ஐபோன்கள் விற்பனை திடீர் நிறுத்தம்… வாடிக்கையாளர்களுக்கு ஷாக் கொடுத்த அமேசான் நிறுவனம்…!!!

Iphone 12 மாடலில் இருந்து அளவுக்கு அதிகமான மின்காந்த கதிர்வீச்சு வெளிப்படுவதால் ஆப்பிள் நிறுவனம் இதன் விற்பனையை நிறுத்த வேண்டும் என்று பிரெஞ்சு அரசின் கீழ் இயங்கும் கட்டுப்பாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து இந்தியாவில் ஐபோன் 12, ஐபோன் 13…

Read more

நீட் தேர்வு எழுதினால் மட்டும் போதும்… கவுன்சிலிங்கில் பங்கேற்கலாம்… சூப்பர் அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளில் சேர நீட் தேர்வில் தகுதி பெறுவது கட்டாயம். மருத்துவ கல்லூரிகளில் மொத்த இடங்களில் 50 சதவீதம் இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்படுகின்றது. இந்த இடங்கள் மற்றும் நிகர் நிலை பல்கலைகள் மத்திய அரசின் கல்வி…

Read more

TNPSC ஆராய்ச்சி உதவியாளர் பணி…. தேர்வர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் பல துறைகளில் ஒருங்கிணைந்த ஆராய்ச்சி உதவியாளர் பணிக்கான தேர்வு அறிவிப்பை வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து விண்ணப்பித்தவர்களுக்கு கணினி அடிப்படையிலான தேர்வு செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்ட நிலையில் இந்த தேர்வுக்கான விடை…

Read more

தமிழகத்தில் 2 நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை… அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் செப்டம்பர் 28 மற்றும் அக்டோபர் 2 ஆகிய தேதிகளில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. செப்டம்பர் 28ஆம் தேதி இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான மிலாடி நபி கொண்டாடப்படும் நிலையில் அக்டோபர் இரண்டாம் தேதி காந்தி ஜெயந்திக்கு…

Read more

ரூ.1,000 மகளிர் உரிமைத்தொகை இன்னும் கிடைக்கவில்லையா?…. உடனே உங்க போன் எடுத்த இத பண்ணுங்க….!!!!

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கப்பட்ட நிலையில் 1.6 கோடி பயனாளிகளுக்கு வங்கிக் கணக்கில் ஆயிரம் ரூபாய் செலுத்தப்பட்டது. இந்த திட்டத்தில்…

Read more

தமிழகத்துக்கும் மேலும் ஒரு வந்தே பாரத் ரயில்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!

நாட்டின் முக்கிய பகுதிகளை இணைக்கும் விதமாக வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது சென்னை எழும்பூர் மற்றும் நல்ல இடையிலான வந்தே பாரத் திரையிளை வருகின்ற செப்டம்பர் 24ஆம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்கின்றார். காலை 6:00…

Read more

ஓய்வூதியம் பெறுவோருக்கு வெளியான முக்கிய அறிவிப்பு… உடனே என்னன்னு பார்த்து தெரிஞ்சுக்கோங்க…!!!

ஓய்வூதியம் பெறுபவர்கள் தங்களது மாதாந்திர ஓய்வூதியத்தை தொடர வேண்டும் என்றால் வங்கிகள் மற்றும் தபால் அலுவலகங்கள் போன்ற ஓய்வூதியம் வழங்கும் அதிகாரிகளுக்கு ஒவ்வொரு வருடமும் ஜீவன் பிரமன் பத்ரா என்ற ஆயுள் சான்றிதழை வழங்க வேண்டும். ஒவ்வொரு வருடமும் இந்த சான்றிதழை…

Read more

இளைஞர்களே ரெடியா?… செப்டம்பர் 23 மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதந்தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி வருகின்ற செப்டம்பர் 23ஆம் தேதி கள்ளக்குறிச்சியில் உள்ள தொழில்நெறி வழிகாட்டு மையம், தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார…

