ரூ.40,000 விலையில் ஐபோன் வாங்கலாம்…. அமேசான் சிறப்பு விற்பனை…. அறிவிப்பு …!!!

அமேசான் விற்பனை தளத்தில் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சிறப்பு விற்பனை அக்டோபர் 7ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. இதில் 59 ஆயிரத்து 900 ரூபாய் விலை கொண்ட ஐபோன் 13 மாடல் வெறும் 40 ஆயிரம் ரூபாய் பட்ஜெட்டில் கிடைக்கும்…

Read more

தமிழகத்தில் இவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை…. அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் விரைவில் திருநங்கைகளுக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், விரைவில் திருநங்கைகளும் மகளிர் உரிமைத் தொகையை பெரும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இது குறித்து…

Read more

1 – 8 ஆம் வகுப்பு ஆசிரியர்கள் பள்ளிக்கு வர மாட்டார்கள்…. திடீர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் எண்ணும் எழுத்தும் பயிற்சியை புறக்கணிக்க இடைநிலை ஆசிரியர்கள் முடிவு எடுத்துள்ளனர். தமிழகம் முழுவதும் நாளை பயிற்சி தொடங்க உள்ள நிலையில் கோரிக்கை ஏற்கும் வரை போராட்டம் தொடரும் என்றும் அறிவித்துள்ளனர். சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை அரசு…

Read more

புறநகர் ரயில் சேவை 4 மணி நேரம் நிறுத்தம்… பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு….!!!

சென்னை கடற்கரை மற்றும் தாம்பரம் இடையேயான புறநகர் ரயில் சேவை காலை 10.30 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. தாம்பரம் மற்றும் கோடம்பாக்கம் ரயில் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இந்த ரயில் சேவை…

Read more

ரயில்கள் புறப்படும் நேரம் மாற்றம்…. தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு….!!!

ரயில்கள் புறப்படும் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அது குறித்த விவரமும் வெளியிடப்பட்டுள்ள நிலையில் பயணிகள் அதற்கு ஏற்றது போல தங்களது பயணத்தை திட்டமிட்டு கொள்ளுங்கள். வைகை அதிவிரைவு ரயில் (மதுரை – சென்னை) புதிய…

Read more

திடீர் வெள்ளம் : குற்றாலம் அருவியில் குளிக்க தடை…. வெளியான அறிவிப்பு….!!!

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக தென் மாவட்டங்களான நெல்லை மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில் இதன் காரணமாக குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.…

Read more

யுஜிசி நெட் 2023 அறிவிப்பு வெளியீடு…. அக்டோபர் 29 வரை விண்ணப்பிக்கலாம்….!!!

நாட்டின் பல்கலைக்கழகங்களில் விரிவுரையாளர் மற்றும் ஜூனியர் ரிசர்ச் ஃபெலோஷிப்பிற்கான UGC NET 2023 அறிவிப்பை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. குறைந்தபட்சம் 55 சதவீதம் மதிப்பெண்களுடன் பிஜி தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். PG இறுதியாண்டு படிப்பவர்களும் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான…

Read more

கேட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு…. உடனே விண்ணப்பிக்கவும்…!!!

முதுநிலை பொறியியல் படிப்புக்கான கேட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் அக்டோபர் ஐந்தாம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கேட் நுழைவுத் தேர்வு பிப்ரவரி 3 முதல் 11ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான இணையதள விண்ணப்ப பதிவு செப்டம்பர்…

Read more

தமிழகத்தில் பட்டாசு கடைகளுக்கு அக்டோபர் 31 வரை விண்ணப்பிக்கலாம்…. வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் தீபாவளி பண்டிகையும் மக்களால் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்த வருடம் தீபாவளி பண்டிகை நவம்பர் மாதம் 12ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் பட்டாசு சில்லறை விற்பனை தற்காலிக உரிமம் பெறுவதற்கு விண்ணப்பதாரர்கள் கடை…

Read more

இன்று முதல் 34 விரைவு ரயில் சேவைகளின் நேரம் மாற்றம்…. உடனே செக் பண்ணுங்க….!!!

