திருப்பதி செல்லும் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு… அக்டோபர் 12 வரை ரயில் சேவைகள் ரத்து… வெளியான அறிவிப்பு…!!!

சென்னை சென்ட்ரலில் இருந்து திருப்பதிக்கு தினம்தோறும் விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ரேணிகுண்டா பகுதியில் தண்டவாளம் மேம்பாட்டு பணி நடைபெற உள்ளதால் செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 12ஆம் தேதி வரை இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் விரைவு ரயில்…

Read more

தமிழகம் முழுவதும் அக்டோபர் 1 ஆம் தேதி… 1000 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்…. அமைச்சர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் வருகின்ற அக்டோபர் 1ஆம் தேதி சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் டெங்குவை கட்டுப்படுத்த அக்டோபர் 1ஆம் தேதி ஆயிரம் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படும். பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை…

Read more

‘லியோ’ படத்தின் ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சி ரத்து…. பட தயாரிப்பு நிறுவனம் திடீர் அறிவிப்பு…!!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படம் உருவாகியுள்ளது . இந்த திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சியை ரத்து செய்யப்படுவதாக பட தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதி…

Read more

சதுரகிரி கோவில் மலைக்கு செல்ல… இன்று முதல் 4 நாட்கள் அனுமதி…!!!

மதுரை மாவட்டம் சாப்டூர் அருகே மாவட்ட எல்லையில் சதுரகிரி மகாலிங்கம் மலைக்கோவில் உள்ளது. இந்த கோவிலில் புரட்டாசி மாத பிரதோஷம் மற்றும் பௌர்ணமியை முன்னிட்டு இன்று புதன்கிழமை முதல்  நான்கு நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இங்கு…

Read more

தமிழகத்தில் இன்று மின்தடை செய்யப்படும் பகுதிகள்…. மின்வாரியம் அறிவிப்பு…!!!

தூத்துக்குடி: இன்று (புதன்கிழமை) காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை மடத்தூர், முருகேச நகர், கதிர்வேல் நகர், தேவகி நகர், சிப்காட் வளாகம், திரவியரத்தின நகர், அசோக் நகர், ஆசிரியர் காலனி, ராஜிவ் நகர், சின்னமணி நகர்,…

Read more

தமிழகம் முழுவதும் அக்டோபர் 2 கிராம சபை கூட்டம்…. பொது மக்களுக்கு அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் மக்களின் குறைகளை கேட்டறிய 6 முறை கிராம சபை கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி தமிழகம் முழுவதும் உள்ள கிராம ஊராட்சிகளில் அக்டோபர் இரண்டாம் தேதி காந்தி ஜெயந்தி அன்று கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளதாக…

Read more

தமிழகத்தில் வருகிறது தீம் பார்க்… அதுவும் வேற லெவலில்… அரசின் புதிய அசத்தலான திட்டம்…!!!

தமிழகத்தில் கண்ணை கவரும் மற்றும் மனதை உருக்கும் வகையில் மக்களை மகிழ்விக்கும் வகையிலான பல சுற்றுலாத் தலங்கள் உள்ளன. குறிப்பாக விடுமுறை நாட்கள் மற்றும் வார இறுதி நாட்களில் இந்த சுற்றுலா தலங்களில் மக்கள் கூட்டம் அதிகளவு இருக்கும். தற்போது தமிழக…

Read more

தமிழகத்தில் இன்று முதல் 1500 சிறப்பு பேருந்துகள் இயக்கம்…. வெளியூர் செல்லும் பயணிகளுக்கு சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதன் தொடர்ச்சியாக செப்டம்பர் 28 மிலாடி நபி, செப்டம்பர் 30 மற்றும் அக்டோபர் 1 சனி ஞாயிறு வழக்கமான வார விடுமுறை மற்றும் அக்டோபர் இரண்டாம் தேதி காந்தி செய்தி…

Read more

பொறியியல் மாணவர்களுக்கு இனி ஈசியா வேலை கிடைக்கும்… அண்ணா பல்கலைக்கழகம் சூப்பர் குட் நியூஸ்…!!!

