தமிழகம் முழுவதும் பத்தாயிரம் இடங்களில் மருத்துவ முகாம் நடத்தப்படும் என்று அமைச்சர் சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். நவம்பர் 29 முதல் டிசம்பர் மாதம் வரை வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் முகாம் நடத்தப்படும் என தெரிவித்த அமைச்சர் காய்ச்சல் மற்றும் சளி உள்ளவர்கள் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். மேலும் 10 வாரங்களில் பத்தாயிரம் முகாம்கள் நடத்தப்படுவது மருத்துவ வரலாற்றில் இதுதான் முதல் முறை எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் 10,000 மருத்துவ முகாம்…. அமைச்சர் முக்கிய அறிவிப்பு….!!!
Related Posts
தமிழகம் முழுவதும் விளம்பரம் செய்ய தடை…. அரசு அதிரடி உத்தரவு…!!!!!
தடை செய்யப்பட்ட ஆன்லைன் சூதாட்டம் குறித்து விளம்பரம் செய்தால் ஓர் ஆண்டு சிறை தண்டனையுடன் 5 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது. இணைய வழி சூதாட்டம் மற்றும் பந்தயத்தை விளம்பரப்படுத்துவோர் மீது நடவடிக்கை பாயும் என…
Read moreசென்னையில் இந்தப் பகுதிகள் RED ZONE…. காவல்துறை அறிவிப்பு…!!!
சென்னையில் EVM இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடங்களை red zone ஆக காவல்துறை அறிவித்துள்ளது. தில்லுமுல்லு நடைபெறுவதை தடுக்க EVM இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடங்கள் மீது ட்ரோன் பறக்க தடை விதிக்க திமுக கோரிக்கை விடுத்தது. இந்த நிலையில் EVM வைக்கப்பட்டுள்ள லயோலா…
Read more