நாடு முழுவதும் செப்டம்பர் 18ஆம் தேதி ஆன இன்று விநாயகர் சதுர்த்தி பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. இதனால் பல மாநிலங்களிலும் இன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்திலும் இன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் இயங்காது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதே சமயம் விநாயகர் சதுர்த்தி பண்டிகை இன்று கொண்டாடப்படுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் இன்று அரசு பொது விடுமுறை அறிவிப்பு… பள்ளி, கல்லூரிகள் இயங்காது…!!!
Related Posts
“த.வெ.க-வில் இணைகிறேனா?”… சோசியல் மீடியாவில் பரவிய வதந்தி… முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கொடுத்த நச்சுனு ஒரு விளக்கம்..!!
நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தில் (த.வெ.க), அதிமுக-வின் முக்கிய முன்னாள் அமைச்சர்களான கரூர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் புதுக்கோட்டை சி.விஜயபாஸ்கர் ஆகியோர் வரும் ஜூன் 22-ஆம் தேதி கூண்டோடு இணையப் போவதாகச் சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவிய மெகா வதந்திக்கு,…
Read more“அந்தக் கொடூரனுக்கு அதிகபட்ச தண்டனை குடுங்க!”… கும்மிடிப்பூண்டியில் மீண்டும் வெடித்த மக்கள் போராட்டம்… நீதி கேட்டு சாலை மறியல்.. இளைஞர் திடீர் செயலால் பரபரப்பு..!!!
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் பகுதியில் 3 வயது பச்சிளம் குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி பொதுமக்கள் மீண்டும் மிகப்பெரிய அளவில் சாலை மறியல் போராட்டத்தில் குதித்துள்ளதால் அந்த ஏரியாவே…
Read more