ஒவ்வொரு வங்கியும் அவர்களது வாடிக்கையாளர்களின் கணக்குகளில் குறைந்தபட்ச இருப்பு தொகையை அதாவது மினிமம் பேலன்ஸ் விட குறைவாக இருக்கும் போது அவர்களுக்கு எஸ் எம் எஸ், மின்னஞ்சல் மற்றும் கடிதங்களின் மூலம் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அறிவிக்கப்பட்ட தேதியில் இருந்து ஒரு மாதத்திற்குள் நீங்கள் இருப்பு தொகையை சரியாக பராமரிக்கவில்லை என்றால் அபராதம் விதிக்கப்படும். இந்த தொகை வங்கிகளை பொறுத்து மாறுபடும். பெரும்பாலான வங்கிகள் தங்களுடைய சேமிப்பு கணக்குகளுக்கு குறைந்தபட்ச இருப்பு தொகைகளை விதிக்கின்றன. எனவே வாடிக்கையாளர்கள் இதனை மீறும் போது தான் அபராதங்கள் விதிக்கப்படும்.
வங்கிகளில் மினிமம் பேலன்ஸ் இல்லையென்றால் என்னவாகும்?…. கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க…!!!!
Related Posts
“மன்னித்து விடுங்கள் அப்பா”…. நீட் தேர்வு அழுத்தத்தால் மாணவர் தற்கொலை…. தொடரும் சோகம்….!!!
நீட் தேர்வு அழுத்தத்தால் மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தானை சேர்ந்த பாரத் குமார் ராஜ்புத், இரண்டு முறை நீட் தேர்வு எழுதியும் தேர்வாகவில்லை. இதனால் தான் தங்கி இருந்த விடுதியில் தூக்கிட்டு தற்கொலை…
Read moreநீதித்துறை சேவைகள் மக்களுக்கு எளிதில் கிடைக்க… உச்ச நீதிமன்றத்திற்கு புதிய இணையதளம்….!!!
நீதித்துறையின் சேவைகள் மக்களுக்கு எளிதாக கிடைக்கும் வகையில் உச்ச நீதிமன்றத்திற்கு என்று புதிய இணையதளம் ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. www.sci.gov.in என்ற இந்த இணையதளம் இன்று முதல் செயல்பாட்டுக்கு வந்தது. இதன் மூலம் வழக்கு விவரங்கள், அதன் தற்போதைய நிலைப்பாடு மற்றும் தீர்ப்புகள்…
Read more