தெற்கு ரயில்வேயில் இயக்கப்படும் பல்வேறு ரயில் சேவைகளின் நேரம் அக்டோபர் 1 அதாவது இன்று முதல் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை மற்றும் நெல்லை வந்தே பாரத் ரயில் சேவை காரணமாக பல்வேறு ரயில் சேவைகளின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக தகவல்…

Read more

மின்சார ரயில் சேவைகள் நாளை மாற்றம்… பயணிகளுக்கு தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு…!!!

காந்தி ஜெயந்தி பொது விடுமுறையை முன்னிட்டு அக்டோபர் 2 அதாவது நாளை சென்னை புறநகர் ரயில் சேவைகள் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னையில் வழக்கமாக பொது விடுமுறை நாட்களில் புறநகர் மின்சார ரயில் சேவை ஞாயிற்றுக்கிழமை…

Read more

UGC NET தேர்வுக்கு இன்று முதல் அக்டோபர் 30 வரை விண்ணப்பிக்கலாம்… தேசிய தேர்வு முகமை அறிவிப்பு…!!!

ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப் மற்றும் உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான தகுதி தேர்வு UGC NET (டிசம்பர் 2023) விண்ணப்பம் தற்போது தொடங்கியுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்களும் ugcnet.nta.ac.in என்ற இணையதளத்தில் அக்டோபர் 30ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று…

Read more

திருப்பதியில் இலவச தரிசன டிக்கெட் ரத்து… தேவஸ்தானம் திடீர் அறிவிப்பு…!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினம் தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக புரட்டாசி மாதத்தில் பக்தர்களின் கூட்டம் அலைமோதும். இந்த நிலையில் திருப்பதியில் பக்தர்கள் வருகை அதிக அளவில் இருப்பதால் இலவச சர்வ தரிசன டிக்கெட்டுகள்…

Read more

இன்று முதல் அமல்…. இனி இந்த ஆவணத்தையும் அடையாள சான்றாக பயன்படுத்தலாம்… மத்திய அரசு அறிவிப்பு….!!

இந்தியாவில் உள்ள குடிமக்களுக்கு அடையாள ஆவணமாக ஆதார் கார்டு மற்றும் பான் கார்டு உள்ளிட்ட ஆவணங்கள் மட்டும் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இந்த  மாதம் முதல் இந்திய குடிமக்கள் பிறப்புச் சான்றிதழையும் அடையாள சான்றாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.…

Read more

BREAKING : கேஸ் சிலிண்டர் விலை கிடுகிடுவென உயர்வு…!!!

வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை 203 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த மாதம் வணிக சிலிண்டர் விலை 157 ரூபாய் குறைந்த நிலையில் இந்த மாதம் 203 ரூபாய் உயர்ந்து 695 ரூபாயிலிருந்து 1898 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வு…

Read more

தமிழகத்தில் இன்றும் நாளையும் மின்தடை இருக்காது…. மக்களே ஜாலியா இருங்க…!!!

தமிழகத்தில் மக்கள் அனைவருக்கும் சீரான மின்விநியோகம் அளிக்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள துணை மின் நிலையங்களில் மாதம் தோறும் மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. தினம்தோறும் ஒவ்வொரு பகுதியாக இந்த பணிகள் நடைபெறுவதால் மின் ஊழியர்களின் பாதுகாப்பு கருதி…

Read more

வீடு கட்டும் கனவு நிறைவேறப் போகுது….. மத்திய அரசு சூப்பர் குட் நியூஸ்….!!!

