மதுரை மாவட்டத்தில் விவசாயிகளுக்கான குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அக்டோபர் 20ஆம் தேதி அதாவது இன்று காலை 11 மணிக்கு ஆட்சியர் சங்கீதா தலைமையில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த குறைதீர்க்க கூட்டத்தில் அனைத்து துறை அலுவலர்களும் பங்கேற்க உள்ள நிலையில் மதுரை மாவட்ட விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை மனுவாக நேரடியாக ஆட்சியரிடம் வழங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவசாயிகளின் மனுக்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
மதுரை மாவட்ட விவசாயிகளுக்கு இன்று காலை 11 மணிக்கு…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!
Related Posts
குலதெய்வம் கோவிலுக்கு சென்ற….சிறுவனின் உயிரைப் பறித்த வெயில்…!!
ராணிப்பேட்டையில் சுட்டெரித்த வெயிலால் சுருண்டு விழுந்த சிறுவன் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டையை அடுத்த ரத்தினகிரியைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரரான சத்யா, தனது மனைவி, 2 மகன்களுடன், நத்தத்தில் உள்ள குலதெய்வம் கோயிலுக்கு நேர்த்திக்கடன் செலுத்தச் சென்றுள்ளார். அப்போது, வெயிலின்…
Read more“பள்ளியை மூடக்கூடாது” மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்ட மக்கள்…!!
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி பகுதியில் 1990ஆம் ஆண்டு நடுநிலைப்பள்ளி தொடங்கப்பட்டு தற்போது வரை செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளியில் 10-க்கும் மேற்பட்ட கிராமத்தைச் சேர்ந்த மாணவர்கள் படித்து வருகிறார்கள். இந்த ஆண்டுக்கான தேர்வுகள் முடிந்த நிலையில் பள்ளியில் போதுமான நிதி இல்லை…
Read more