இந்தியாவில் கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு அனைவரும் பொறியியல் துறையை நோக்கி ஓடினர். அதனால் எங்கு பார்த்தாலும் பொரியல் கல்லூரிகள் மற்றும் அதிக இளைஞர்கள் பொறியியல் பட்டதாரிகள் என மாறி இருந்தது. இருந்தாலும் பொறியியல் படித்தவர்களுக்கான வேலை வாய்ப்புகள் நாளடைவில் குறைய…

Read more

புதிதாக மேம்படுத்தப்பட்ட 9 வந்தே பாரத் ரயில்களில் என்னென்ன வசதிகள் உள்ளது தெரியுமா?.. இனி ஜாலியா போகலாம்…!!!

மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இந்தியாவிலேயே முழுவதுமாக தயார் செய்யப்பட்ட அதிபரைவு ரயில்கள் வந்தே பாரத் ரயில்கள் என்ற பெயரில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த வந்தே பாரத் ரயில்கள் மூலமாக குறைவான நேரத்தில் பயண இடத்தை பயணிகள் சென்றடைய முடியும்.…

Read more

சென்னை – திருப்பதி ரயில் சேவை செப்டம்பர் 28 முதல் 15 நாட்களுக்கு ரத்து… பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

சென்னை சென்ட்ரலில் இருந்து திருப்பதிக்கு தினம்தோறும் விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ரேணிகுண்டா பகுதியில் தண்டவாளம் மேம்பாட்டு பணி நடைபெற உள்ளதால் செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 12ஆம் தேதி வரை இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் விரைவு ரயில்…

Read more

ரூ.2,000 நோட்டுகளை மாற்ற இன்னும் 4 நாட்கள் மட்டுமே டைம்…. ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு….!!!

இந்தியாவில் 2000 ரூபாய் நோட்டுகளின் புழக்கத்தை நிறுத்துவதாக மத்திய ரிசர்வ் வங்கி அறிவித்தது. இதன் காரணமாக நோட்டுக்களை மாற்றுவதற்கான காலக்கெடு செப்டம்பர் இறுதிக்குள் நிறைவடைய உள்ளது. இந்த நிலையில் ரிசர்வ் வங்கி காலக்கெடவை நீட்டிக்க வாய்ப்பில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 97…

Read more

தமிழகத்தில் மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை நீட்டிப்பு… அரசு சூப்பர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் தற்போது அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் காலாண்டு தேர்வு நடைபெற்று வரும் நிலையில் இதனை தொடர்ந்து அனைவருக்கும் செப்டம்பர் 28 முதல் அக்டோபர் இரண்டாம் தேதி வரை 5 நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டது . இந்த விடுமுறையை நீட்டிக்க வேண்டும் என்று…

Read more

புதுச்சேரிக்கு புதிய பாஜக தலைவர் அறிவிப்பு….!!!!

புதுச்சேரி மாநில பாஜக தலைவராக செல்வகணபதி எம் பி நியமிக்கப்பட்டுள்ளார். நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு புதுச்சேரி மற்றும் நாகாலாந்து மாநிலங்களுக்கு புதிய தலைவர்களை பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டா அறிவித்துள்ளார். புதுச்சேரி பாஜக தலைவராக இருந்த சாமிநாதன் மாற்றப்பட்டு…

Read more

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 27ஆம் தேதி மாணவர் சேர்க்கை… வெளியான அறிவிப்பு…!!!

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள அண்ணாமலை பல்கலைக்கழக வேளாண் கல்லூரியில் சுயநிதி வேளாண் பட்டப்படிப்பு மற்றும் தோட்டக்கலை படிப்புகளில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் இஸ்லாமிய பழங்குடியினர் வகுப்புகளை சேர்ந்த மாணவர்களுக்கான காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இந்த பணியிடங்களுக்கு நேரடி மாணவர் சேர்க்கை…

Read more

இனி சுலபமாக ரூ.10 லட்சம் கடன் பெறலாம்…. மத்திய அரசின் அசத்தலான திட்டம்…!!!

பிரதமர் முத்ரா கடன் திட்டத்தை மத்திய அரசு கடந்த 2015 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் பத்து முதல் 12 சதவீத பட்டியுடன் 10 லட்சம் ரூபாய் வரை பிணை இல்லாமல் கடன் பெறலாம். தொழில் தொடங்க விரும்புவோருக்கு இந்த…

Read more

பிஎம் கிசான் தொகை…. வங்கிக்கணக்கில் வருகிறது பணம்…. விவசாயிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்..!!!