இந்தியாவில் நகரங்களில் வசிக்கும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்கு வீடுகள் வழங்கும் புதிய திட்டத்தை மத்திய அரசு விரைவில் கொண்டு வர உள்ளது. இது மலிவான வீட்டுக் கடன்களை வழங்கும். குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படும் என்றும் வட்டி மானியத்தின் சுமையை அரசு…

Read more

விவசாயிகளே உடனே இந்த வேலையை முடிங்க… இல்லனா உங்களுக்கு ரூ.2000 கிடைக்காது… மத்திய அரசு அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு பிஎம் கிஷான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகை 2000 ரூபாய் வீதம் 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது.…

Read more

தமிழகத்தில் 2 நாட்களுக்கு மின்தடை கிடையாது… மக்களே ஜாலியா இருங்க….!!!

தமிழகத்தில் மக்கள் அனைவருக்கும் சீரான மின்விநியோகம் அளிக்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள துணை மின் நிலையங்களில் மாதம் தோறும் மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. தினம்தோறும் ஒவ்வொரு பகுதியாக இந்த பணிகள் நடைபெறுவதால் மின் ஊழியர்களின் பாதுகாப்பு கருதி…

Read more

GATE 2024 விண்ணப்பிக்க அக்..5 வரை கால அவகாசம் நீட்டிப்பு… வெளியான அறிவிப்பு….!!!

இந்திய அறிவியல் கழகம் 2024ஆம் ஆண்டுக்கான கேட் தேர்வுக்கான பதிவு காலக்கெடுவை அக்டோபர் ஐந்தாம் தேதி வரை நீட்டித்துள்ளதாக அறிவித்துள்ளது. GATE 2024 குழு தாமத கட்டணம் இல்லாமல் பதிவு செய்வதற்கான காலகெடுவை அக்டோபர் ஐந்தாம் தேதி வரை நீட்டிக்க முடிவு…

Read more

இன்று முதல் ரூ.2,000 செல்லாது…. மத்திய அரசு அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் இன்று இரவு 11.59 மணி முதல் 2000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு பழைய 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை திரும்ப பெற்ற மத்திய அரசு அதற்கு…

Read more

மக்களே…. நாளை முதல் இதெல்லாம் மாறப்போகுது… உடனே வேலையை முடிங்க…. முக்கிய அறிவிப்பு….!!!

ஒவ்வொரு மாதம் தொடங்கும் போதும் பொருளாதார ரீதியாக பல மாற்றங்கள் அமலுக்கு வருவது வழக்கம். அதன்படி அக்டோபர் 1 முதல் 2000 ரூபாய் நோட்டுகள் செல்லாது. செப்டம்பர் 30ஆம் தேதிக்கு முன்பு வங்கியில் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம். அக்டோபர்…

Read more

மியூச்சுவல் ஃபண்டு முதலீட்டாளர்கள் நாமினியை தேர்வு செய்ய… இன்றே(செப்..30) கடைசி நாள்….!!!!

மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்து உள்ளவர்களுக்கு முக்கியமான அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்கள் அனைவரும் தங்களுடைய திட்டங்களுக்கான நாமினியை தேர்வு செய்யவில்லை என்றால் செப்டம்பர் 30ஆம் தேதிக்கு மேல் அந்த கணக்குகள் முடக்கப்படும் எனவும் செப்டம்பர்…

Read more

எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு… மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தில் விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…!!!

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த திட்டம் ஐந்து முதல் பத்து ஆண்டுகள் வரையிலான வைப்புகளுக்கு அதிக வட்டி விகிதங்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ள நிலையில் இந்த…

Read more

தமிழக அரசு பணியில் உள்ளவர்களுக்கு… டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!!!

