட்டத்தில் வருகின்ற அக்டோபர் 7 ஆம்…

Read more

Netflix பயனர்களுக்கு ஷாக் நியூஸ்… சந்தா கட்டணம் உயர்வு… வெளியான திடீர் அறிவிப்பு…!!!

உலக அளவில் மக்கள் அதிக அளவு பயன்படுத்தும் முன்னணி ஓடிடி தளமாக நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் உள்ளது. இதில் மற்ற ஓடிடி தளங்களை விட பல சிறப்பு அம்சங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகின்றன. தற்போது நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் பொருளாதாரம் அந்த நிலை காரணமாக செலவுகளை…

Read more

சித்த மருத்துவ மேற்படிப்புக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்… வெளியான அறிவிப்பு….!!!

2023-24 ஆம் கல்வி ஆண்டுக்கான சித்த மருத்துவம் மேற்படிப்புக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் உள்ள அரசு சித்த மருத்துவ கல்லூரிகளில் சேர விண்ணப்பத்தை www.tnhealth.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதனைத் தொடர்ந்து பூர்த்தி…

Read more

மும்பை – அகமதாபாத் இடையே புல்லட் ரயில்…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

மும்பை மற்றும் அகமதாபாத் புல்லட் ரயில் திட்டத்திற்காக 7 மலை சுங்கப்பாதை அமைக்கப்பட உள்ளன. இதற்கு முதல் கட்டமாக குஜராத் மாநிலம் வால்சாட்டில் 350 மீட்டர் நீளத்திற்கு மலையை குடைந்து சுங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த புல்லட் ரயில் திட்டத்தில் மொத்தம் சுமார்…

Read more

தமிழகத்தில் இன்று மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்… இளைஞர்களுக்கு மாவட்ட நிர்வாகம் முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதம் தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் ஏராளமான இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெற்று பயனடைந்து வருகின்றனர். அதன்படி கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் அரசினர் மகளிர் மேல்நிலைப்…

Read more

வங்கிகளில் மினிமம் பேலன்ஸ் இல்லையென்றால் என்னவாகும்?…. கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க…!!!!

ஒவ்வொரு வங்கியும் அவர்களது வாடிக்கையாளர்களின் கணக்குகளில் குறைந்தபட்ச இருப்பு தொகையை அதாவது மினிமம் பேலன்ஸ் விட குறைவாக இருக்கும் போது அவர்களுக்கு எஸ் எம் எஸ், மின்னஞ்சல் மற்றும் கடிதங்களின் மூலம் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அறிவிக்கப்பட்ட தேதியில் இருந்து ஒரு…

Read more

சற்றுமுன்: தமிழகத்தில் போராட்டம் வாபஸ்…. ஆசிரியர்கள் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பணி நிரந்தரம் மற்றும் சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 14 நாட்களாக போராட்டம் நடத்தி வந்த இடைநிலை ஆசிரியர்களை போலீசார் இன்று காலை கைது செய்தனர். இந்த நிலையில் தொகுப்பூதியம் கூடுதலாக 2500 ரூபாய்…

Read more

அமேசானின் கிரேட் பெஸ்டிவல் சேல்… அக்டோபர் 8 முதல் அதிரடி சலுகை விற்பனை… நீங்களும் ரெடியா இருங்க…!!!

இந்தியாவில் ஆன்லைன் ஷாப்பிங் எனப்படும் இணையதள வணிகத்தில் அமேசான் நிறுவனம் முன்னணியில் உள்ளது. இந்த நிறுவனம் விஜயதசமி மற்றும் தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலங்களில் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் என்ற பெயரில் பல சலுகைகளுடன் பொருட்களை விற்பனை செய்கின்றது. அதன்படி இந்த…

Read more

40% குறைந்த கட்டணத்தில் சாதாரண் வந்தே பாரத்… பயணிகளுக்கு சூப்பர் அறிவிப்பு…!!!

இந்தியாவில் முன்பதிவு தேவை இல்லாத பெட்டிகளுடன் இயக்கப்பட உள்ள வந்தே பாரத் திரையில் தயாரிப்பு பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாகவும் அக்டோபர் மாதம் இறுதியில் பயன்பாட்டிற்கு வர உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை இயக்கப்பட்டுள்ள 33 வந்தே பாரத் ரயில்களும் ஏசி பெட்டிகள்…

Read more

இனி வாரத்தில் 7 நாட்களும் கேஸ் சிலிண்டர் டெலிவரி… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

பொதுத்துறையை சேர்ந்த ஐஓபி என்ற இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் என்ற நிறுவனத்திற்கு தமிழகத்தில் 1.48 கோடி வீட்டு சமையல் கேஸ் சிலிண்டர் வாடிக்கையாளர்கள் உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் தினமும் சராசரியாக 2.50 லட்சம் சிலிண்டர்கள் கேஸ் ஏஜென்சிகள் மூலமாக விநியோகம் செய்யப்பட்டு…

Read more

ஓகா – மதுரை ரயில் சேவை டிசம்பர் 29 வரை நீட்டிப்பு… இன்று முதல் முன்பதிவு…. தெற்கு ரயில்வே அறிவிப்பு..!!!

