வரலாற்றில் முதல் எலெக்ட்ரிக் எஸ்யூவியை பிரபல ஆட்டோமொபைல் நிறுவனமான ஹோண்டா நிறுவனம் வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளது. அதன் பெயர் Honda Prolog. இது 2024 ஆம் ஆண்டின் ஆரம்ப நாட்களில் மார்க்கெட்டில் அறிமுகப்படுத்தப்படும். தற்போது சந்தையில் உள்ள Honda CR-V SUV உடன் ஒப்பிடும்போது இந்த Honda Prolog EV பெரியதாக இருக்கும் என்றும் இதில் 85 kWh பேட்டரி பேக்அப் உள்ளது. ஒருமுறை சார்ஜ் செய்தால் போதும் 482 கிமீ தூரம் பயணிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹோண்டாவில் அறிமுகமாகும் எலெக்ட்ரிக் எஸ்யூவி…. என்னென்ன சிறப்பம்சங்கள் தெரியுமா…???
Related Posts
ஓட்டுநர் உரிமம் இல்லாமல் பைக் ஓட்டணுமா?…. அப்போ இத பாருங்க…!!
டிரைவிங் லைசன்ஸ் இல்லாமல் சாலையில் இரு சக்கர வாகனம் அல்லது நான்கு சக்கர வாகனங்களை ஓட்டினால் போக்குவரத்து போலீசார் உடனடியாக உங்களுக்கு சலான் வழங்குகிறார்கள். அவ்வாறு ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்ட விரும்புவர்களுக்கு 50சிசிக்கு குறைவான இன்ஜின் திறன் கொண்ட…
Read moreஅடேங்கப்பா…! இவ்வளவு சலுகைகளா…? கார் வாங்க நினைப்போருக்கு இதுதான் நல்ல சான்ஸ்…!!!
இந்தியாவில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தன்னுடைய கார் வகைகளுக்கு தள்ளுபடி வழங்குவதாக அறிவித்துள்ளது. அதன்படி டாடா நெக்ஸான், டாடா அல்ட்ராஸ், டாடா டிகோர் மற்றும் டாடா டியோகோ ஆகிய கார் வகைகளுக்கு தள்ளுபடி அறிவிக்கப்பட்டது. இந்த தள்ளுபடிகள் அனைத்தும் 2024 ஆம்…
Read more