பிளஸ் 1 மாணவர்களுக்கு தமிழ் மொழி திறனறித் தேர்வு…. புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு….!!!
தமிழகத்தில் பிளஸ் 1 மாணவர்களுக்கு தமிழ் மொழி திறனாய்வு தேர்வு அக்டோபர் 15ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அதற்கான புதிய கட்டுப்பாடுகளை தேர்வு துறை வெளியிட்டுள்ளது. அதன்படி தேர்வு நடைபெற உள்ள அனைத்து தேர்வு மையங்களில் முதன்மை கண்காணிப்பாளர்களும் தவறாமல்…
Read more