தமிழக அரசு பணிகளில் துறை ரீதியான பதவி உயர்வுக்காக எழுதப்படும் Departmental Exams அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. அதன்படி வருகின்ற அக்டோபர் 26 ஆம் தேதி மதியம் 11.59 மணி வரை இந்த தேர்வுகளுக்கு டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். டிசம்பர் ஒன்பதாம்…

Read more

ஆதார் இணைப்புக்கு இன்று (செப்..30) தான் கடைசி நாள்… உடனே இதை பண்ணுங்க… முக்கிய அறிவிப்பு…!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. அதனால் அனைத்து முக்கிய ஆவணங்களுடனும் ஆதார் கார்டு இணைக்க வேண்டும் என அரசு தெரிவித்துள்ள நிலையில் தற்போது வங்கிகள் மற்றும் அஞ்சலகங்களில் சேமிப்பு கணக்கு…

Read more

தமிழகத்தில் இன்று (செப்..30) மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்… மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக அரசு சார்பில் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதம் தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் தமிழ்நாடு ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார…

Read more

நீங்க இன்னும் ஆதார் – பான் கார்டு இணைக்கவில்லையா?… இன்று ஒரு நாள் தான் டைம் இருக்கு உடனே போங்க…!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக இருப்பதால் அதனை அனைத்து ஆவணங்களுடன் இணைக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தி வருகிறது. பொதுவாக வருமான வரி செலுத்துவோர் உட்பட பான் மற்றும் ஆதார் கார்டை…

Read more

தமிழகம் முழுவதும் இன்று மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. உடனே உங்க ஊர் இருக்கானு செக் பண்ணிக்கோங்க….!!!

திருச்சி: திருவானைக்காவல் துணை மின் நிலையத்தில் இன்று (சனிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. திருவானைக்காவல் சன்னதி வீதி, வடக்கு உள்வீதி, தெற்கு உள்வீதி, ஒத்தத்தெரு, சீனிவாசநகர், நரியன்தெரு, நெல்சன்சாலை, அம்பேத்கர்நகர், பஞ்சகரை சாலை, அருள்முருகன் கார்டன், ஏ.யு.டி.நகர், ராகவேந்திரா கார்டன், காந்திசாலை,…

Read more

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மாறுதல் பெற விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்… வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் இதுவரை கலந்தாய்வு மூலமாக பணி மாறுதல் செய்யப்பட்ட நிலையில் சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் அரசு தொடக்கப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் இடமாறுதல் பெற்று பணிபுரிய…

Read more

மக்களே இன்னும் இரண்டு நாள் மட்டும் தான் டைம்… உடனே போங்க… ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு…!!!

நாட்டின் புழக்கத்தில் உள்ள அனைத்து 2000 ரூபாய் நோட்டுக்களையும் ரிசர்வ் வங்கி திரும்பப் பெறுகிறது. வருகின்ற செப்டம்பர் 30ம் தேதி உடல் அதற்கான கால அவகாசம் நிறைவடைவதால் அதற்கு பின் அந்த ரூபாய் நோட்டுகள் செல்லாது. இன்று வங்கிகள் விடுமுறை என்பதால்…

Read more

பெட்ரோல் பங்க்-களில் ரூ.2,000 தாள் பெறப்படாது…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

இந்தியாவில் 2000 ரூபாய் நோட்டுகள் செப்டம்பர் 30ம் தேதிக்கு பிறகு செல்லாது என்று ரிசர்வ் வங்கி அறிவித்த நிலையில் 2000 ரூபாய் நோட்டுக்களை மாற்றிக் கொள்வதற்கான கால அவகாசம் செப்டம்பர் 30-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. பெட்ரோல் பங்குகளில் இன்று முதல் 2000…

Read more

பாஜகவுடன் கூட்டணி இல்லை…. அதிமுக மீண்டும் அறிவிப்பு….!!!!

கிருஷ்ணகிரியில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய  அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி, பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், உண்மைக்கு மாறான விமர்சனங்களை அண்ணாமலை வைத்ததாலேயே பாஜக உடனான கூட்டணி முறிந்தது.  எடப்பாடி பழனிசாமி தலைமையில்தான்…

Read more

தொழிலாளர் நல நிதி உதவி பெற டிசம்பர் 31 வரை விண்ணப்பிக்கலாம்…. வெளியான அறிவிப்பு…!!!