நாடு முழுவதும் விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகை 2000 ரூபாய் வீதம் மூன்று தவணைகளாக வழங்கப்பட்ட வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை 14…

Read more

உங்க வீட்டு குழந்தைக்கு ஆதார் எடுத்துட்டீங்களா?…. இல்லனா உடனே கிளம்புங்க… முழு தகவல் இதோ…!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. இன்னும் சொல்லப்போனால் ஆதார் கார்டு இல்லாமல் இன்று எதுவுமே இல்லை என்ற சூழல் உருவாகிவிட்டது. அரசு பணி மற்றும் பல்வேறு அலுவலக பணிகளுக்கும் ஆதார்…

Read more

முதல் நாள் விற்பனையில் சாதனை படைத்த ஐ போன் 15… வெளியான தகவல்…!!!

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஐபோன் 15 சீரிஸ் முதல் நாள் விற்பனையில் 100% அதிகரித்து சாதனை படைத்துள்ளது. இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட ஐபோன் 15 சீரிஸ் கடந்த வெள்ளிக்கிழமை விற்பனை செய்ய தொடங்கிய நிலையில் ஏராளமானோர் நீண்ட வரிசையில் காத்திருந்து போட்டிப்போட்டி கொண்டு…

Read more

நாடு முழுவதும் “ஒரு மணி நேரம்” …. பிரதமர் மோடி அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் மக்கள் அனைவரும் வருகின்ற அக்டோபர் 1ஆம் தேதி பொது இடங்களில் ஒரு மணி நேரம் தூய்மை பணியை மேற்கொள்ள வருமாறு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். காந்தி பிறந்த நாளை முன்னிட்டு சுகாதார சேவை என்ற பெயரில் செப்டம்பர்…

Read more

திருப்பதியில் தரிசன டிக்கெட் இன்று வெளியீடு…. தேவஸ்தானம் அறிவிப்பு…!!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினம் தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள். இதனால் பக்தர்களின் வசதிக்கு ஏற்றவாறு தரிசன டிக்கெட் முன்னரே வெளியிடப்பட்டு வரும் நிலையில் டிசம்பர் மாத தரிசன டிக்கெட் இன்று வெளியிடப்படும் என்று தேவஸ்தானம் தகவல்…

Read more

தமிழகத்தில் செப்..29 முதல் புதிய கணக்கெடுப்பு… அரசு முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் பத்து வருடங்களுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் நடத்தப்பட்டு வருகிறது. இறுதியாக கடந்த 2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பு நடத்தப்பட்ட நிலையில் அதன் பிறகு 2021 ஆம் ஆண்டு கணக்கெடுப்பு கொரோனா காரணமாக நடத்தப்படவில்லை. இந்த நிலையில் தமிழக…

Read more

நடப்பு ஆண்டு முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு…. கல்வித்துறை முக்கிய அறிவிப்பு…!!!

கர்நாடகாவில் 5, 8, 10 மற்றும் puc இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு தற்போது பொது தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. புதிய கல்விக் கொள்கையின்படி இந்த தேர்வுகள் நடத்தப்பட்டு வரும் நிலையில் ஒன்பதாம் வகுப்பு மற்றும் பியூசி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கும் பொது…

Read more

காலாண்டு தேர்வு விடுமுறை…. வந்தது புதிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் தற்போது ஆறு முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த தேர்வுகள் செப்டம்பர் 27ஆம் தேதி முடிவடைய உள்ள நிலையில் மாணவர்களுக்கு செப்டம்பர் 28 முதல் அக்டோபர் இரண்டாம் தேதி வரை காலாண்டு விடுமுறை…

Read more

சென்னை – நெல்லை வந்தே பாரத் ரயில் சேவை…. செப்டம்பர் 30 வரை முன்பதிவு… தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!

