சென்னை மாநகராட்சி துறையின் கட்டுப்பாட்டில் கீழ் இயங்கும் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள 139 பள்ளிகளில் 190 காலி பணியிடங்களுக்கு அலகு வீட்டு அழகு மற்றும் துறை மாறுதல் மூலம் சென்னை மாவட்ட மற்றும் பிற மாவட்டங்களில் உள்ள ஆசிரியர்கள் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பணியாற்ற விருப்பம் உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் அனைவரும் எம்மிஸ் இணையதளம் மூலமாக செப்டம்பர் 30ஆம் தேதி வரை தங்களது விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அரசு உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மாறுதல் பெற செப்டம்பர் 30 வரை விண்ணப்பிக்கலாம்… வெளியான அறிவிப்பு…!!!
Related Posts
குட்கா தடை மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு…. மீறினால் ரூ.5000 அபராதம்…. அரசு எச்சரிக்கை…!!
தமிழகம் முழுவதும் புகையிலை பொருள்களை விற்பதற்கான தடை மேலும் ஒரு ஆண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. குட்கா, பான் மசாலா போன்ற புகையிலை பொருள்கள் உடல்நலத்திற்கு கேடு என்பதால், 2013 முதல் தமிழகத்தில் அதனை விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது அந்த தடை…
Read moreஊதியத்தை உயர்த்தியது தமிழக அரசு… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!
தமிழகத்தில் 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 6ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இன்னும் பத்து நாட்களில் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் சிறப்பு ஆசிரியர்களுக்கான மதிப்பூதியத்தை உயர்த்தி தமிழக அரசு புதிய…
Read more