தமிழ்நாடு தொழிலாளர் நல நிதி உதவி பெறுவதற்கு டிசம்பர் 31ஆம் தேதி வரை விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என தமிழ்நாடு தொழிலாளர்கள் நல வாரியம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் தொழிலாளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப தொழிலாளர் நலநிதி தொகையை வாரியத்திற்கு செலுத்த வேண்டும். அதன்படி நடப்பு…

Read more

எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்… ஜனவரி 31 வரை தள்ளுபடி…!!!

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. அதன்படி sbi வங்கி அவர்களது வங்கியில் கார் லோன் வாங்குவதற்கு செயலாக கட்டணத்தை மொத்தமாக தள்ளுபடி செய்வதாக அறிவித்துள்ளது. இந்த சலுகை ஜனவரி 31ஆம்…

Read more

தாம்பரம் – மங்களூர் பண்டிகை கால சிறப்பு ரயில் நாளை முதல் இயக்கம்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!

சென்னை தாம்பரம் மற்றும் மங்களூர் இடையே செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 28ஆம் தேதி வரை வாரம் தோறும் பண்டிகை கால சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி தாம்பரத்திலிருந்து செப்டம்பர் 29ஆம் தேதி முதல் ஒவ்வொரு…

Read more

தமிழக மக்களே… வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய 4 நாட்கள் சிறப்பு முகாம்…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் திருத்தம் பணி மேற்கொள்ள வரைவு வாக்காளர் பட்டியல் அக்டோபர் 27ஆம் தேதி வெளியிடப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதசாகு அறிவித்துள்ளார். மத்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் முதல் டிசம்பர்…

Read more

தமிழகத்தில் இனி இவர்களுக்கும் அரசு பணியில் முன்னுரிமை…. முதல்வர் சூப்பர் அறிவிப்பு….!!!

தமிழகத்தின் அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் அனைத்தும் அடிக்கடி tnpsc தேர்வு மூலம் நிரப்பப்பட்டு வருகின்றது. அதேசமயம் இந்த பணியிடங்கள் நிரப்பப்படும் போது சிலருக்கு முன்னுரிமை வழங்க உள்ளதாக தமிழக அரசு அடிக்கடி அறிவித்து வருகின்றது. அதாவது குடும்பத்தின் முதல்…

Read more

பௌர்ணமி கிரிவலம்… நாளை திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்… தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!

பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு சென்னை கடற்கரை மற்றும் திருவண்ணாமலை இடையே செப்டம்பர் 29 சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு சென்னை கடற்கரை மற்றும் வேலூர் கண்டோன்மென்ட் இடையே இயக்கப்படும் மெமு விரைவு…

Read more

நெல்லை – சென்னை இடையே இன்று சிறப்பு ரயில்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!

நெல்லை மற்றும் சென்னை இடையே செப்டம்பர் 28 இன்று சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி செப்டம்பர் 28ஆம் தேதி மாலை 3 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்படும் இந்த சிறப்பு ரயில் நாளை காலை 3.45…

Read more

தமிழகத்தில் அக்டோபர் 6 மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்… இளைஞர்களுக்கு மாவட்ட நிர்வாகம் முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதம் தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் ஏராளமான இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெற்று பயனடைந்து வருகின்றனர். அதன்படி கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் அரசினர் மகளிர் மேல்நிலைப்…

Read more

இந்தியாவில் டிசம்பர் இறுதிக்குள் 10 லட்சம் இளைஞர்களுக்கு வேலை… பிரதமர் மோடி அசத்தல்….!!!

