தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் சிவில் நீதிபதிகளுக்கான எழுத்து தேர்வு வேறு தேதிகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சிவில் நீதிபதிகளுக்கான தேர்தல் 2019 ஆம் ஆண்டுக்கு பிறகு இந்த வருடம் ஜூன் முதல் தேதியில் அறிவிக்கப்பட்டது. இதில் மொத்தம் 245 நீதிபதி பணியிடங்களுக்கான முதல் கட்ட எழுத்து தேர்வு ஆகஸ்ட் மாதம் நடந்த நிலையில் மெயின் தேர்வு அக்டோபர் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் நடைபெறுவதாக இருந்தது. தற்போது தேர்வு தேதிகள் நவம்பர் 4 மற்றும் 5 ஆகிய தேதிகளுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் முதல் கட்ட தேர்வு முடிவுகள் இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகும் என்று தெரிகிறது.
சிவில் நீதிபதி மெயின் தேர்வு தேதி திடீர் மாற்றம்… TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!
Related Posts
ALERT: மக்களுக்கு மெசேஜ் அனுப்பப்படுகிறது…. யாரும் போகாதீங்க… எச்சரிக்கை….!!!
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருந்த சூழலில் தற்போது வெப்பம் தணிந்து மக்களை குளிரூட்டும் விதமாக பல மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. அதேசமயம் ஒரு சில மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை…
Read moreபுதிய புயலால் தமிழ்நாட்டிற்கு பாதிப்பு?…. விளக்கம்…!!!
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டிருந்த சூழலில் தற்போது மக்களை சற்று குளிர்விக்கும் விதமாக பல மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில்…
Read more