Read more

பால் பொருட்களின் கலப்படத்தை தடுக்க நாடு முழுவதும் ஆய்வு… FSSAI அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் பால் மற்றும் பால் பொருட்களின் தரம் குறித்து கண்காணிப்பு ஆய்வினை தொடங்கியுள்ளதாக FSSAI ஆலோசகர் சத்யன் கே. பாண்டா தெரிவித்துள்ளார். மொத்தம் 766 மாவட்டங்களில் ஹோட்டல் உள்ளிட்ட இடங்களில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மாதிரிகளை சேகரித்து ஆய்வு மேற்கொள்ள உள்ளோம்…

Read more

ரஜினிகாந்துக்கு கோல்டன் டிக்கெட் வழங்கிய பிசிசிஐ… வைரல்….!!!!

நடிகர் ரஜினிக்கு பிசிசிஐ கௌரவ செயலாளர் ஜெய்ஷா கோல்டன் டிக்கெட்டை வழங்கியுள்ளார். சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் நேரில் சந்தித்த ஜெய்ஷா ரஜினியிடம் கோல்டன் டிக்கெட்டை வழங்கினார். இது தொடர்பாக பிசிசிஐ வெளியிட்டுள்ள twitter பதிவில், நடிகர், மொழி மற்றும் கலாச்சாரத்தை…

Read more

உங்களுக்கு இன்னும் 1000 ரூபாய் கிடைக்கலையா?… இருந்த இடத்திலிருந்தே இதை மட்டும் பண்ணுங்க போதும்…!!!

தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாத ஆயிரம் ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் சமீபத்தில் தொடங்கப்பட்ட நிலையில் 1.6 கோடி பெண்களுக்கு வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் செலுத்தப்பட்டது. இந்த நிலையில் இந்த திட்டத்திற்காக பிரத்யகா புதிய இணையதளம் தற்போது…

Read more

இன்று (செப்..19) மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்… இளைஞர்களுக்கு மாவட்ட நிர்வாகம் முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதந்தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் ஏராளமான இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெற்று பயனடைந்து வருகிறார்கள். தற்போது கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு…

Read more

உங்களுக்கு இன்னும் ரூ.1000 உரிமைத்தொகை கிடைக்கவில்லையா?…. அப்போ உடனே கிளம்புங்க… அரசு முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மகளிர் உரிமைத்தொகை ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி அமலுக்கு வந்த நிலையில் இந்த திட்டத்தின் கீழ் தகுதியுடைய 1.6 கோடி மகளிருக்கு வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் செலுத்தப்பட்டது. இதனால் இல்லத்தரசிகள்…

Read more

தமிழகத்தில் 6 முதல் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் காலாண்டு தேர்வு… பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் 6 முதல் 10ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் இன்று முதல் காலாண்டு தேர்வு தொடங்குகிறது. இந்த நிலையில் தேர்வு முடிந்து செப்டம்பர் 28ஆம் தேதி முதல் அக்டோபர் இரண்டாம் தேதி வரை காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில்…

Read more

அரசு ஊழியர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்… இனி உங்கள் இஷ்டத்துக்கு வேலை பார்க்கலாம்… அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

உலக அளவில் இந்தியாவை தவிர பல நாடுகளில் அரசு மற்றும் தனியார் ஊழியர்களுக்கு ஏராளமான சலுகைகள் வழங்கப்படுகின்றன. அதன்படி தற்போது குவைத் நாட்டில் உள்ள அரசு ஊழியர்கள் தங்களின் விருப்பத்திற்கு தகுந்தது போல வேலை நேரத்தை மாற்றம் செய்து கொள்ளும் சலுகை…

Read more

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு… பக்தர்கள் முன்பதிவு செய்யலாம்… வெளியான அறிவிப்பு…!!!

