மார்க் ஆண்டனி திரைப்படத்தின் வசூலில் இருந்து டிக்கெட்டுக்கு ஒரு ரூபாய் விவசாயிகளுக்கு கொடுப்போம் என்று நடிகர் விஷால் ஏற்கனவே அறிவித்திருந்தார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் மற்றும் எஸ் ஜே சூர்யா நடிப்பில் மார்க்கண்டனை திரைப்படம் கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி வெளியானது. இந்த நிலையில் தற்போது படம் வெளியாகி வெற்றி நடை போட்டுக் கொண்டிருப்பதை தொடர்ந்து விஷால் கொடுத்த வாக்கை மீண்டும் உறுதி செய்து இருக்கிறார். அதாவது நிச்சயமாக விவசாயிகளுக்கு பணத்தை வழங்குவோம் என்ற அவர் மார்க் ஆண்டனி படத்தின் வெற்றி குறித்தும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
மார்க் ஆண்டனி வெற்றியை விவசாயிகளுக்கு கொடுக்கும் விஷால்…. வாழ்த்தும் ரசிகர்கள்…!!!!
Related Posts
“உன் வயித்துல நம்ம பாப்பா” ஜி.வி. பிரகாஷ் பேசியதை வெளிப்படையாக சொன்ன மனைவி….!!!
ஜி.வி. பிரகாஷ் குறித்து சைந்தவி முன்னர் பேசியது தற்போது வைரலாகியுள்ளது. “ஜி.வி.பி தூக்கத்தில் இருந்தபோது எழுப்பி, பிரெக்னன்ஸி டெஸ்ட்டில் எனக்கு பாசிடிவ் வந்ததை காட்டிய போது இது தெர்மாமீட்டரா என கேட்டுவிட்டு திரும்ப தூங்கிவிட்டார். தூங்கி எழுந்த பின்னர் கர்ப்பமாக இருக்கிறேன்…
Read more72 வயது நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா…? அதுவும் அந்த ரொமான்டிக் இயக்குனர் படத்தில்…!!!
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. இவர் தற்போது டெஸ்ட் மற்றும் மண்ணாங்கட்டி ஆகிய படங்களில் நடித்து வரும் நிலையில் மலையாள சினிமாவில் நிவின் பாலி நடிக்கும் டியர் ஸ்டூடண்ட்ஸ் என்ற படத்தில் கமிட் ஆகியுள்ளார்.…
Read more