திருப்பதி செல்லும் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு… அக்டோபர் 12 வரை ரயில் சேவைகள் ரத்து… வெளியான அறிவிப்பு…!!!

சென்னை சென்ட்ரலில் இருந்து திருப்பதிக்கு தினம்தோறும் விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ரேணிகுண்டா பகுதியில் தண்டவாளம் மேம்பாட்டு பணி நடைபெற உள்ளதால் செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 12ஆம் தேதி வரை இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் விரைவு ரயில்…

Read more

Other Story