மலையாள கன்னி மாதா பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. இதனை தொடர்ந்து செப்டம்பர் 22ஆம் தேதி வரை நடை திறந்திருக்கும் என்று தேவசம்போர்டு அறிவித்துள்ள நிலையில் 5 நாட்களும் காலை 5.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு மாலை 7…

Read more

ரூ.1000 பெற இன்னும் ATM கார்டு வரவில்லையா?… தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை சமீபத்தில் தொடங்கப்பட்ட நிலையில் செப்டம்பர் 14ஆம் தேதி முதல் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் பயனாளிகளின் வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டது. முதல்முறையாக இந்தத் திட்டம் அமல்படுத்தப்படுவதால்…

Read more

தமிழகத்தில் இன்று ரேஷன் கடைகள் இயங்காது…. அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 18ஆம் தேதி ரேஷன் கடைகள் இயங்காது என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு முன்னதாக செப்டம்பர் 17ஆம் தேதி பொது விடுமுறை என்று தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில் பல தரப்பிலும் இருந்து வந்த…

Read more

மகளிர் உரிமைத்தொகை திட்டம்… உங்க விண்ணப்பம் ஏற்பா? நிராகரிப்பா?… இன்று (செப்..18) முதல் SMS வரும்…!!!

தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டது. இதில் 1.6 கோடி பயனாளர்களுக்கு உரிமை தொகை வழங்கப்பட்ட நிலையில் 57 லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. விண்ணப்பங்கள் ஏற்கப்படாத சூழலில் விண்ணப்பத்தாளர்கள் மேல்முறையீடு…

Read more

தமிழகத்தில் இன்று அரசு பொது விடுமுறை அறிவிப்பு… பள்ளி, கல்லூரிகள் இயங்காது…!!!

நாடு முழுவதும் செப்டம்பர் 18ஆம் தேதி ஆன இன்று விநாயகர் சதுர்த்தி பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. இதனால் பல மாநிலங்களிலும் இன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்திலும் இன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளி, கல்லூரிகள்…

Read more

தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை நிராகரிக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு… இன்று முதல் விண்ணப்பிக்கலாம்… அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் சமீபத்தில் தொடங்கப்பட்ட நிலையில் 1.6 கோடி பெண்களுக்கு வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை செலுத்தப்பட்டு வருகின்றது. இந்தத் திட்டத்தில் விண்ணப்பித்த 57 லட்சம் பெண்களின்…

Read more

SBI பயனர்களுக்கு வீட்டுக்கடன் தள்ளுபடி…. வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி செய்தி….!!!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான sbi வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்கிவரும் நிலையில் தற்போது வங்கி வீட்டுக் கடன்கள் மீதான தள்ளுபடி அறிவித்துள்ளது. அதன்படி விழாக்கால தள்ளுபடி என்று குறிப்பிட்டு வீட்டுக் கலன்கள் மீதான வட்டியில் 0.65 சதவீதம்…

Read more

புரட்டாசி மாதத்தில் வைணவ திருக்கோவில்களுக்கு ஆன்மீக சுற்றுலா… அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு…!!!

புரட்டாசி மாதத்தை முன்னிட்டு புகழ்பெற்ற வைணவ திருத்தலங்களுக்கு பக்தர்களை ஆன்மீக சுற்றுலா அழைத்துச் செல்வதற்கு இந்து சமய அறநிலையத்துறை ஏற்பாடு செய்துள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். புரட்டாசி மாதத்தில் சென்னை திருச்சி மதுரை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களை தலைமையிடமாக கொண்டு புகழ்பெற்ற…

Read more

மார்க் ஆண்டனி வெற்றியை விவசாயிகளுக்கு கொடுக்கும் விஷால்…. வாழ்த்தும் ரசிகர்கள்…!!!!

மார்க் ஆண்டனி திரைப்படத்தின் வசூலில் இருந்து டிக்கெட்டுக்கு ஒரு ரூபாய் விவசாயிகளுக்கு கொடுப்போம் என்று நடிகர் விஷால் ஏற்கனவே அறிவித்திருந்தார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் மற்றும் எஸ் ஜே சூர்யா நடிப்பில் மார்க்கண்டனை திரைப்படம் கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி…

Read more

“ஒரே நாடு ஒரே தேர்தல்”…. முதல் கூட்டம் எப்போது?…. வெளியான அறிவிப்பு…!!!!!

ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து ஆராய அமைக்கப்பட்ட குழுவின் முதல் கூட்டம் வருகின்ற செப்டம்பர் 23ஆம் தேதி நடைபெறும் என்று குடியரசு முன்னாள் தலைவர் ராம்நாத் கோவிந்த் அறிவித்துள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம்…

Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்… இலவச சர்க்கரை வழங்கும் திட்டத்தை அறிவித்த மாநில அரசு…!!!

நாடு முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருள்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதே சமயம் மாநில அரசு சார்பாகவும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி உத்திர பிரதேசம் மாநிலத்தில்…

Read more

தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் பணி… விண்ணப்பிக்க செப்டம்பர் 30 வரை கால அவகாசம் நீட்டிப்பு…!!!!

சென்னையில் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் செப்டம்பர் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிறந்தநிலை பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் பணியிடம் நேரடி நியமனம் மூலம்…

Read more

அரசுப் பள்ளிகளில் பணிமாறுதல்… விண்ணப்பிக்க செப்..30 கடைசி நாள்… தமிழகத்தில் வெளியான அறிவிப்பு….!!!!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் இதுவரை கலந்தாய்வு மூலமாக பணி மாறுதல் செய்யப்பட்ட நிலையில் சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் அரசு தொடக்கப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் இடமாறுதல் பெற்று பணிபுரிய…

Read more

விநாயகர் சதுர்த்தி… சென்னை புறநகர் ரயில் சேவையில் நாளை மாற்றம்… பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

விநாயகர் சதுர்த்தி விடுமுறையை முன்னிட்டு செப்டம்பர் 18ஆம் தேதி சென்னையில் சென்னை புறநகர் மின்சார ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. விநாயகர் சதுர்த்தி தினமான நாளை செப்டம்பர் 18ஆம் தேதி பொது விடுமுறை ஆக தமிழக…

Read more

அடடே சூப்பர்…. வந்தே பாரத் ரயிலில் இப்படி ஒரு வசதியா?… பயணிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்…!!!

நாடு முழுவதும் வந்தே பாரத் ரயில் பல முக்கிய நகரங்களை இணைக்க விதமாக இயக்கப்பட்டு வரும் நிலையில் இந்த ரயில்களில் கட்டணம் அதிகமாக இருந்தாலும் பயணிகள் சொகுசாக பயணம் செய்வதால் அதிகமான மக்கள் பயணிக்கின்றனர். இந்த நிலையில் தற்போது இந்தியாவில் 7…

Read more

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம்… பயனாளிகளுக்கு தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பயன்பெற இருவரை விண்ணப்பம் செய்யாத தகுதியுள்ள பயனாளிகள் இணைய சேவை மூலமாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் 57 லட்சம் பேரின் விண்ணப்பங்கள்…

Read more

மக்களே… ரூ.1000 உரிமைத்தொகை திட்டத்தில் உங்களுக்கு ஏதாவது குழப்பமா?… உடனே இந்த நம்பருக்கு போன் பண்ணுங்க…!!!!

தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் மகளிர் உரிமை தொகை திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் 1.6 கோடி மகளிருக்கு வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் செலுத்தும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த திட்டத்தில் 57…

Read more

தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை நிராகரிக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு… அரசு முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் சமீபத்தில் தொடங்கப்பட்ட நிலையில் 1.6 கோடி பெண்களுக்கு வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை செலுத்தப்பட்டு வருகின்றது. இந்தத் திட்டத்தில் விண்ணப்பித்த 57 லட்சம் பெண்களின்…

