தமிழ்நாடு மற்றும் கேரளாவை இணைக்கும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் வருகின்ற அக்டோபர் 1ஆம் தேதி முதல் அதிவிரைவு ரயில் ஆக மாற்று இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் சென்னை எழும்பூரில் இருந்து இரவு 8.10 மணிக்கு பதிலாக இரவு 7.50 மணிக்கு புறப்படும். திருச்சிக்கு 1.05 மணிக்கு, மதுரைக்கு 3.20 மணிக்கு, நெல்லைக்கு 6.05 மணிக்கு சென்றடையும். அதனைப் போலவே கொல்லத்தில் இருந்து மதியம் 2.50 மணிக்கு புறப்பட்டு சென்னைக்கு மறுநாள் காலை 6.05 மணிக்கு வந்தடையும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
அனந்தபுரி எக்ஸ்பிரஸ் அதிவிரைவு ரயிலாக மாற்றம்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!
Related Posts
கனமழை எச்சரிக்கை… 4 மாவட்டங்களுக்கு விரைந்த பேரிடர் மீட்பு படை….!!!
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருந்த சூழலில் தற்போது பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த ஒரு வாரமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில்…
Read moreஉள்ளூர் மக்களும் இபாஸ் எடுப்பது கட்டாயம்…. வெளியானது புதிய அறிவிப்பு….!!!
கொடைக்கானலுக்கு செல்ல உள்ளூர் மக்களும் ஒருமுறை இ-பாஸ் எடுப்பது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. வெளிமாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்கள் இ-பாஸ் பெற்ற பின்னர் கொடைக்கானலுக்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் உள்ளூர் மக்களுக்கும் ஒருமுறை இ- பாஸ்…
Read more