தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் தமிழக மக்கள் பீதியடைந்துள்ளனர். இதனால், மக்கள் மருத்துவமனையை நோக்கி படையெடுக்க ஆரம்பித்துள்ளனர். இந்த நிலையில், இன்று ஒரே நாளில் மர்ம காய்ச்சலால் 2 பெண்கள் அடுத்தடுத்து உயிரிழந்தது மக்கள் மத்தியில் மேலும் பீதியை அதிகரித்துள்ளது. இன்று காலை திருவாரூரில் பயிற்சி மருத்துவர் சிந்து மர்ம காய்ச்சலில் உயிரிழந்த நிலையில், தற்போது திருச்சியில் மேலும் ஒரு பெண் உயிரிழந்துள்ளார். இதனை அடுத்து மக்கள் பாதுகாப்பாக இருக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மர்மக்காய்ச்சலால் அடுத்தடுத்து மரணம்…. பீதியில் மக்கள்…!!
Related Posts
மாணவர்கள் கவனத்திற்கு…! தமிழகத்தில் நாளை முதல் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கலாம்…!!!
தமிழகத்தில் நாளை 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு முடிவுகள் வெளியாகிறது. இதேபோன்று சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் மே 20 ஆம் தேதிக்கு மேல் வெளியாக இருக்கிறது. இந்த தேர்வு முடிவுகளுக்கு பிறகு மாணவர்கள் கல்லூரிகளில் சேர்வதற்கு ஆர்வம் காட்டுவார்கள்.…
Read moreநாளை காலை 9.30 மணிக்கு +2 தேர்வு முடிவுகள்…. மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!
12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை காலை 9.30 மணிக்கு இரு இணையதளங்களில் வெளியிடப்படும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. www.tnresults.nic.in, www.dge.tn.gov.in என்ற இணையதளங்களில், தேர்வர்கள் தங்களது பதிவெண், பிறந்த தேதியை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து…
Read more