குஜராத் மாநிலம் ஓகா மற்றும் மதுரை இடையே இயக்கப்படும் வாராந்திர விரைவு ரயில் சேவை டிசம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி குஜராத் மாநிலம் ஓகாவில் இருந்து மதுரைக்கு திங்கட்கிழமை தோறும் சிறப்பு ரயில் இயக்கப்பட்டு…

Read more

சொத்து வரியை அக்டோபர் 30க்குள் செலுத்தினால் ரூ.5000 ஊக்கத்தொகை…. சென்னை மாநகராட்சி அறிவிப்பு…!!!

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள சொத்து உரிமையாளர்கள் முதல் அரையாண்டுக்கான சொத்து வரியை ஏப்ரல் 1 முதல் செப்டம்பர் 30-ஆம் தேதி வரையும் இரண்டாம் அரையாண்டுக்கான சொத்து வரியை அக்டோபர் 1 முதல் மார்ச் 31ஆம் தேதி வரையும் செலுத்த…

Read more

டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வு முடிவுகள் எப்போது?… தேர்வர்களுக்கு அட்டவணை அறிவிப்பு…!!!

தமிழகத்தில் குரூப் 2 உட்பட போட்டி தேர்வு முடிவுகள் வெளியிடுவதற்கான உத்தேச கால அட்டவணையை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. குரூப் 2 பதவிகளில் 5,446 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான பிரதான தேர்வு இந்த வருடம் பிப்ரவரியில் நடந்த நிலையில் இதன் முடிவுகள் டிசம்பர்…

Read more

தமிழகத்தில் வீடுதோறும் குடிநீர் வசதி…. அரசு சூப்பர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் வீடு தோறும் குடிநீர் வசதி ஏற்படுத்த உள்ளதாக தமிழ்நாடு குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அனைத்து வீடுகளுக்கும் குழாய் இணைப்புகளின் மூலமாக தினசரி ஒரு நபருக்கு 55 லிட்டர் குடிநீர் வழங்கப்பட உள்ளது என்றும் இதற்காக 1,658.31 கோடி ரூபாய்…

Read more

உணவு தரம் குறித்து புகாரளிக்க வாட்ஸ்அப் எண்…. தமிழக அரசு அறிவிப்பு….!!!

தமிழகத்தில் ஹோட்டல் உணவுகளின் தரம் குறித்து பொதுமக்கள் புகார் அளிப்பதற்கு ஏதுவாக வாட்ஸப் எண் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஷவர்மா மற்றும் கெட்டுப்போன இறைச்சி உணவுகளை சாப்பிட்டு உயிரிழப்பு சம்பவங்கள் ஏற்பட்ட நிலையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அந்த வரிசையில்…

Read more

இனி ரூ.200 இல்ல ரூ.300 கிடைக்கும்… சிலிண்டர் பயனாளிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்…!!!

உஜ்வாலா திட்டத்தின் கீழ் வழங்கப்படும் எரிவாயு சிலிண்டர்களுக்கான மானியம் 100 ரூபாயாக உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி இனி ஒரு எரிவாயு சிலிண்டரை முன்பதிவு செய்து பெறும் பொழுது மானிய தொகை 200 ரூபாய்க்கு பதிலாக 300 ரூபாய் கிடைக்கும்…

Read more

தமிழகத்தில் அரசு விடுதி மாணவர்களுக்கான உணவுப்படி உயர்வு… முதல்வர் ஸ்டாலின் சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்கள் விடுதியில் தங்கிய பயிலும் நிலையில் அவர்களுக்கு மாதந்தோறும் உணவுக்காக ஆயிரம் ரூபாய் அரசு சார்பில் வழங்கப்படுகிறது. இந்த தொகை 1400 ரூபாயாக உயர்த்தப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். அரசு கல்லூரி விடுதிகளில் தங்கி பயிலும் மாணவர்களுக்கு…

Read more

பொது வருங்கால வைப்பு நிதியின் வட்டி விகிதம்… வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு மட்டும் பொது வருங்கால வைப்பு நிதி எனப்படும் சமூக பாதுகாப்பு திட்டம் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த திட்டத்தில் அரசு ஊழியர்கள் தங்களின் சம்பளத்தில் குறிப்பிட்ட சதவிகிதத்தை GPF க்கு வழங்கலாம். இந்த நிலையில் ஒவ்வொரு…

Read more

கேட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க…. இன்றே கடைசி நாள்…. மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!!

