இந்தியாவில் 2000 ரூபாய் நோட்டுகளின் புழக்கத்தை நிறுத்துவதாக மத்திய ரிசர்வ் வங்கி அறிவித்தது. இதன் காரணமாக நோட்டுக்களை மாற்றுவதற்கான காலக்கெடு செப்டம்பர் இறுதிக்குள் நிறைவடைய உள்ளது. இந்த நிலையில் ரிசர்வ் வங்கி காலக்கெடவை நீட்டிக்க வாய்ப்பில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 97 சதவீத நோட்டுகள் வங்கிகளில் செய்யப்பட்டுள்ளன. மீதியை மக்கள் விரைவாக வங்கிகளில் மாற்றிக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதிக்கு பிறகு 2000 ரூபாய் நோட்டுகள் செல்லாது. இந்த நோட்டு தடையால் இனி 500 ரூபாய் நோட்டு மட்டுமே உயர்ந்த தொகை கொண்ட ரூபாய் நோட்டாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது.
ரூ.2,000 நோட்டுகளை மாற்ற இன்னும் 4 நாட்கள் மட்டுமே டைம்…. ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு….!!!
Related Posts
ரயிலில் அபாய சங்கிலி எப்படி செயல்படுகிறது தெரியுமா…? கண்டிப்பா இதை தெரிஞ்சு வச்சுக்கோங்க…!!!
இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள். ஏனெனில் ரயிலில் கட்டணம் குறைவு மற்றும் வசதிகள் அதிகம். அதன் பிறகு ரயிலில் பயணிகளுக்கு சில சிறப்பு சலுகைகளும் வழங்கப்படுகிறது. இதன் காரணமாகத்தான் ஏராளமான பயணிகள் ரயில் பயணத்தை பெரும்பாலும் விரும்புகிறார்கள். இந்நிலையில்…
Read moreஇனி 1 ஆம் வகுப்பு முதல் தாய்மொழிப் புலமை… மாநில அரசு அதிரடி அறிவிப்பு….!!!!
தாய்மொழி ஆர்வலர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு கல்வியின் தொடக்கத்தில் இருந்து கல்வி அறிவை உறுதி செய்வதற்காக கேரளா அரசு புதிய பள்ளி பாடத்திட்டத்தை அறிமுகம் செய்கின்றது. பள்ளி படிப்பின் அடிப்படை ஆண்டுகளில் தாய் மொழி புலமைக்கு முன்னுரிமை அளிப்பதற்கான குறிப்பிட்ட வழிகாட்டுதல்களை…
Read more