சென்னை மற்றும் நெல்லை வந்தே பாரத் ரயிலில் முன்பதிவு நேற்று தொடங்கிய நிலையில் செப்டம்பர் 30-ஆம் தேதி வரை அனைத்து இருக்கை வசதிகளும் முன்பதிவு செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நெல்லை மற்றும் சென்னை வந்தே பாரத் ரயில் தொடக்க விழாவை முன்னிட்டு…

Read more

இனி இறப்பதற்கு முன்பு உறுப்பு தானம் செய்வோருக்கு அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு…. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு…!!!

நாட்டில் உடல் உறுப்பு தானத்தின் மூலம் நூற்றுக்கணக்கான நோயாளிகளுக்கு வாழ்வளிக்கும் அரும் பணியில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக விளங்கி வருகிறது. தம்முடைய உயிர்களை ஈன்று பல உயிர்களை காப்பவரின் தியாகங்களை போற்றும் விதமாக இறப்பதற்கு முன்பே உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதி…

Read more

அக்டோபர் 1 முதல் எல்லாமே மாறப்போகுது… பொதுமக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய மாற்றங்கள் என்னென்ன…???

நாட்டின் பல்வேறு செயல்பாடுகளுக்கும் வருகின்ற அக்டோபர் 1ஆம் தேதி முதல் பல புதிய மாற்றங்கள் அமலாக உள்ளது. அதில் பொதுமக்கள் முடிக்க  வேண்டிய பல விஷயங்களும் உள்ள நிலையில் அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். நாமினி பதிவு: மியூச்சுவல் ஃபண்ட்…

Read more

இனி விளம்பரம் இல்லாமல் வீடியோக்களை பார்க்க கூடுதல் கட்டணம்… அமேசான் பிரைம் நிறுவனம் அறிவிப்பு…!!!

நாட்டின் முன்னணி ஓடிடி செய்திகளில் ஒன்றாக உள்ள அமேசான் பிரைம் நிறுவனம் தற்போது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகின்றது. அதன்படி மாதாந்திர கட்டணம் 299 ரூபாய் முதல் ஒரு வருட கட்டணம் 1499 ரூபாய் வரை வசூல் செய்யப்பட்டு வருகிறது.…

Read more

தமிழகத்தில் ஜனவரி 1 முதல் ரயில் நேரங்களில் மாற்றம்… பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

கேரள மாநிலம் பாலக்காடு டவுனில் இருந்து ஈரோடு வரை செல்லும் மெமு ரயில் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பாலக்காடு டவுனில் இருந்து மதியம் 2.40 மணிக்கு பதில் 3 மணிக்கு ரயில் புறப்படும் எனவும் அதனைப் போலவே காஞ்சி…

Read more

சென்னை – விஜயவாடா இடையே இன்று முதல் வந்தே பாரத் ரயில்… ரயில்வே அறிவிப்பு…!!!

நாட்டின் முக்கிய பகுதிகளை இணைக்கும் விதமாக வந்தே பாரத் ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது சென்னை மற்றும் விஜயவாடா இடையே செப்டம்பர் 24 அதாவது இன்று முதல் வந்தே பாரத் ரயில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில்…

Read more

தொடக்கக்கல்வி பட்டய தேர்வு முடிவு தேதி அறிவிப்பு… தேர்வு வாரியம்…!!!

தொடக்கக்கல்வி பட்டய தேர்வு எழுதிய ஆசிரியர் பயிற்சி மாணவர்களுக்கு செப்டம்பர் 27ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு ஆசிரியர் பயிற்சி மாணவர்கள் மற்றும் தனித் தேர்வர்களின் முடிவுகளை www.dge.tn.gov.in என்ற…

Read more

கிசான் அட்டை பெறுவது எப்படி?…. விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் விவசாயிகளுக்கு மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி தற்போது விவசாயிகள் கிசான் கடன் அட்டை பெறுவதற்கு முதலில் அருகில் உள்ள பொதுத்துறை வங்கிகளை அணுக வேண்டும். அவர்கள் உங்களின் பொருளாதாரத்தை பொறுத்து தகுதியுடைய விவசாயிகளுக்கு கிசான்…

Read more

சென்னை – விஜயவாடா இடையே வந்தே பாரத் ரயில்… ரயில்வே அறிவிப்பு…!!!

