தமிழகத்தில் பணி நிரந்தரம் மற்றும் சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 14 நாட்களாக போராட்டம் நடத்தி வந்த இடைநிலை ஆசிரியர்களை போலீசார் இன்று காலை கைது செய்தனர். இந்த நிலையில் தொகுப்பூதியம் கூடுதலாக 2500 ரூபாய் வழங்கப்படும் எனவும் 10 லட்சம் ரூபாய்க்கு மருத்துவ காப்பீடு வழங்கப்படும் என்ற அரசின் கோரிக்கையை ஏற்று தங்களின் போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக ஆசிரியர்கள் அறிவித்துள்ளனர்.
சற்றுமுன்: தமிழகத்தில் போராட்டம் வாபஸ்…. ஆசிரியர்கள் அறிவிப்பு…!!!
Related Posts
அடுத்த 25 நாள்…. சுட்டெரிக்கும் வெயில்…? மிதமான மழை….? வானிலை நிலவரம்….!!
1. தேதிகள் மற்றும் நேரங்கள்: தமிழ் நாட்காட்டியின்படி, அக்னி நட்சத்திரம் சனிக்கிழமை, மே 4ஆம் தேதி அன்று அதிகாலை 9:31 மணிக்கு தொடங்கி, செவ்வாய், 28 மே அன்று 4:37 PM மணிக்கு முடிவடைகிறது. – இந்த காலகட்டத்தில், சூரியன் கிருத்திகா…
Read more“வளைகாப்புக்காக சொந்த ஊருக்கு சென்ற கர்ப்பிணிப் பெண்”…. ஓடும் ரயிலிலிருந்து தவறி விழுந்து பலி… பெரும் சோகம்…!!
சென்னையிலிருந்து கொல்லத்துக்கு நேற்று பயணிகளை ஏற்றிக்கொண்டு எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று புறப்பட்டது. இந்த ரயில் உளுந்தூர்பேட்டை மற்றும் விருத்தாச்சலத்துக்கு இடையே சென்று கொண்டிருந்தது. அப்போது 7 மாத கர்ப்பிணி ஒருவர் திடீரென ரயிலில் இருந்து தவறி விழுந்தார். உடனடியாக உறவினர்கள் அபாய…
Read more