Read more

திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு இன்று (செப்..17) முதல் சிறப்பு பேருந்துகள்… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினம் தோறும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வரும் நிலையில் இரண்டு முறை பிரம்மோற்சவ விழா நடைபெற உள்ளது. அதனால் பக்தர்களின் வசதிக்காக  செப்டம்பர் 17ஆம் தேதி முதல் செப்டம்பர் 30ம் தேதி வரை திருப்பதிக்கு…

Read more

செப்டம்பர் 19 மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்… இளைஞர்களுக்கு மாவட்ட நிர்வாகம் முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதந்தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் ஏராளமான இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெற்று பயனடைந்து வருகிறார்கள். தற்போது கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு…

Read more

BREAKING : ரூ.1000க்கு மீண்டும் விண்ணப்பிக்கலாம்… தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விடுபட்டவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். மகளிர் உரிமைத்தொகை திட்டம் தொடர்பாக வட்ட அளவில் குறைதீர்க்கும் குழு அமைக்கப்பட்டுள்ளது. மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் தகுதி உடையவர்கள் விடுபட்டிருந்தால் உதவி மையத்தை…

Read more

இதை செய்யாவிட்டால் இனி ரேஷன் பொருட்கள் பெற முடியாது… பொது மக்களுக்கு மத்திய அரசு முக்கிய அறிவிப்பு…!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பதை மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. அதனால் அனைத்து முக்கிய ஆவணங்களுடனும் ஆதார் கார்டை இணைக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தி வருவது மட்டுமல்லாமல் அரசின் அனைத்து சலுகைகளையும் பெறுவதற்கு…

Read more

தெலங்கானாவில் 1-10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலை உணவு திட்டம்… அக்டோபர் 14 முதல் அமல்….!!!!!

தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் முதல்வரின் காலை உணவு திட்டம் சமீபத்தில் தொடங்கப்பட்ட நிலையில் இந்தத் திட்டம் பெரும் வரவேற்பை பெற்றது. இதனை முன் உதாரணமாகக் கொண்டு தெலுங்கானாவில் உள்ள ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு இந்த காலை…

Read more

இனி QR கோடு மூலம் ஈஸியா சொத்து வரி செலுத்தலாம்… மக்களுக்காக புதிய சேவை…. தமிழகத்தில் சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ஒவ்வொரு அரையாண்டுக்கு ஒரு முறை சொத்து உரிமையாளர்களிடம் சொத்து வரி வசூல் செய்யப்படுகிறது. அதே சமயம் ஒவ்வொரு அரையாண்டின் முதல் 15 நாட்களுக்குள் சொத்து வரி செலுத்தும் சொத்து உரிமையாளர்களுக்கு ஊக்கத்தொகை அதாவது சொத்து முறையில் 5% அல்லது ஐந்தாயிரம்…

Read more

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்படும் பெண்களுக்கு 7 லட்சம் வரை இழப்பீடு… மாநில அரசு அறிவிப்பு….!!!

இந்தியாவில் பாலியல் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் அரசு இது தொடர்பாக பல்வேறு சட்டங்களை இயற்றினாலும் சில காமப் கொடூரர்கள் இது போன்ற குற்றங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். பெண்களை கடத்தி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி கொலை செய்து விடுகிறார்கள். இந்த…

Read more

9, 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை… விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்… அரசு அறிவிப்பு…!!!

இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அரசு சார்பாக பிற்படுத்தப்பட்ட பிரிவை சார்ந்த மாணவர்களுக்கு ஒவ்வொரு வருடமும் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகின்றது. அதன்படி தற்போது கேரளாவில் உதவித்தொகை பெற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அரசு அறிவித்துள்ளது. அரசு மற்றும் அரசு உதவி…

Read more

தமிழகத்தில் 2 மாவட்டங்களில் இன்று(செப்..16) மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க…!!!!