நாட்டின் முக்கிய பகுதிகளை இணைக்கும் விதமாக வந்தே பாரத் ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது சென்னை மற்றும் விஜயவாடா இடையே செப்டம்பர் 24 அதாவது நாளை முதல் வந்தே பாரத் ரயில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில்…

Read more

உதயநிதி தலைக்கு வெட்ட ரூ.25 கோடி அறிவிப்பு… மீண்டும் சர்ச்சையை கிளப்பிய சாமியார்….!!!

தமிழகத்தில் சமீபத்தில் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி கூறிய கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில் உதயநிதி மன்னிப்பு கேட்காவிட்டால் தப்ப முடியாது என்று அயோத்தி துறவி எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து பேசிய துறவி, அமைச்சர் உதயநிதி…

Read more

வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் இனி பொது சேவை மையங்களாக மாற்றம்… மாநில அரசு சூப்பர் அறிவிப்பு….!!!

பீகார் மாநில கூட்டுறவுத்துறை தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பில், 8400 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களும் விரைவில் பொது சேவை மையங்களாக செயல்பட தொடங்கும் என்று அறிவித்துள்ளது. இந்த மையங்கள் கிராமப்புறங்களில் வங்கி வசதிகள், ஆதார் அப்டேட் மற்றும் டிக்கெட் முன்பதிவு போன்ற…

Read more

கொங்கு வாராந்திர விரைவு ரயில் சேவையில் திடீர் மாற்றம்… தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு…!!!

கோவை – டெல்லி- ஹசரத் நிஜாமுதீன் கொங்கு வருடாந்திர விரைவு ரயில் 2024 ஆம் ஆண்டு ஜனவரி 7ஆம் தேதி முதல் தாமதமாக புறப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி கேரள மாநிலம் திருவனந்தபுரம் மற்றும் தெலுங்கானா செகந்திராபாத் இடையே…

Read more

சென்னை – நெல்லை வந்தே பாரத் ரயில் கட்டணம்… பயணிகளுக்கு தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!

சென்னையில் இருந்து நெல்லைக்கு ஏசி சொகுசு வகுப்பு கட்டணம் மற்றும் சேர் கார் கட்டணம் என இரண்டு வகையான கட்டணங்கள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி உணவு, ஜிஎஸ்டி மற்றும் முன்பதிவு என அனைத்தும் சேர்த்து ஏசி சொகுசு வகுப்பு கட்டணம் 3025…

Read more

இளைஞர்களே ரெடியா?… இன்று (செப்..23) மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதந்தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி செப்டம்பர் 23ஆம் தேதி கள்ளக்குறிச்சியில் உள்ள தொழில்நெறி வழிகாட்டு மையம், தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்ககம்…

Read more

மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளிக்கு காத்திருக்கும் சூப்பர் பரிசு… ரெடியா இருங்க…!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு வருடமும் இரண்டு முறை அகலவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு வரும் நிலையில் இந்த வருடம் ஜூலை முதல் டிசம்பர் மாதம் வரையிலான அகல விலைப்படி உயர்வு எதிர்நோக்கி ஊழியர்கள் காத்திருக்கின்றனர். தற்போது 42 சதவீதம் அகலவிலைப்படி உயர்வு…

Read more

மியூச்சுவல் ஃபண்டு முதலீட்டாளர்கள் நாமினியை தேர்வு செய்ய… செப்டம்பர் 30 தான் கடைசி நாள்….!!!!

மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்து உள்ளவர்களுக்கு முக்கியமான அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்கள் அனைவரும் தங்களுடைய திட்டங்களுக்கான நாமினியை தேர்வு செய்யவில்லை என்றால் வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதிக்கு மேல் அந்த கணக்குகள் முடக்கப்படும் எனவும்…

Read more

ஆதார் இணைப்புக்கு செப்டம்பர் 30 தான் கடைசி நாள்… உடனே இதை பண்ணுங்க… முக்கிய அறிவிப்பு…!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. அதனால் அனைத்து முக்கிய ஆவணங்களுடனும் ஆதார் கார்டு இணைக்க வேண்டும் என அரசு தெரிவித்துள்ள நிலையில் தற்போது வங்கிகள் மற்றும் அஞ்சலகங்களில் சேமிப்பு கணக்கு…

Read more

பாஸ்போர்ட் இல்லாமல் இனி ஜாலியா பறக்கலாம்…. சிங்கப்பூர் அரசு அதிரடி அறிவிப்பு..!!!