முதுநிலை பொறியியல் படிப்புக்கான கேட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் அக்டோபர் 5ம் தேதி இன்றுடன் முடிவடைகிறது. கேட் நுழைவுத் தேர்வு பிப்ரவரி 3 முதல் 11ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான இணையதள விண்ணப்ப பதிவு செப்டம்பர்…

Read more

துணைத்தேர்வு எழுதியவர்களின் கவனத்திற்கு… இன்று முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ்… வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் துணைத்தேர்வு எழுதிய 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவ மாணவிகள் தங்களின் அசல் மதிப்பெண் சான்றிதழ்களை அக்டோபர் 5ம் தேதி இன்று முதல் அவரவர் தேர்வு எழுதிய தேர்வு மையங்களில் பெற்றுக்…

Read more

விஜயின் லியோ படத்திற்கு U/A சான்றிதழ்…. தணிக்கை வாரியம் அறிவிப்பு….!!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவரின் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்போது லியோ திரைப்படம் உருவாகியுள்ள நிலையில் இந்த திரைப்படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக உள்ளது. மேலும் இந்த திரைப்படத்தில் பல…

Read more

ராமேஸ்வரம் – அஜ்மீர் ரயில் சேவை நீட்டிப்பு… பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

ராமேஸ்வரத்தில் இருந்து ராஜஸ்தான் அஜ்மீருக்கு வாராந்திர எக்ஸ்ப்ரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகின்றது. தற்போது புதிய பாம்பன் பாலம் வேலைகள் நடைபெற்று வருவதன் காரணமாக இந்த ரயில் சேவை மானாமதுரையில் இருந்து இயக்கப்படுகிறது. இந்த ரயில் பயணிகளின் வசதிக்காக பஞ்சாபில் உள்ள பெரோஸ்பூர்…

Read more

இனி அனைத்தும் ஒரே செயலியில் கிடைக்கும்… Whatsapp பேமெண்ட் வசதியில் புதிய மாற்றம்…!!!

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வரும் நிலையில் பயணங்களின் வசதிக்காக பல அப்டேட்டுகள் வழங்கப்பட்டுள்ளது. அதாவது புகைப்படம் மற்றும் வீடியோக்கள் தவிர டாக்குமெண்ட்ஸ், வாய்ஸ் மெசேஜ், வீடியோ கால் மற்றும் வாய்ஸ் கால் என பல அம்சங்கள்…

Read more

உலக கோப்பைக்கு 40,000 பெண்களுக்கு இலவச டிக்கெட்… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

2023 ஆம் ஆண்டுக்கான ஒரு நாள் உலகக்கோப்பை போட்டி இந்தியாவில் அக்டோபர் ஐந்தாம் தேதி தொடங்குகின்றது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் போட்டி தொடங்கும் நிலையில் முதல் போட்டியில் NZ Vs ENG அணிகள் மோதுகின்றன. இந்த நிலையில் அந்த…

Read more

கிரிக்கெட் ரசிகர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. இனி ஜாலியா பார்க்கலாம்…!!!

பிரபல ஓடிடி நிறுவனமான disney+ hotstar கிரிக்கெட் ரசிகர்களுக்கு சூப்பரான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது இந்த ஆண்டு உலக கோப்பை போட்டிகளுக்கு சில புதிய அம்சங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் மொபைல் பயனர்களுக்கு மேக்ஸ் வியூ அம்சத்தை கொண்டு வருகிறது.…

Read more

BREAKING: கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை… சற்றுமுன் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பரவலாக மழை பெய்து வரும் நிலையில் இன்று பல மாவட்டங்களில் கன மழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் விடிய விடிய கனமழை பெய்ததால் மாணவர்களின் நலனைக் கருதி…

Read more

தமிழகத்தில் அக்டோபர் 7 மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வேலை இல்லாத இளைஞர்களுக்காக அரசு சார்பில் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதம் தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெற்று பயனடைந்து வருகின்றனர். இந்த நிலையில் வருகின்ற அக்டோபர் 7ம் தேதி திருப்பத்தூர் மாவட்டத்தில்…

Read more

SSC தேர்வுகள் இனி 22 மொழிகளில் நடத்தப்படும்… மத்திய பணியாளர் தேர்வாணையம் சூப்பர் அறிவிப்பு…!!!

