புழல் சிறையில் இருந்த அமைச்சர் செந்தில் பாலாஜி நெஞ்சுவலி காரணமாக ஸ்டாலின் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே நெஞ்சுவலி காரணமாக இதை அறுவை சிகிச்சை செய்யப்பட்டு புழல் சிறையில் மருத்துவ கண்காணிப்பில் இருந்து அவருக்கு இன்று காலை திடீரென்று மீண்டும் நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து உடனடியாக ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.