இந்தியாவில் 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் 10 லட்சம் இளைஞர்களுக்கு அரசு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்று பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார். இதற்கான திட்டங்கள் ரோஸ்கர் மேளா என்ற பெயரில் நாடு முழுவதும் பல்வேறு கட்டங்களாக தற்போது நடைபெற்று வருகின்றது.…

Read more

மாணவர்களுக்கு மாதம் ரூ.1000…. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பயிலும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திறனாய்வு தேர்வு எழுதிய உதவித்தொகை பெறும் வாய்ப்பை முதல்வர் ஸ்டாலின் அறிமுகம் செய்துள்ளார். அதன்படி தமிழகத்தில் ஆயிரம் பேர் தேர்வு செய்யப்படுவார்கள். அதில் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் 500 மாணவர்கள் மற்றும்…

Read more

தமிழகத்தில் அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை… அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கப்பட்ட நிலையில் இந்த திட்டத்தில் 1.06 கோடி பயனாளிகளுக்கு வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழக அரசு…

Read more

திருப்பதி செல்லும் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு… இன்று முதல் 15 நாட்களுக்கு ரயில் சேவைகள் ரத்து… வெளியான அறிவிப்பு…!!!

சென்னை சென்ட்ரலில் இருந்து திருப்பதிக்கு தினம்தோறும் விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ரேணிகுண்டா பகுதியில் தண்டவாளம் மேம்பாட்டு பணி நடைபெற உள்ளதால் செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 12ஆம் தேதி வரை இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் விரைவு ரயில்…

Read more

தமிழகத்தில் இன்று மதுரை – மும்பை இடையே சுற்றுலா ரயில்…. பயணிகளுக்கு சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு இன்று முதல் காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் பலரும் சுற்றுலா செல்ல திட்டமிட்டுள்ள நிலையில் அவர்களின் வசதிக்காக பாரத் கௌரவ்  சுற்றுலா ரயில் செப்டம்பர் 28 இன்று மதுரை மற்றும் மும்பை இடையே இயக்கப்படுகின்றது. இந்த ரயில்…

Read more

தமிழகம் முழுவதும் இன்று முதல் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை… ஜாலியா இருங்க….!!!!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு கடந்த இரண்டு வாரமாக காலாண்டு தேர்வுகள் நடந்த நிலையில் செப்டம்பர் 27 உடன் தேர்வுகள் அனைத்தும் முடிவடைந்துள்ளது. இதனை தொடர்ந்து இன்று செப்டம்பர் 28 முதல் அக்டோபர் இரண்டாம் தேதி வரை 5 நாட்கள் பள்ளிகளுக்கு காலாண்டு…

Read more

அனந்தபுரி எக்ஸ்பிரஸ் அதிவிரைவு ரயிலாக மாற்றம்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!

தமிழ்நாடு மற்றும் கேரளாவை இணைக்கும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் வருகின்ற அக்டோபர் 1ஆம் தேதி முதல் அதிவிரைவு ரயில் ஆக மாற்று இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் சென்னை எழும்பூரில் இருந்து இரவு 8.10 மணிக்கு பதிலாக இரவு 7.50 மணிக்கு…

Read more

ஜாலியோ ஜாலி… தமிழகம் முழுவதும் நாளை முதல் பள்ளிகளுக்கு விடுமுறை…!!!

தமிழகத்தில் தற்போது மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை நடந்து கொண்டிருக்கும் நிலையில் இன்றுடன் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் தேர்வு முடிவடைகிறது. கடந்த இரண்டு வாரமாக நடந்து வந்த காலாண்டு தேர்வு இன்றுடன் முடிவடையும் நிலையில் நாளை முதல் அக்டோபர் மூன்றாம் தேதி வரை…

Read more

கேஎஸ்ஆர்டிசி ஊழியர்களுக்கு சீருடை மாற்றம்… கேரளா அரசு அறிவிப்பு….!!

கேரளாவில் கே எஸ் ஆர் டி சி ஊழியர்களுக்கு சீருடை அரசு சார்பில் வழங்கப்பட்டு வரும் நிலையில் ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த சீருடை மாற்றப்பட்டு வருகிறது. அதன்படி நீல நிற சட்டை மற்றும் பேண்ட் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு…

Read more

Other Story