ராபர்ட் கால்டுவெல் எழுதிய ஆரிய – திராவிட இனவாத கட்டுக்கதை தான் திமுகவின் அடிப்படை கொள்கை என்று கோவை தெற்கு பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். மதம் மாற்றுவதற்காக தமிழ்நாடு அனுப்பி வைக்கப்பட்ட கிறிஸ்துவ பாரதியார் ராபர்ட் கால்டுவெல் தான் திமுகவின் கொள்கை ஆசான். திராவிட நிலப்பரப்பை திராவிட இனமாக முன் வைத்தவர் ராபர்ட் கால்டுவெல்.

அவர் எழுதிய ஆறு திராவிட இனவாத கட்டுக்கதையில் பிறந்தது தான் நீதி கட்சியும் திராவிடர் கழகமும், அதிலிருந்து உருவானது தான் திமுக. இதைதான் ஆளுநர் சுட்டிக்காட்டி உள்ளார். தங்களுடைய கொள்கை ஆசானை விமர்சித்தால் திமுகவுக்கு கோபம் வருவதை இயற்கையானது தான் என்று வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார்