தமிழகம் முழுவதும் பத்தாயிரம் இடங்களில் மருத்துவ முகாம் நடத்தப்படும் என்று அமைச்சர் சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். நவம்பர் 29 முதல் டிசம்பர் மாதம் வரை வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் முகாம் நடத்தப்படும் என தெரிவித்த அமைச்சர் காய்ச்சல் மற்றும் சளி உள்ளவர்கள் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். மேலும் 10 வாரங்களில் பத்தாயிரம் முகாம்கள் நடத்தப்படுவது மருத்துவ வரலாற்றில் இதுதான் முதல் முறை எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் 10,000 மருத்துவ முகாம்…. அமைச்சர் முக்கிய அறிவிப்பு….!!!
Related Posts
BREAKING: 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து?… அதிகாரப்பூர்வ விளக்கம்…..!!!
தமிழகத்தில் வீடுகளுக்கு வழங்கப்படும் 100 யூனிட் இலவசம் மின்சாரம் ரத்து என்ற தகவல் வதந்தி என்று மின்சார வாரியம் விளக்கம் அளித்துள்ளது. இது போன்ற செய்தியை பொதுமக்கள் நம்ப வேண்டாம். ஏற்கனவே மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வழங்கியுள்ள உத்தரவின்படி மின்வாரியம் செயல்படுவதாகவும்…
Read moreஇனி அலைய வேண்டாம்… அனைத்து சேவைகளுக்கும் ஒரே இணையதளம்… மின்வாரியம் அசத்தல் அறிவிப்பு…!!!
தமிழகத்தில் மின்சார வாரியத்தில் அனைத்து சேவைகளுக்கும் ஒரே இணையதளம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மின் கட்டணம் செலுத்துதல், புதிய மின் இணைப்புக்கு விண்ணப்பித்தல், மின்தடை மற்றும் புகார் தெரிவித்தல் என அனைத்திற்கும் app1.tangedco.org/nsconline என்ற இணையதளத்தை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளலாம். முன்னதாக மேற்கூறிய…
Read more