சென்னையில் அக்டோபர் நான்காம் தேதி காலை 10 மணிக்கு நடைபெற இருந்த பாஜக உயர்மட்ட ஆலோசனை கூட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அதிமுக மற்றும் பாஜக கூட்டணி பிரிந்த பிறகு பாஜக தலைவர் அண்ணாமலை நிர்வாகிகளுடன் இந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகளை எடுப்பதாக கூறப்பட்டது. மேலும் தலைமையை சந்திக்க அவர் டெல்லி சென்றுள்ள நிலையில் திடீரென்று ஆலோசனைக் கூட்டம் வேறு தேதியில் நடத்தப்படும் அல்லது நேரம் மாற்றி அமைக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
சென்னையில் நடைபெற இருந்த பாஜக கூட்டம் ஒத்திவைப்பு… அண்ணாமலை திடீர் அறிவிப்பு…!!!
Related Posts
BREAKING: ஜூலை 15 முதல் ‘மக்களுடன் முதல்வர்’ திட்டம்… அறிவித்தது தமிழக அரசு….!!!
தமிழகத்தில் இரண்டாம் கட்டமாக ஜூலை 15 முதல் மக்களுடன் முதல்வர் திட்டம் செயல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. பொதுமக்களின் கோரிக்கை மனுக்களுக்கு விரைவில் தீர்வு காணும் வகையில் இந்த திட்டம் கடந்த டிசம்பர் மாதம் தொடங்கப்பட்டது. இதில் 5 மாதங்களில்…
Read moreஇனி இந்த நாட்களில் மட்டுமே சிறப்பு பேருந்துகள்…. மக்களுக்கு ஷாக் கொடுத்த போக்குவரத்து துறை…..!!!!
தமிழகத்தில் வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களில் பயணிகளின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். இந்த நிலையில் வார இறுதி நாட்கள் மற்றும் விசேஷ நாட்களில் மட்டும் திருவண்ணாமலைக்கு இனி பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.…
Read more