தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் சிவில் நீதிபதிகளுக்கான எழுத்து தேர்வு வேறு தேதிகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சிவில் நீதிபதிகளுக்கான தேர்தல் 2019 ஆம் ஆண்டுக்கு பிறகு இந்த வருடம் ஜூன் முதல் தேதியில் அறிவிக்கப்பட்டது. இதில் மொத்தம் 245 நீதிபதி பணியிடங்களுக்கான முதல் கட்ட எழுத்து தேர்வு ஆகஸ்ட் மாதம் நடந்த நிலையில் மெயின் தேர்வு அக்டோபர் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் நடைபெறுவதாக இருந்தது. தற்போது தேர்வு தேதிகள் நவம்பர் 4 மற்றும் 5 ஆகிய தேதிகளுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் முதல் கட்ட தேர்வு முடிவுகள் இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகும் என்று தெரிகிறது.
சிவில் நீதிபதி மெயின் தேர்வு தேதி திடீர் மாற்றம்… TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!
Related Posts
நெல்லை -அயோத்திக்கு ஜூன் 6 ஆம் தேதி…. ஆன்மீக அன்பர்களுக்கு சூப்பர் செய்தி….!!
நெல்லையில் இருந்து அயோத்திக்கு ஜூன் 6ஆம் தேதி புண்ணிய தீர்த்த யாத்திரை சுற்றுலா ரயில் இயக்கப்படவுள்ளது. பாரத் கௌரவ் சுற்றுலா ரயில் எனப்படும் அந்த ரயில்,ஜூன் மாதம் 6 ஆம் தேதிதிருநெல்வேலியில் இருந்து புறப்பட்டு கோவில்பட்டி, விருதுநகர், மதுரை, திருச்சி, தஞ்சாவூர்,…
Read moreபிளாஸ்டிக் பொறியியல் டிப்ளமோ படிப்புக்கு… 10th முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்….!!!
மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனமான சிப்பெட் பிளாஸ்டிக் பொறியியல் மூன்றாமாண்டு டிப்ளமோ படிப்புகளை நடத்தும் விலையில் இது சேர விரும்பும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். நடப்பு கல்வி ஆண்டுக்கான டிப்ளமோ வகுப்புகளுக்கு மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ள நிலையில் இதற்கு…
Read more