மத்திய பணியாளர் அமைச்சகத்தின் SSC தேர்வு வாரிய தேர்வுகள் அனைத்தும் முக்கிய துறைகளில் உள்ள பணியாளர்களை நியமிப்பதற்காக ஒவ்வொரு வருடமும் நடத்தப்பட்டு வருகின்றது. இந்த தேர்வுகள் 2014 ஆம் ஆண்டுக்கு முன்பு இந்தி மற்றும் ஆங்கிலம் என இரண்டு மொழிகளில் மட்டுமே…

Read more

தட்டச்சு தனித்தேர்வர்கள் அக்டோபர் 9 முதல் தேர்ச்சி சான்றிதழை பெறலாம்… வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அரசு வணிகவியல் தட்டச்சு தேர்வில் தேர்ச்சி பெற்ற தனித் தேர்வர்கள் தங்களது சான்றிதழ்களை மாவட்டம் மற்றும் மண்டல விநியோக மையங்களில் வருகின்ற அக்டோபர் ஒன்பதாம் தேதி முதல் பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு தொழில்நுட்ப கல்வி இயக்ககம் சார்பில்…

Read more

ஹோண்டாவில் அறிமுகமாகும் எலெக்ட்ரிக் எஸ்யூவி…. என்னென்ன சிறப்பம்சங்கள் தெரியுமா…???

வரலாற்றில் முதல் எலெக்ட்ரிக் எஸ்யூவியை பிரபல ஆட்டோமொபைல் நிறுவனமான ஹோண்டா நிறுவனம் வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளது. அதன் பெயர் Honda Prolog. இது 2024 ஆம் ஆண்டின் ஆரம்ப நாட்களில் மார்க்கெட்டில் அறிமுகப்படுத்தப்படும். தற்போது சந்தையில் உள்ள Honda CR-V SUV…

Read more

BREAKING: கனமழை…. முதல் மாவட்டமாக பள்ளிகளுக்கு விடுமுறை… சற்றுமுன் வெளியான அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் காலாண்டு விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் கனமழை வெளுத்து வாங்கி வருவதால் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் முதல் மாவட்டமாக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் தென்காசி, நெல்லை மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் கன…

Read more

சென்னையில் நடைபெற இருந்த பாஜக கூட்டம் ஒத்திவைப்பு… அண்ணாமலை திடீர் அறிவிப்பு…!!!

சென்னையில் அக்டோபர் நான்காம் தேதி காலை 10 மணிக்கு நடைபெற இருந்த பாஜக உயர்மட்ட ஆலோசனை கூட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அதிமுக மற்றும் பாஜக கூட்டணி பிரிந்த பிறகு பாஜக தலைவர் அண்ணாமலை நிர்வாகிகளுடன் இந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகளை…

Read more

தமிழகம் முழுவதும் இன்று பள்ளிகள் திறப்பு…. இவர்களுக்கு மட்டுமே கிடையாது…!!!

தமிழகத்தில் 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு நடந்து முடிந்த நிலையில் செப்டம்பர் 27 முதல் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து காலாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று திறக்கப்படுகின்றன. தனியார்…

Read more

சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு இடஒதுக்கீடு பொருந்தாது… வெளியான அறிவிப்பு….!!!

இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் 2005 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டத்தின்படி இடஒதுக்கீடு என்பது சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு பொருந்தாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 50% இடங்களுக்கு சிறுபான்மையினரை சேர்த்தாலும் இதில்  மீதமுள்ள 50% இடங்களுக்கும் தகுதி அடிப்படையில் சிறுபான்மையினர் போட்டியிடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.…

Read more

அக்டோபர் மாதம் 15 நாட்கள் வங்கிகள் இயங்காது… வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

இந்தியாவில் அனைத்து அரசு மற்றும் தனியார் வங்கிகளுக்கும் பொதுவாக இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமை, வாரத்தின் இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களில் விடுமுறை அளிக்கப்பட்டு வருகின்றது. இந்த விடுமுறை குறித்த பட்டியலை ரிசர்வ் வங்கி ஒவ்வொரு மாதமும் முன்னரே வெளியிட்டு…

Read more

Breaking : மாணவர்களுக்கு Scholarship… சற்றுமுன் அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின்….!!!

தமிழகத்தில் விண்வெளி துறையில் சாதனை படைத்த தமிழ்நாட்டு விஞ்ஞானிகளுக்கு 25 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் சற்றுமுன் அறிவித்துள்ளார். பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு அறிவியல் ஆர்வத்தை ஊக்குவிக்க புதிய திட்டம் செயல்படுத்தப்படும். பொறியியல் மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப் வழங்கப்படும்…

Read more

திருப்பதி ஏழுமலையான் கோவில் 8 மணி நேரம் மூடல்… இவர்களுக்கு தரிசனம் ரத்து… தேவஸ்தானம் அறிவிப்பு…!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினம் தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக தற்போது புரட்டாசி மாதத்தை முன்னிட்டு பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது. இந்த நிலையில் சந்திர கிரகணத்தை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவில் 8 மணி…

Read more

Other Story