தமிழகத்தில் வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதந்தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி சென்னையில் செப்டம்பர் 16ஆம் தேதி மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் 150கும் மேற்பட்ட…

Read more

சென்னையில் இன்று (செப்..16) போக்குவரத்து மாற்றம்… வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

சென்னையில் இன்று செப்டம்பர் 16ஆம் தேதி திருப்பதி திருக்குடைகள் ஊர்வலத்தை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி போக்குவரத்து நெரிசலை தவிர்க்க காலை 10 மணி முதல் நிகழ்ச்சி முடிவடையும் வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. என்.எஸ்.சி போஸ் சாலை,…

Read more

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மாறுதல் பெற செப்டம்பர் 30 வரை விண்ணப்பிக்கலாம்… வெளியான அறிவிப்பு…!!!

சென்னை மாநகராட்சி துறையின் கட்டுப்பாட்டில் கீழ் இயங்கும் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள 139 பள்ளிகளில் 190 காலி பணியிடங்களுக்கு அலகு வீட்டு அழகு மற்றும் துறை மாறுதல் மூலம் சென்னை மாவட்ட மற்றும் பிற மாவட்டங்களில் உள்ள ஆசிரியர்கள் சென்னை மாநகராட்சி பள்ளிகளில்…

Read more

ரூ.1000.. இந்த மெசேஜ் உங்களுக்கு வந்துடுச்சா?… உடனே செக் பண்ணுங்க….!!!!

தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் இன்று தொடங்கப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின் இந்த திட்டத்தை தொடங்கி வைத்த உடன் பயனாளிகளின் மொபைல் எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பப்படுகிறது. அதில் மகளீரின் உழைப்புக்கு அங்கீகாரம் அளிக்கும் மகளிர்…

Read more

உங்க வங்கி கணக்கு திடீரென மூடப்பட்டால் மீண்டும் திறக்க என்ன செய்வது?… ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு….!!!

இன்றைய காலகட்டத்தில் மக்கள் பலரும் ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கி கணக்கை வைத்திருப்பதால் சில நேரங்களில் ஒரு வங்கிக் கணக்கை பயன்படுத்தாமல் அப்படியே விட்டு விடுகின்றனர். அதனால் அந்த வங்கி கணக்கு முடக்கப்பட்டு விடும். இதற்கான காரணம் என்ன என்று தெரியாமல் வங்கி…

Read more

எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு… மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தில் விண்ணப்பிக்க செப்டம்பர் 30 கடைசி நாள்…!!!

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த திட்டம் ஐந்து முதல் பத்து ஆண்டுகள் வரையிலான வைப்புகளுக்கு அதிக வட்டி விகிதங்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ள நிலையில் இந்த…

Read more

2000 ரூபாய் நோட்டுகள் செல்லாது… இனி யாரும் மாற்ற முடியாது… வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!!

இந்தியாவில் 2000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி கடந்த மே மாதம் அறிவித்த நிலையில் பொதுமக்கள் 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது. தற்போது பொதுமக்கள் வங்கிகளில் 2000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட்…

Read more

ஆதித்யா எல்-1 குறித்து… இஸ்ரோ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

சூரியனைப் பற்றிய ஆராய்ச்சிக்காக இஸ்ரோ ஏவப்பட்ட ஆதித்யா எல் 1 மிஷின் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. ஆதித்யா எல் 1 புவி சுற்றுப்பாதையை உயர்த்தும் நான்காவது கட்டத்தை வெற்றிகரமாக முடித்துள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. அதாவது 256 கிலோ மீட்டர் × 121973…

Read more

இனி பிறப்பு சான்றிதழை அடையாள ஆவணமாக பயன்படுத்தலாம்… மத்திய அரசு சூப்பர் அறிவிப்பு…!!!!

இந்தியாவில் உள்ள குடிமக்களுக்கு அடையாள ஆவணமாக ஆதார் கார்டு மற்றும் பான் கார்டு உள்ளிட்ட ஆவணங்கள் மட்டும் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் அடுத்த மாதம் முதல் இந்திய குடிமக்கள் பிறப்புச் சான்றிதழையும் அடையாள சான்றாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.…

Read more

Other Story