தமிழக துணை மின் நிலையங்களில் இன்று அக்டோபர் 9-ம் தேதி மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் சில மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் காலை 9:00 முதல் மாலை 4:00 மணி வரை மின்தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்தடை ஏற்படும் பகுதிகள்:

பசூர் துணை மின் நிலையம்: பசூர், பூசாரிபாளையம், இடையர்பாளையம், செல்லனுார், ஆயிமா புதுார், ஒட்டர்பாளையம், ஜீவா நகர், அன்னுார், மேட்டுப்பாளையம், மேட்டுக்காட்டுப்புதுார், அம்மாசெட்டிப்புதுார், புதுப்பாளையம், பூலுவபாளையம்.

கானுார்புதுார் துணை மின் நிலையம்: கானுார், அல்லப்பாளையம், கஞ்சப்பள்ளி, ராமநாதபுரம், செட்டிபுதுார், ஆலத்துார், தொட்டிபாளையம், குமாரபாளையம், மொண்டிபாளையம், தாசராபாளையம், ஆம்போதி, பசூர் (ஒரு பகுதி), பெத்தநாயக்கன்பாளையம் (ஒரு பகுதி).

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி: திருவெண்காடு நகர் பகுதியை சார்ந்த முத்தையா நகர், சாலைக்கார தெரு, பெருந்தோட்டம் பகுதியை சார்ந்த சாவடிக்குப்பம், கோசாலி குப்பம், நாயக்கர் குப்பம், மடத்துக்குப்பம், எடமணல், விழுதலைக்குடி, ராதா நல்லூர், திருமுல்லைவாசல், தாழந் தொண்டி, ஆமபள்ளம் மற்றும் அதனை சார்ந்த பகுதிகள்

திருச்சி: பெட்டவாய்த்தலை, பழங்காவேரி, வள்ளுவர்நகர், காமநாயக்கன்பாளையம், காவல்காரபாளையம், சிறுகமணி, பெருகமணி, அந்தநல்லூர், ஜீயபுரம் மெயின்ரோடு, அணலை, திருப்பராய்துறை, எலமனூர், கொடியாலம், அம்மன்குடி, முக்கொம்பு, கீழப்பெருங்காவூர், வேலாயுதபுரம், தண்டாங்கோரை, வாளாடி, டி.வளவனூர், தர்மநாதபுரம், முத்துராஜபுரம், மேலப்பெருங்காவூர், சிறுமருதூர், மேலவாளாடி, புதுக்குடி, எசனைக்கோரை, அப்பாதுரை, கீழ்மாரிமங்கலம், அகலங்கநல்லூர், திருமங்கலம், மாந்துறை, நெய்குப்பை, ஆர்.வளவனூர், பல்லபுரம், புதூர் உத்தமனூர், வேளாண்கல்லூரி.

நத்தம்: நத்தம், அய்யாபட்டி, மெய்யம்பட்டி, மூங்கில்பட்டி, சிறுகுடி, பூசாரிபட்டி, பன்னியாமலை,நல்லகண்டம், உலுப்பகுடி, சமுத்திராபட்டி, காட்டுவேலம்பட்டி, ஆவிச்சிபட்டி, தேத்தாம்பட்டி, ஒடுகம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின்வினியோகம் நிறுத்தப்படும்

சிவகங்கை: மதகுபட்டி ஐ. டி. ஐ. , அலவாக்கோட்டை, சிங்கினிபட்டி, அம்மச்சிபட்டி, நாமனூர், உசிலம்பட்டி, அழகமானேரி, திருமலை கள்ளராதினிபட்டி, வீரபட்டி, கீழப்பங்குடி, பிரவலூர், காளையார்மங்கலம், கருங்காப்பட்டி, கருங்காலக்குடி, அண்ணா நகர், பர்மா காலனி, நாலுகோட்டை, அரளிக்கோட்டை, ஜமீன்தார்பட்டி, ஆவத்தரான்பட்டி, கணேசபுரம் ஏரியூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. இந்த தகவலை சிவகங்கை மின்வாரிய செயற் பொறியாளர் முருகையன் தெரிவித்துள்ளார்.