மார்க் ஆண்டனி திரைப்படத்தின் வசூலில் இருந்து டிக்கெட்டுக்கு ஒரு ரூபாய் விவசாயிகளுக்கு கொடுப்போம் என்று நடிகர் விஷால் ஏற்கனவே அறிவித்திருந்தார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் மற்றும் எஸ் ஜே சூர்யா நடிப்பில் மார்க்கண்டனை திரைப்படம் கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி வெளியானது. இந்த நிலையில் தற்போது படம் வெளியாகி வெற்றி நடை போட்டுக் கொண்டிருப்பதை தொடர்ந்து விஷால் கொடுத்த வாக்கை மீண்டும் உறுதி செய்து இருக்கிறார். அதாவது நிச்சயமாக விவசாயிகளுக்கு பணத்தை வழங்குவோம் என்ற அவர் மார்க் ஆண்டனி படத்தின் வெற்றி குறித்தும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
மார்க் ஆண்டனி வெற்றியை விவசாயிகளுக்கு கொடுக்கும் விஷால்…. வாழ்த்தும் ரசிகர்கள்…!!!!
Related Posts
சமந்தாவின் முக பொலிவுக்கு இதுதான் காரணமாம்…. லீக்கான தகவல்…!!
இன்று தனது 37வது பிறந்தநாளை கொண்டாடும் நடிகை சமந்தா இளமை குறையாமல் சருமத்தையும் உடலையும் பாதுகாக்கிறார். சமந்தாவிற்கு இயல்பாகவே சருமம் பளபளப்பாக இருக்கும். சரும பராமரிப்பை மேம்படுத்த யோகா செய்வது, தினசரி உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக கொண்டிருக்கிறார். உடலை நீர்ச்சத்து நிறைந்ததாக…
Read more“அந்த மாதிரி படங்களில் நான் கண்டிப்பாக நடிப்பேன்”…. நடிகை நயன்தாரா அதிரடி…!!!
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என்று அன்போடு அழைக்கப்படுகிறார். இவர் ஜவான் என்ற திரைப்படத்தின் மூலம் கடந்த வருடம் பாலிவுட்டிலும் அறிமுகமானார். இவர் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.…
Read more