உலகின் மிக தலைசிறந்த விமான நிலையங்களில் ஒன்றாக சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையம் உள்ளது. இந்த விமான நிலையத்தில் தினந்தோறும் 100க்கும் மேற்பட்ட விமான சேவைகள் வழங்கப்பட்டு வரும் நிலையில் உலக அளவில் 100 நாடுகள் மற்றும் சாந்தியங்களில் உள்ள 400…

Read more

PhD மாணவர்களுக்கு ரூ.8 லட்சம் நிதியுதவி…. விண்ணப்பிக்க டிசம்பர் 31 கடைசி நாள்…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

நல்ல மதிப்பெண் பெற்ற மாணவர்கள் உதவித்தொகை பெறுவதற்கு ஒரு சிறந்த வாய்ப்பு தற்போது கிடைத்துள்ளது. அதன்படி The Global Scholarship என்ற இணையதளத்தில் இந்திய அறிவியல் கழகம் சார்பாக பி எச் டி மாணவர்களுக்கு 8 லட்சம் ரூபாய் வரை நிதி…

Read more

NEET SS தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு…. இன்று(செப்..22) ஹால்டிக்கெட் வெளியீடு….!!!

தேசிய மருத்துவர் அறிவியல் தேர்வு வாரியம் ஒவ்வொரு வருடமும் மருத்துவ சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிப்புக்கான நீட் தேர்வு நடத்தி வருகின்றது. இந்த வருடம் செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் NEET SS தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில்…

Read more

BREAKING: முழு ஆதரவுடன் மகளிர் 33% இடஒதுக்கீடு மசோதா நிறைவேறியது..!!!!

நாடாளுமன்றம் மற்றும் சட்டசபையில் பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா இரு அவைகளிலும் நிறைவேறியது. மகளிர் இட ஒதுக்கீடு மசோதா ராஜ்யசபாவில் நிறைவேறியது. நேற்று முன்தினம்  லோக்சபாவில் நிறைவேறிய நிலையில் நேற்று ராஜ்யசபாவிலும் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா…

Read more

இந்த வழித்தடங்களில் ரயில் சேவைகள் ரத்து… பயணிகளுக்கு தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு…!!!

ஆந்திர மாநிலம் குண்டக்கல் ரயில் கோட்டத்தில் ரயில் பாதை மேம்பாட்டு பணி வருகின்ற செப்டம்பர் 24ஆம் தேதி வரை நடைபெற உள்ளதால் சில ரயில்களின் சேவை மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி திருப்பதி மற்றும் காட்பாடி இடையே காலை…

Read more

அதிக வட்டி வழங்கும் பிக்சட் டெபாசிட் திட்டம்… அக்டோபர் 31 கடைசி நாள்…. IDBI வங்கி அறிவிப்பு…!!!

இன்றைய காலகட்டத்தில் மக்கள் பலரும் நிதி நெருக்கடி இல்லாமல் இருக்க பிக்சட் டெபாசிட் திட்டங்களில் அதிக அளவு முதலீடு செய்து வருகிறார்கள். பல வங்கிகள் முதலீடு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு அதிக அளவு வட்டி விகிதத்தை வழங்கி வருகின்றன. அதன்படி ஐடிபிஐ வங்கியில்…

Read more

தமிழகத்தில் இந்த 2 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை கிடையாது… வெளியான அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் இன்று சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் வழக்கம் போல இயங்கும் என அந்தந்த மாவட்டங்களில் ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் வேலூர்…

Read more

கனமழை எதிரொலி… இந்த மாவட்டத்தில் இன்று(செப்..21) 1 முதல் 5ஆம் வகுப்பு வரை விடுமுறை….!!!

கனமழை காரணமாக வேலூர் மாவட்டத்தில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக தமிழக மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் இன்று கனமழைக்கு…

Read more

தமிழகத்தில் செப்டம்பர் 30 மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்… மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக அரசு சார்பில் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதம் தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் தமிழ்நாடு ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார…

Read more

Other Story